புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 20 of 100 •
Page 20 of 100 • 1 ... 11 ... 19, 20, 21 ... 60 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:உறவினர்களுக்கு அன்பளிப்பு தரும் போது....
வெளியூர் சென்றிருந்தபோது, ஒரு உறவினர் வீட்டில், சில நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எங்களை எந்தக் குறையுமில்லாமல் நல்லபடியாக கவனித்துக் கொண்டனர். அச்சமயம், அவர்கள் உபயோகித்த குக்கர், பழையதாகி, பழுதுபட்டிருந்தது. எனவே, நாங்கள் ஊர் திரும்பும் சமயம், இத்தனை நாள் அவர்கள் வீட்டில் தங்கியதற்காகவும், பழைய குக்கரை வைத்து கஷ்டப்பட வேண்டாமென நினைத்து, அன்பளிப்பாக, அவர்களுக்கு, புது குக்கர் வாங்கி தந்தோம்.
அது, அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் என்று நினைத்திருந்தோம். ஆனால், எங்கள் அன்பளிப்பை அவர்கள் ரசிக்கவில்லை என்பது, இன்னொரு உறவினர் மூலமாக, பின்னர் தெரிய வந்தது.
காரணம், தங்களிடமிருந்த பழைய குக்கரை போட்டு விட்டு, எக்ஸ்சேஞ் ஸ்கீமில், 'லேட்டஸ்ட் மாடல்' குக்கர் வாங்கலாம் என்று திட்டமிட்டு இருந்தனராம். நாங்கள் குக்கர் வாங்கி தந்து விட்டதால், அவ்வாறு செய்ய முடியவில்லை என்றும், தவிர குக்கர் போன்ற அத்தியாவசியமான பொருட்களை கூட வாங்க முடியாதவர்கள் என்று, அவர்களை சுட்டிக் காட்டுவது போல, எங்கள் செயல் அமைந்து விட்டதாகவும் கூறி, வருந்தியுள்ளனர்.
அன்றிலிருந்து, யாருக்கு அன்பளிப்பு தருவதாக இருந்தாலும், வீட்டு உபயோகப் பொருட்கள் தருவதில்லை. கலை நயமிக்க கைவினைப் பொருட்கள் அல்லது பெயின்டிங்குகள் தருவது என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறேன். நல்லது செய்கிறேன் என்று நினைத்து, வெறுப்பை சம்பாதிப்பானேன்!
நீங்களும், அன்பளிப்பு கொடுப்பதாக இருந்தால், ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செய்யுங்கள்!
— மாலதி ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
சூப்பர்மா
இப்படியெல்லாம் பேச்சு வரும்னு தான் நான் யாருக்குமே அன்பளிப்பு தருவதே இல்லை
அப்படியும் இருந்துட முடியாதே பானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:ஏழைகளக்கு நாம் பயன்படுத்திய
நல்ல நிலையில் இருக்கும் உடைகளை
வழங்கும்போதும் ஜாக்கிரதையாக இருக்க
வேண்டும்..
-
பழைய ஆடைகளை தாருங்கள் என அவர்கள்
கோரினாலும், அவைகளை புது துணிகளுடன்
சேர்த்து கொடுத்தால் மகிழ்வார்கள்..
-
ரொம்ப சரி ராம் அண்ணா பழைய துணிகளை கூட நன்கு துவைத்து, iron செய்து தான் நான் தருவது வழக்கம். அவை நமக்குத்தான் பழசே தவிர வாங்குபவர்களுக்கு அல்ல
.
அத்துடன் கொஞ்சம் புது துணிகளும் தந்தாள்....சூப்பர் தான்
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:உறவினர்களுக்கு அன்பளிப்பு தரும் போது....
வெளியூர் சென்றிருந்தபோது, ஒரு உறவினர் வீட்டில், சில நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எங்களை எந்தக் குறையுமில்லாமல் நல்லபடியாக கவனித்துக் கொண்டனர். அச்சமயம், அவர்கள் உபயோகித்த குக்கர், பழையதாகி, பழுதுபட்டிருந்தது. எனவே, நாங்கள் ஊர் திரும்பும் சமயம், இத்தனை நாள் அவர்கள் வீட்டில் தங்கியதற்காகவும், பழைய குக்கரை வைத்து கஷ்டப்பட வேண்டாமென நினைத்து, அன்பளிப்பாக, அவர்களுக்கு, புது குக்கர் வாங்கி தந்தோம்.
அது, அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் என்று நினைத்திருந்தோம். ஆனால், எங்கள் அன்பளிப்பை அவர்கள் ரசிக்கவில்லை என்பது, இன்னொரு உறவினர் மூலமாக, பின்னர் தெரிய வந்தது.
காரணம், தங்களிடமிருந்த பழைய குக்கரை போட்டு விட்டு, எக்ஸ்சேஞ் ஸ்கீமில், 'லேட்டஸ்ட் மாடல்' குக்கர் வாங்கலாம் என்று திட்டமிட்டு இருந்தனராம். நாங்கள் குக்கர் வாங்கி தந்து விட்டதால், அவ்வாறு செய்ய முடியவில்லை என்றும், தவிர குக்கர் போன்ற அத்தியாவசியமான பொருட்களை கூட வாங்க முடியாதவர்கள் என்று, அவர்களை சுட்டிக் காட்டுவது போல, எங்கள் செயல் அமைந்து விட்டதாகவும் கூறி, வருந்தியுள்ளனர்.
அன்றிலிருந்து, யாருக்கு அன்பளிப்பு தருவதாக இருந்தாலும், வீட்டு உபயோகப் பொருட்கள் தருவதில்லை. கலை நயமிக்க கைவினைப் பொருட்கள் அல்லது பெயின்டிங்குகள் தருவது என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறேன். நல்லது செய்கிறேன் என்று நினைத்து, வெறுப்பை சம்பாதிப்பானேன்!
நீங்களும், அன்பளிப்பு கொடுப்பதாக இருந்தால், ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செய்யுங்கள்!
— மாலதி ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
சூப்பர்மா
இப்படியெல்லாம் பேச்சு வரும்னு தான் நான் யாருக்குமே அன்பளிப்பு தருவதே இல்லை
இல்லையான மட்டும் ..................
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:உறவினர்களுக்கு அன்பளிப்பு தரும் போது....
வெளியூர் சென்றிருந்தபோது, ஒரு உறவினர் வீட்டில், சில நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எங்களை எந்தக் குறையுமில்லாமல் நல்லபடியாக கவனித்துக் கொண்டனர். அச்சமயம், அவர்கள் உபயோகித்த குக்கர், பழையதாகி, பழுதுபட்டிருந்தது. எனவே, நாங்கள் ஊர் திரும்பும் சமயம், இத்தனை நாள் அவர்கள் வீட்டில் தங்கியதற்காகவும், பழைய குக்கரை வைத்து கஷ்டப்பட வேண்டாமென நினைத்து, அன்பளிப்பாக, அவர்களுக்கு, புது குக்கர் வாங்கி தந்தோம்.
அது, அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் என்று நினைத்திருந்தோம். ஆனால், எங்கள் அன்பளிப்பை அவர்கள் ரசிக்கவில்லை என்பது, இன்னொரு உறவினர் மூலமாக, பின்னர் தெரிய வந்தது.
காரணம், தங்களிடமிருந்த பழைய குக்கரை போட்டு விட்டு, எக்ஸ்சேஞ் ஸ்கீமில், 'லேட்டஸ்ட் மாடல்' குக்கர் வாங்கலாம் என்று திட்டமிட்டு இருந்தனராம். நாங்கள் குக்கர் வாங்கி தந்து விட்டதால், அவ்வாறு செய்ய முடியவில்லை என்றும், தவிர குக்கர் போன்ற அத்தியாவசியமான பொருட்களை கூட வாங்க முடியாதவர்கள் என்று, அவர்களை சுட்டிக் காட்டுவது போல, எங்கள் செயல் அமைந்து விட்டதாகவும் கூறி, வருந்தியுள்ளனர்.
அன்றிலிருந்து, யாருக்கு அன்பளிப்பு தருவதாக இருந்தாலும், வீட்டு உபயோகப் பொருட்கள் தருவதில்லை. கலை நயமிக்க கைவினைப் பொருட்கள் அல்லது பெயின்டிங்குகள் தருவது என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறேன். நல்லது செய்கிறேன் என்று நினைத்து, வெறுப்பை சம்பாதிப்பானேன்!
நீங்களும், அன்பளிப்பு கொடுப்பதாக இருந்தால், ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செய்யுங்கள்!
— மாலதி ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
சூப்பர்மா
இப்படியெல்லாம் பேச்சு வரும்னு தான் நான் யாருக்குமே அன்பளிப்பு தருவதே இல்லை
இல்லையான மட்டும் ..................
இல்லனா செய்திருப்பேன்
ஜாஹீதாபானு wrote:பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:உறவினர்களுக்கு அன்பளிப்பு தரும் போது....
வெளியூர் சென்றிருந்தபோது, ஒரு உறவினர் வீட்டில், சில நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எங்களை எந்தக் குறையுமில்லாமல் நல்லபடியாக கவனித்துக் கொண்டனர். அச்சமயம், அவர்கள் உபயோகித்த குக்கர், பழையதாகி, பழுதுபட்டிருந்தது. எனவே, நாங்கள் ஊர் திரும்பும் சமயம், இத்தனை நாள் அவர்கள் வீட்டில் தங்கியதற்காகவும், பழைய குக்கரை வைத்து கஷ்டப்பட வேண்டாமென நினைத்து, அன்பளிப்பாக, அவர்களுக்கு, புது குக்கர் வாங்கி தந்தோம்.
அது, அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் என்று நினைத்திருந்தோம். ஆனால், எங்கள் அன்பளிப்பை அவர்கள் ரசிக்கவில்லை என்பது, இன்னொரு உறவினர் மூலமாக, பின்னர் தெரிய வந்தது.
காரணம், தங்களிடமிருந்த பழைய குக்கரை போட்டு விட்டு, எக்ஸ்சேஞ் ஸ்கீமில், 'லேட்டஸ்ட் மாடல்' குக்கர் வாங்கலாம் என்று திட்டமிட்டு இருந்தனராம். நாங்கள் குக்கர் வாங்கி தந்து விட்டதால், அவ்வாறு செய்ய முடியவில்லை என்றும், தவிர குக்கர் போன்ற அத்தியாவசியமான பொருட்களை கூட வாங்க முடியாதவர்கள் என்று, அவர்களை சுட்டிக் காட்டுவது போல, எங்கள் செயல் அமைந்து விட்டதாகவும் கூறி, வருந்தியுள்ளனர்.
அன்றிலிருந்து, யாருக்கு அன்பளிப்பு தருவதாக இருந்தாலும், வீட்டு உபயோகப் பொருட்கள் தருவதில்லை. கலை நயமிக்க கைவினைப் பொருட்கள் அல்லது பெயின்டிங்குகள் தருவது என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறேன். நல்லது செய்கிறேன் என்று நினைத்து, வெறுப்பை சம்பாதிப்பானேன்!
நீங்களும், அன்பளிப்பு கொடுப்பதாக இருந்தால், ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செய்யுங்கள்!
— மாலதி ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
சூப்பர்மா
இப்படியெல்லாம் பேச்சு வரும்னு தான் நான் யாருக்குமே அன்பளிப்பு தருவதே இல்லை
இல்லையான மட்டும் ..................
இல்லனா செய்திருப்பேன்
எப்படி உங்களை தாக்கும் பொது கரெட்டா வரீங்க
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு wrote:நான் போலிஷ்காரர் பேத்தியாக்கும்
என்னது போலிஷ்காரர் பேத்தியா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு wrote:பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:நான் போலிஷ்காரர் பேத்தியாக்கும்
என்னது போலிஷ்காரர் பேத்தியா
போலீஸ்காரர் இப்போ சரியா?
நீங்களும் தாத்தா மாதிரி போலீஸ் பணியில் செர்ந்துயிருக்கலாம் .. நாங்க அப்ப உங்களை " கணம் அம்மா ஆய்வாளர் ஆவர்களே " என்று அன்போடு அழைத்துயிருப்போம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:நான் போலிஷ்காரர் பேத்தியாக்கும்
என்னது போலிஷ்காரர் பேத்தியா
போலீஸ்காரர் இப்போ சரியா?
நீங்களும் தாத்தா மாதிரி போலீஸ் பணியில் செர்ந்துயிருக்கலாம் .. நாங்க அப்ப உங்களை " கணம் அம்மா ஆய்வாளர் ஆவர்களே " என்று அன்போடு அழைத்துயிருப்போம்
தமிழ்நாடே அம்மா புராணமா தானே இருக்கு. எங்கெங்கு காணினும் அம்மா தான்
Page 20 of 100 • 1 ... 11 ... 19, 20, 21 ... 60 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 100
|
|