புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10 
14 Posts - 45%
T.N.Balasubramanian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10 
1 Post - 3%
Guna.D
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10 
17 Posts - 4%
prajai
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10 
9 Posts - 2%
jairam
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10 
4 Posts - 1%
Jenila
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 51 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!


   
   

Page 50 of 100 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 75 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 16, 2015 6:01 pm

ஆண்கள் வீட்டு வேலை செய்வது கேவலமா?

சமீபத்தில் என் நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது, அவர் சமைத்துக் கொண்டிருந்தார். அவர் மகள் காய்கறி நறுக்க, மகன் துணி துவைத்துக் கொண்டிருந்தார். ஆச்சரியத்துடன், 'நீ இதையெல்லாமா செய்வே... எங்க வீட்டில ஆம்பளைங்க வீட்டு வேலை செய்ய மாட்டோம். பொம்பளைங்க வேலைய ஆம்பளைங்க செய்யக் கூடாதுன்னு தடுத்துடுவாங்க...' என்றேன் பெருமையாக!

உடனே நண்பர், 'அது ரொம்ப தப்பு; இப்போ என் மனைவி ஊருக்குப் போயிருக்கா. இந்த சமயத்தில பக்கத்து வீட்டுக்காரியா வந்து நமக்கு சமைச்சு குடுப்பா. மனைவிக்கு உடல் நலமில்லாம போச்சுன்னா என்ன செய்றது... மனைவி குணமாகிற வரை குடும்பம் முழுசும் மூணு வேளையும் ஓட்டல்யா வாங்கிச் சாப்பிட முடியும்... வீட்டுவேலைகள ஆம்பளைங்க கத்துக்கிட்டா இந்த மாதிரி நேரங்கள்ல உதவும். இப்போ என் மகனும், மகளும் எல்லா வேலைகளையும் கத்துக் கிட்டு எனக்கும், என் மனைவிக்கும் உதவுறாங்க...' என்றார்.

நண்பர் கூறுவது சரி என்றே தோன்றியது. எல்லா ஆண்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 16, 2015 6:03 pm

வேண்டியதை தருவோம்!

எங்கள் பகுதியில் இருந்த முதியோர் இல்லத்திற்கு, ஒருவர், தான் பயன்படுத்திய வேட்டி, சட்டைகளை கொடுக்க வந்தார். அதை வாங்கிக் கொண்ட நிர்வாகி, 'உங்களால் முடிந்தால் ஒரு கிலோ பாமாயிலும், துவரம் பருப்பும் வாங்கித் தர முடியுமா...' என்று கேட்டு, தற்சமயம், அதுதான் முக்கிய தேவையாக உள்ளது என்றும் கூறினார்.அந்த மனிதரோ பதிலேதும் சொல்லாமல் போய் விட்டார்.

'நமக்கு வேண்டாத பொருளை கொடுப்பதை விட, அவர்களுக்கு தேவையானதை கொடுப்பது தானே உண்மையான உதவியாக இருக்க முடியும்...' என்று எனக்கு தோன்றியது. அதனால், பழைய துணிகளை கொடுக்கச் சென்ற நான், அத்துடன் கொஞ்சம் பருப்பும், எண்ணெயும் வாங்கிக் கொடுத்து விட்டு வந்தேன்.

உங்களில் யாராவது, இதுபோன்ற இல்லத்திற்கு உதவும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தால், என்ன வேண்டும் என்று கேட்டு, முடிந்தவரை அவர்கள் தேவையை பூர்த்தி செய்யுங்கள்!

எஸ்.அருண், குரோம்பேட்டை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 16, 2015 6:08 pm

மாற்றி யோசி; பலன் கிடைக்கும்!

இன்றைய இளைஞர்கள் பலர், கல்வி, தொழில் மற்றும் வாழ்க்கையில் சிறு தோல்வி, பிரச்னை என்றால் கூட மனதொடிந்து போவதுடன், சில சமயம் தற்கொலை முடிவுக்கும் சென்று விடுகின்றனர். கடந்த, 60 ஆண்டுகளுக்கு முன், திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் என்ற கிராமத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிள்ளை என்பவர், தன் வீட்டுத் தறியில், தரமான வேட்டிகள் நெய்தார். திருநெல்வேலி நகரில் உள்ள அனைத்து துணிக் கடைகளிலும், அவர் தயாரித்த வேட்டிகள், அமோகமாக விற்பனையாகும்.

அப்போது, '10ம் நம்பர் வேட்டி' என்றால், அது பொன்னம்பலம் பிள்ளை தயாரிப்பு என்று அனைவருக்கும் தெரியும். அவர் தயாரிப்பு வேட்டிக்கு, அதிகமான தேவை இருந்ததால், அவர், அதிகளவில் முதலீடு செய்து, அதிகமான வேட்டிகளை உற்பத்தி செய்தார்.

ஆனால், திடீரென என்ன காரணத்தினாலோ அவர் நெய்த வேட்டிகளுக்கு, துணிக்கடைகளில் இருந்து எந்த ஆர்டரும் வரவில்லை. ஆறு மாதமாக, வேட்டி விற்பனை, 'டல்'லடித்தது.
அவருக்கு, இதுபோன்ற நிலை ஏற்பட்டதே இல்லை; இது குறித்து யோசித்தவர், ஒரு முடிவுக்கு வந்தார்.

தன் கிராமத்தில் உள்ள ஐந்து வாலிபர்களை அழைத்து, 'உங்களுக்கு, ஒரு நாள் வேலை தர்றேன்; அதற்கு எந்தவித முன் அனுபவமும் தேவை இல்ல. நீங்க திருநெல்வேலியில உள்ள எல்லா துணிக்கடைக்கும் தனித்தனியே போயி, '10ம் நம்பர் வேட்டி இருக்கா'ன்னு விசாரிச்சுட்டு வந்தா போதும், உங்களுக்கு சம்பளம் தர்றேன்'ன்னு சொன்னார்.

அந்த வாலிபர்களும், திருநெல்வேலியில் உள்ள அனைத்து துணிக்கடைகளிலும், அவர் சொன்ன மாதிரியே கேட்டு திரும்பினர். எந்த கடையிலும், 10ம் நம்பர் வேட்டி இல்லை.

துணிக்கடைக்காரர்களுக்கோ ஒரே ஆச்சரியம்... 'திடீரென்னு, 10ம் நம்பர் வேட்டிக்கு, இப்படி ஒரு கிராக்கியா... வாங்கி வைக்காம போயிட்டோமே... இல்லன்னு சொன்னா வியாபாரத்திற்கு இழுக்காச்சே...' என்று நினைத்தனர்.

உடனே, தங்கள் கடை சிப்பந்திகளை, பொன்னம்பலம் வீட்டுக்கு அனுப்பி, அதிக வேட்டிகளை கொள்முதல் செய்தனர். ஒரே நேரத்தில், அவர், தன்னிடம் தேங்கியிருந்த அனைத்து வேட்டிகளையும் விற்று தீர்த்தார்; ஆறு மாதமாக ஈட்டாத லாபத்தையும் பெற்றார்.

இன்று பல இளைஞர்கள், சுயதொழில் துவங்கி, சிறு நஷ்டம் என்றாலும் உடைந்து போகின்றனர். பொன்னம்பலம், தன்னுடைய வேட்டிகள், வியாபாரம் ஆகவில்லையே என்று நொடிந்து போகாமல், மாற்று யோசனை மூலம், வியாபாரத்தை பெருக்கினார்.
சின்ன மாற்று யோசனை, பெரும் பலனை தரும்!

என்.சுப்ரமணியன், சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 16, 2015 6:16 pm

krishnaamma wrote:ஆண்கள் வீட்டு வேலை செய்வது கேவலமா?

சமீபத்தில் என் நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது, அவர் சமைத்துக் கொண்டிருந்தார். அவர் மகள் காய்கறி நறுக்க, மகன் துணி துவைத்துக் கொண்டிருந்தார். ஆச்சரியத்துடன், 'நீ இதையெல்லாமா செய்வே... எங்க வீட்டில ஆம்பளைங்க வீட்டு வேலை செய்ய மாட்டோம். பொம்பளைங்க வேலைய ஆம்பளைங்க செய்யக் கூடாதுன்னு தடுத்துடுவாங்க...' என்றேன் பெருமையாக!

உடனே நண்பர், 'அது ரொம்ப தப்பு; இப்போ என் மனைவி ஊருக்குப் போயிருக்கா. இந்த சமயத்தில பக்கத்து வீட்டுக்காரியா வந்து நமக்கு சமைச்சு குடுப்பா. மனைவிக்கு உடல் நலமில்லாம போச்சுன்னா என்ன செய்றது... மனைவி குணமாகிற வரை குடும்பம் முழுசும் மூணு வேளையும் ஓட்டல்யா வாங்கிச் சாப்பிட முடியும்... வீட்டுவேலைகள ஆம்பளைங்க கத்துக்கிட்டா இந்த மாதிரி நேரங்கள்ல உதவும். இப்போ என் மகனும், மகளும் எல்லா வேலைகளையும் கத்துக் கிட்டு எனக்கும், என் மனைவிக்கும் உதவுறாங்க...' என்றார்.

நண்பர் கூறுவது சரி என்றே தோன்றியது. எல்லா ஆண்
மேற்கோள் செய்த பதிவு: 1125809

சூப்பர்இப்படி தான் இருக்கணும்...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 16, 2015 6:18 pm

ஜாதகம், ஜோசியத்தை தூக்கி எறியுங்க!

என் நண்பரின் வீட்டுக்கு அவரது உறவினர்கள் வந்திருந்தனர். மதிய உணவுக்கு பின், எல்லாரும் ஓய்வாக அமர்ந்து பேசும் போது, உறவினர் ஒருவர், நண்பர் மற்றும் அவருடைய மகனுடைய ராசி, நட்சத்திரம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு நண்பர், 'எனக்கும், மகனுக்கும் ஒரே ராசி; ஒரே நட்சத்திரம்...' என்று சொல்லியுள்ளார். உடனே, உறவினர், 'அய்யய்யோ... அப்பாவுக்கும், பிள்ளைக்கும் ஒரே ராசியா... அப்படி இருந்தா அப்பாவுக்கு பெரிய அளவுல பாதிப்பு வருமே...' என்று கூறியுள்ளார்.

அன்றிலிருந்து நண்பரின் மனதில் இனம் புரியாத சஞ்சலம். தலைவலி வந்தால் கூட, மகனால் தான் என நினைத்து, மகன் மீது வெறுப்பை கொட்ட, குடும்பத்தில் அமளி.

யாரோ, எதையோ சொல்ல, அது சரிதானா என விசாரித்து, அப்படி ஏதும் சங்கடம் என்றால், அதற்கு பரிகாரம் செய்து விட்டு போவதை விடுத்து, தனக்குள்ளேயே போட்டு உளப்பிக் கொண்டு திரியும் நண்பரையும், நாம் சொல்லும் வார்த்தை, பிறரை எப்படி பாதிக்கும் என்று யோசிக்காமல் உளறிக் கொட்டும் பொறுப்பில்லாத உறவினரையும், என்ன சொல்ல!

இதுபோன்றோர் எப்போது தான் திருந்துவரோ!

எம்.கண்ணன், விருதுநகர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 16, 2015 6:19 pm

பணிப்பெண்களுக்கு உதவுங்களேன்!

என் நண்பரின் வீட்டில், விதவைப் பெண் ஒருவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் வேலை செய்து வந்தார். அதற்காக, அவருக்கு மாதம், 3,000 ரூபாய் சம்பளமாக கொடுத்து வந்ததோடு, அப்பெண்ணின் பெயரில், எல்.ஐ.சி., பாலிசி ஒன்று எடுத்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என, தவணைத் தொகையை கட்டி வந்துள்ளார் நண்பர்.

இந்நிலையில், இரு மாதங்களுக்கு முன் விபத்தொன்றில் அப்பெண் இறந்து விட, அதற்கான இழப்பீட்டு தொகை, இரண்டு லட்சம் ரூபாய் அவரின் ஒரே மகளுக்கு, எல்.ஐ.சி., மூலமாக கிடைத்தது. அது, அந்தப் பெண்ணின் திருமண வாழ்க்கைக்கு பெருந்துணையாக இருக்கும்.
இந்த நல்வழியை, உங்கள் வீட்டுப் பணியாளர்களுக்கும் செயல்படுத்தி, அவர்களின் எதிர்காலத்துக்கு உதவலாமே!

பி.ராம்குமார்,சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 16, 2015 6:19 pm

krishnaamma wrote:பணிப்பெண்களுக்கு உதவுங்களேன்!

என் நண்பரின் வீட்டில், விதவைப் பெண் ஒருவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் வேலை செய்து வந்தார். அதற்காக, அவருக்கு மாதம், 3,000 ரூபாய் சம்பளமாக கொடுத்து வந்ததோடு, அப்பெண்ணின் பெயரில், எல்.ஐ.சி., பாலிசி ஒன்று எடுத்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என, தவணைத் தொகையை கட்டி வந்துள்ளார் நண்பர்.

இந்நிலையில், இரு மாதங்களுக்கு முன் விபத்தொன்றில் அப்பெண் இறந்து விட, அதற்கான இழப்பீட்டு தொகை, இரண்டு லட்சம் ரூபாய் அவரின் ஒரே மகளுக்கு, எல்.ஐ.சி., மூலமாக கிடைத்தது. அது, அந்தப் பெண்ணின் திருமண வாழ்க்கைக்கு பெருந்துணையாக இருக்கும்.
இந்த நல்வழியை, உங்கள் வீட்டுப் பணியாளர்களுக்கும் செயல்படுத்தி, அவர்களின் எதிர்காலத்துக்கு உதவலாமே!

பி.ராம்குமார்,சென்னை.
மேற்கோள் செய்த பதிவு: 1125823

சூப்பர் ஐடியா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 16, 2015 6:24 pm

krishnaamma wrote:பணிப்பெண்களுக்கு உதவுங்களேன்!

என் நண்பரின் வீட்டில், விதவைப் பெண் ஒருவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் வேலை செய்து வந்தார். அதற்காக, அவருக்கு மாதம், 3,000 ரூபாய் சம்பளமாக கொடுத்து வந்ததோடு, அப்பெண்ணின் பெயரில், எல்.ஐ.சி., பாலிசி ஒன்று எடுத்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என, தவணைத் தொகையை கட்டி வந்துள்ளார் நண்பர்.

இந்நிலையில், இரு மாதங்களுக்கு முன் விபத்தொன்றில் அப்பெண் இறந்து விட, அதற்கான இழப்பீட்டு தொகை, இரண்டு லட்சம் ரூபாய் அவரின் ஒரே மகளுக்கு, எல்.ஐ.சி., மூலமாக கிடைத்தது. அது, அந்தப் பெண்ணின் திருமண வாழ்க்கைக்கு பெருந்துணையாக இருக்கும்.
இந்த நல்வழியை, உங்கள் வீட்டுப் பணியாளர்களுக்கும் செயல்படுத்தி, அவர்களின் எதிர்காலத்துக்கு உதவலாமே!

பி.ராம்குமார்,சென்னை.
மேற்கோள் செய்த பதிவு: 1125823

ஆமாமா நல்ல ஐடியா தான்....



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 16, 2015 6:26 pm

திருமண மண்டபத்தில் தேவை,'லாக்கர்' வசதி!

சமீபத்தில் என் மகனுக்கு திருமணம் நடந்தது. சத்திரத்தில் சில அறைகளே இருந்ததாலும், அருகாமையில் வேறு நல்ல தங்குமிடம் இல்லாததாலும், எல்லாரும் சத்திரத்திலேயே தங்கும்படி நேரிட்டது. பெரிய அறைகள் இரண்டு இருந்ததால், அமர்ந்து பேசவும், படுக்கவும் பிரச்னை இல்லை.

ஆனால், அனைவரும் தங்கள் சூட்கேஸ் மற்றும் பைகள் போன்ற லக்கேஜ்களை அறைகளில் வைத்து எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. எல்லாருடைய லக்கேஜையும் ஓரிரு அறைகளில் அடைக்க வேண்டியிருந்ததால், ஒவ்வொரு முறையும் அவரவருடையதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

அப்போது அங்கிருந்த பெரியவர் ஒருவர், 'மண்டப உரிமையாளர்கள், திருமணத்துக்கு வருபவர்களின் லக்கேஜை வைத்து பூட்டும்படி தோராயமாக நாலடிக்கு மூன்றடி என்ற கணக்கில், பல அடுக்கு லாக்கர்களை நிறுவினால், பெரும் உதவியாக இருக்கும். லக்கேஜ் தொலைவதோ, இடம் பெயர்ந்து வைக்கப்படுவதோ தவிர்க்கப்படும். இதற்காக தனியாக ஒரு தொகையை வசூலித்தால் கூட தவறில்லை; எல்லாரும் தரத் தயாராக இருப்பர்...' என்றார்.

இது, நடைமுறைப்படுத்தக்கூடிய எளிய யோசனை தான்; திருமண மண்டப உரிமையாளர்கள் ஆவன செய்வரா?

ஆர்.ரகோத்தமன்,ஸ்ரீபெரும்புதூர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 16, 2015 6:30 pm

ஆமாம் பானு புன்னகை ....ஏதோ நம்மால் முடிந்தது செய்யலாம் தானே ?புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 50 of 100 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 75 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக