புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 63 of 100 •
Page 63 of 100 • 1 ... 33 ... 62, 63, 64 ... 81 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலாஜி wrote:
வடிவேல் காமெடியின் ரீமேக் போல உள்ளது
ஆமாம் பாலாஜி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1149186ayyasamy ram wrote:
உஷாரய்யா உஷாரு!...
-
கலிகாலம் என்பது சரியாத்தான் இருக்கு...!!
மேற்கோள் செய்த பதிவு: 1149141krishnaamma wrote:உஷாரய்யா உஷாரு!
சமீபத்தில், ஓட்டலில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென அங்கே வந்த ஒருவர், என்னிடம், 'என்ன சார்... சவுக்கியமா இருக்கீங்களா... உங்கள பாத்து ரொம்ப நாளாச்சு; வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க...' என்று மிகவும் அன்னியோன்யமாக விசாரித்தார். அவர் யார் என்று தெரியவில்லை; இருந்தாலும் எங்கோ, எப்போதோ பார்த்த மாதிரி இருந்ததால், பதிலுக்கு விசாரித்து வைத்தேன். எங்களது உரையாடலை ஓட்டல் முதலாளி உட்பட அனைவருமே வேடிக்கை பார்த்தனர்.
கடைசியாக அந்நபர், 'பார்சல் வாங்க வந்தேன்; வாங்கிட்டு போறேன்...' என்றார். நானும், 'சரி...' என்று அனுப்பி வைத்தேன். கல்லா அருகில் சென்ற அவர், 'பார்சல் வாங்கிட்டேன் சார் கிளம்புறேன்...' என்று, என்னிடம் குரல் கொடுத்து விட்டு புறப்பட்டார்.
நான் சாப்பிட்டு முடித்ததும், எனக்கு வந்த பில்லை பார்த்தால், 150 ரூபாய் அதிகம் இருந்தது. அதைப்பற்றி கேட்டதற்கு, அந்நபர் வாங்கிய பார்சல் பில்லும் சேர்ந்திருப்பதாக கூறினர்.
'அவர் யார்ன்னு எனக்கு தெரியாது...' என்று எவ்வளவோ சொல்லியும், ஓட்டல் முதலாளி கேட்கவில்லை. 'பார்சலுக்கு, நீங்க பணம் தர்றதா சொல்லிப் போனாரே... நீங்க தானே அவரோடு பேசிக்கிட்டு இருந்தீங்க... இப்போது தெரியாதுன்னு சொன்னா எப்படி...' என்று சத்தம் போட்டார் முதலாளி.
மேற்கொண்டு பிரச்னையை பெரிதுபடுத்தாமல், பணத்தை கொடுத்து விட்டு வந்தேன். முன்பின் தெரியாதவரிடம் பேசினால், இப்படித்தான் ஏமாற வேண்டும்.
எனவே, வாசகர்களே... உஷாராகவே இருங்கள்!
வே.விநாயகமூர்த்தி, வெட்டுவாங்கேணி.
இந்த மாதிரி நிகழ்வு பெரும்பாலும் ஹோட்டல்களில் நடப்பதை விட ரோட்டோர டீ கடைகளில் அதிகம் நடக்கிறது ....
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1149433வேல்முருகன் wrote:
இந்த மாதிரி நிகழ்வு பெரும்பாலும் ஹோட்டல்களில் நடப்பதை விட ரோட்டோர டீ கடைகளில் அதிகம் நடக்கிறது ....
ஒ....இது வேறயா?.......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனிதநேயம்!
சமீபத்தில், நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே, வயதான பெண்மணி ஒருவருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தார் நண்பர்.
அதற்குமுன் அப்பெண்மணியை அங்கு பார்த்ததில்லை என்பதால், 'யார் இந்த அம்மா?' எனக் கேட்டேன். அதற்கு நண்பர், 'எனக்கு பெரியம்மா முறை; எங்க அப்பாவோட முதல் மனைவி. அப்பாவுக்கும், அவங்களுக்கும் பிரச்னை வந்து, விவாகரத்து வாங்கிட்டாங்க. அதற்குபின், எங்கப்பா, எங்கம்மாவ கல்யாணம் செய்துகிட்டார்.
ஆனால், இவங்க மறுமணம் செய்யல; குழந்தையும் இல்ல. எங்க குடும்பத்துக்கும், அவங்களுக்கும் தொடர்பு இல்லாம இருந்துச்சு.
'எதேச்சையாக அவங்க ஊருக்கு போயிருந்த போது, வறுமையாலும், நோயாலும் பெரியம்மா கஷ்டப்படுறதா கேள்விப்பட்டேன். என் மனைவியின் சம்மதத்தோட இங்கே அழைச்சுட்டு வந்து, அவர பாத்துக்கிறேன். எங்கப்பா செய்த தவறுக்கு பிராயச்சித்தமா, அவங்கள என் தாயைப் போல் கவனிச்சுக்கிறேன்...' என்றார்.
சொந்த தாயாரையே, முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் இக்காலத்தில், நண்பர் மற்றும் அவரது மனைவியின் மனித நேய மிக்க இச்செயலை பாராட்டி விட்டு வந்தேன்.
எம்.எஸ்.இப்ராகிம், மடிப்பாக்கம்.
சமீபத்தில், நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே, வயதான பெண்மணி ஒருவருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தார் நண்பர்.
அதற்குமுன் அப்பெண்மணியை அங்கு பார்த்ததில்லை என்பதால், 'யார் இந்த அம்மா?' எனக் கேட்டேன். அதற்கு நண்பர், 'எனக்கு பெரியம்மா முறை; எங்க அப்பாவோட முதல் மனைவி. அப்பாவுக்கும், அவங்களுக்கும் பிரச்னை வந்து, விவாகரத்து வாங்கிட்டாங்க. அதற்குபின், எங்கப்பா, எங்கம்மாவ கல்யாணம் செய்துகிட்டார்.
ஆனால், இவங்க மறுமணம் செய்யல; குழந்தையும் இல்ல. எங்க குடும்பத்துக்கும், அவங்களுக்கும் தொடர்பு இல்லாம இருந்துச்சு.
'எதேச்சையாக அவங்க ஊருக்கு போயிருந்த போது, வறுமையாலும், நோயாலும் பெரியம்மா கஷ்டப்படுறதா கேள்விப்பட்டேன். என் மனைவியின் சம்மதத்தோட இங்கே அழைச்சுட்டு வந்து, அவர பாத்துக்கிறேன். எங்கப்பா செய்த தவறுக்கு பிராயச்சித்தமா, அவங்கள என் தாயைப் போல் கவனிச்சுக்கிறேன்...' என்றார்.
சொந்த தாயாரையே, முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் இக்காலத்தில், நண்பர் மற்றும் அவரது மனைவியின் மனித நேய மிக்க இச்செயலை பாராட்டி விட்டு வந்தேன்.
எம்.எஸ்.இப்ராகிம், மடிப்பாக்கம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உழைப்புக்கு ஏது ஓய்வு!
என் நண்பரை பார்ப்பதற்காக, சில வாரங்களுக்கு முன் கன்னியாகுமரி சென்றிருந்தேன். நானும், நண்பரும் அங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு, மதிய உணவுக்காக ஒரு ஓட்டலுக்கு சென்றோம். அங்கு, முதியவர் ஒருவர், எங்கள் மேஜையை சுத்தம் செய்து இலை போட்டு, தண்ணீர் வைத்தார்.
அவரை ஆச்சரியமாக பார்த்த போது, உடன் வேலை செய்யும் பணியாளர், 'இவர் இந்த ஓட்டலில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்; ஆனாலும், தினமும் அவருக்கு ஓட்டலில் சாப்பாடு கொடுப்பர். சும்மா சாப்பிட மனம் வராமல், இந்த தள்ளாத வயதிலும், தன்னால் முடிந்த வேலைகளை செய்கிறார். இந்த வேலைகளை செய்ய வேண்டாம் என்று சொன்னாலும், கேட்பது இல்ல...' என்றார்.
நல்ல உடல் திறன் இருந்தும், வேலை செய்யாமல்
சுற்றி திரிவோருக்கு மத்தியில், உழைப்பின்
மேல் பற்றுக் கொண்டுள்ள இவர் போன்றோர்
பாராட்டுக்குரியவர்களே!
வி.ஜே.ராபர்ட், சென்னை.
என் நண்பரை பார்ப்பதற்காக, சில வாரங்களுக்கு முன் கன்னியாகுமரி சென்றிருந்தேன். நானும், நண்பரும் அங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு, மதிய உணவுக்காக ஒரு ஓட்டலுக்கு சென்றோம். அங்கு, முதியவர் ஒருவர், எங்கள் மேஜையை சுத்தம் செய்து இலை போட்டு, தண்ணீர் வைத்தார்.
அவரை ஆச்சரியமாக பார்த்த போது, உடன் வேலை செய்யும் பணியாளர், 'இவர் இந்த ஓட்டலில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்; ஆனாலும், தினமும் அவருக்கு ஓட்டலில் சாப்பாடு கொடுப்பர். சும்மா சாப்பிட மனம் வராமல், இந்த தள்ளாத வயதிலும், தன்னால் முடிந்த வேலைகளை செய்கிறார். இந்த வேலைகளை செய்ய வேண்டாம் என்று சொன்னாலும், கேட்பது இல்ல...' என்றார்.
நல்ல உடல் திறன் இருந்தும், வேலை செய்யாமல்
சுற்றி திரிவோருக்கு மத்தியில், உழைப்பின்
மேல் பற்றுக் கொண்டுள்ள இவர் போன்றோர்
பாராட்டுக்குரியவர்களே!
வி.ஜே.ராபர்ட், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சபாஷ் இளைஞர்களே!
பொதுவாக, இளைஞர்கள் தங்கள் பைக்கின் பின்புறம், கவர்ச்சியான வாசகங்களை தான் எழுதி வைப்பர். ஆனால், அண்மையில் பைக்கில் சென்ற ஒரு இளைஞரின் நம்பர் பிளேட்டின் கீழ் உள்ள மட்கார்டு கவரில் எழுதியிருந்த விவரங்கள், என்னை ஈர்த்தது.
அதில், அந்த இளைஞனின் பெயர், அவரது ரத்த வகை மற்றும் மொபைல் போன் எண் போன்ற தகவல்களை குறிப்பிட்டு, 'ரத்தம் தேவையென்றால் அழைக்கவும்...' என, எழுதியிருந்தார். பைக்கில் அழகுக்காக எதையாவது எழுதுவதை காட்டிலும், இவ்வாறு அவர் எழுதியிருந்தது, மனதை நெகிழச் செய்தது. பிறருக்கு உதவும் மனப்பான்மையுள்ள இளைஞர்கள் இதைப் பின்பற்றலாமே!
ஈஸ்வரி, மாட்டுத்தாவணி.
பொதுவாக, இளைஞர்கள் தங்கள் பைக்கின் பின்புறம், கவர்ச்சியான வாசகங்களை தான் எழுதி வைப்பர். ஆனால், அண்மையில் பைக்கில் சென்ற ஒரு இளைஞரின் நம்பர் பிளேட்டின் கீழ் உள்ள மட்கார்டு கவரில் எழுதியிருந்த விவரங்கள், என்னை ஈர்த்தது.
அதில், அந்த இளைஞனின் பெயர், அவரது ரத்த வகை மற்றும் மொபைல் போன் எண் போன்ற தகவல்களை குறிப்பிட்டு, 'ரத்தம் தேவையென்றால் அழைக்கவும்...' என, எழுதியிருந்தார். பைக்கில் அழகுக்காக எதையாவது எழுதுவதை காட்டிலும், இவ்வாறு அவர் எழுதியிருந்தது, மனதை நெகிழச் செய்தது. பிறருக்கு உதவும் மனப்பான்மையுள்ள இளைஞர்கள் இதைப் பின்பற்றலாமே!
ஈஸ்வரி, மாட்டுத்தாவணி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புத்துணர்வு பெற வைத்த வார்த்தைகள்!
சமீபத்தில், மருத்துவமனையில், 'அட்மிட்' ஆகியிருந்த என் உறவினர் ஒருவரை பார்க்கச் சென்றிருந்தேன். தன் உடல் நலம் பற்றிய கவலையால் சோர்ந்து, வாழ்க்கையின் மீது பிடிப்பு அற்று காணப்பட்டார். இதனால், மன வருத்தமடைந்த நான், 'ஏன்... இத்தனை மன வருத்தம் அடையுறீங்க... இது மிகச் சாதாரண நோய் தான். என் தூரத்து உறவினர் ஒருவருக்கும் இந்த வியாதி தான்; இப்போ முற்றிலும் குணமாகி, இன்று, 20 வயது இளைஞன் போல் பம்பரமாய் சுழன்று வேலை செய்றாரு.
உங்க கவலை தேவையில்லாதது; இன்னும் ஒரு வாரத்தில, நீங்க நிச்சயம் குணமாயிருவீங்க. யாருக்கும் தீங்கு நினைக்காத உங்கள, அந்த ஆண்டவன் நீண்ட நாள் வாழ வைப்பார்...' என்று மென்மையாக கூறினேன்.
என்ன ஆச்சரியம்... சற்று நேரத்தில் எழுந்து உட்கார்ந்தார். கூடவே, மனதில் இருந்த அச்சம் நீங்கியவராக, மலர்ச்சியுடன் என்னிடம் பேசத் துவங்கினார்.உலகில் நம்பிக்கையூட்டும் வார்த்தைக்கு ஈடு இணை எதுவுமில்லை என்பதை, அப்போது தான் உணர்ந்தேன்.
வே.செந்தில்குமார், எடப்பாடி.
சமீபத்தில், மருத்துவமனையில், 'அட்மிட்' ஆகியிருந்த என் உறவினர் ஒருவரை பார்க்கச் சென்றிருந்தேன். தன் உடல் நலம் பற்றிய கவலையால் சோர்ந்து, வாழ்க்கையின் மீது பிடிப்பு அற்று காணப்பட்டார். இதனால், மன வருத்தமடைந்த நான், 'ஏன்... இத்தனை மன வருத்தம் அடையுறீங்க... இது மிகச் சாதாரண நோய் தான். என் தூரத்து உறவினர் ஒருவருக்கும் இந்த வியாதி தான்; இப்போ முற்றிலும் குணமாகி, இன்று, 20 வயது இளைஞன் போல் பம்பரமாய் சுழன்று வேலை செய்றாரு.
உங்க கவலை தேவையில்லாதது; இன்னும் ஒரு வாரத்தில, நீங்க நிச்சயம் குணமாயிருவீங்க. யாருக்கும் தீங்கு நினைக்காத உங்கள, அந்த ஆண்டவன் நீண்ட நாள் வாழ வைப்பார்...' என்று மென்மையாக கூறினேன்.
என்ன ஆச்சரியம்... சற்று நேரத்தில் எழுந்து உட்கார்ந்தார். கூடவே, மனதில் இருந்த அச்சம் நீங்கியவராக, மலர்ச்சியுடன் என்னிடம் பேசத் துவங்கினார்.உலகில் நம்பிக்கையூட்டும் வார்த்தைக்கு ஈடு இணை எதுவுமில்லை என்பதை, அப்போது தான் உணர்ந்தேன்.
வே.செந்தில்குமார், எடப்பாடி.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அனைத்தும் நன்றாக உள்ளது . நன்றி க்ரிஷ்ணாம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1149433வேல்முருகன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1149141krishnaamma wrote:உஷாரய்யா உஷாரு!
சமீபத்தில், ஓட்டலில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென அங்கே வந்த ஒருவர், என்னிடம், 'என்ன சார்... சவுக்கியமா இருக்கீங்களா... உங்கள பாத்து ரொம்ப நாளாச்சு; வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க...' என்று மிகவும் அன்னியோன்யமாக விசாரித்தார். அவர் யார் என்று தெரியவில்லை; இருந்தாலும் எங்கோ, எப்போதோ பார்த்த மாதிரி இருந்ததால், பதிலுக்கு விசாரித்து வைத்தேன். எங்களது உரையாடலை ஓட்டல் முதலாளி உட்பட அனைவருமே வேடிக்கை பார்த்தனர்.
கடைசியாக அந்நபர், 'பார்சல் வாங்க வந்தேன்; வாங்கிட்டு போறேன்...' என்றார். நானும், 'சரி...' என்று அனுப்பி வைத்தேன். கல்லா அருகில் சென்ற அவர், 'பார்சல் வாங்கிட்டேன் சார் கிளம்புறேன்...' என்று, என்னிடம் குரல் கொடுத்து விட்டு புறப்பட்டார்.
நான் சாப்பிட்டு முடித்ததும், எனக்கு வந்த பில்லை பார்த்தால், 150 ரூபாய் அதிகம் இருந்தது. அதைப்பற்றி கேட்டதற்கு, அந்நபர் வாங்கிய பார்சல் பில்லும் சேர்ந்திருப்பதாக கூறினர்.
'அவர் யார்ன்னு எனக்கு தெரியாது...' என்று எவ்வளவோ சொல்லியும், ஓட்டல் முதலாளி கேட்கவில்லை. 'பார்சலுக்கு, நீங்க பணம் தர்றதா சொல்லிப் போனாரே... நீங்க தானே அவரோடு பேசிக்கிட்டு இருந்தீங்க... இப்போது தெரியாதுன்னு சொன்னா எப்படி...' என்று சத்தம் போட்டார் முதலாளி.
மேற்கொண்டு பிரச்னையை பெரிதுபடுத்தாமல், பணத்தை கொடுத்து விட்டு வந்தேன். முன்பின் தெரியாதவரிடம் பேசினால், இப்படித்தான் ஏமாற வேண்டும்.
எனவே, வாசகர்களே... உஷாராகவே இருங்கள்!
வே.விநாயகமூர்த்தி, வெட்டுவாங்கேணி.
இந்த மாதிரி நிகழ்வு பெரும்பாலும் ஹோட்டல்களில் நடப்பதை விட ரோட்டோர டீ கடைகளில் அதிகம் நடக்கிறது ....
மேற்கோள் செய்த பதிவு: 1149433வேல்முருகன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1149141krishnaamma wrote:உஷாரய்யா உஷாரு!
சமீபத்தில், ஓட்டலில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென அங்கே வந்த ஒருவர், என்னிடம், 'என்ன சார்... சவுக்கியமா இருக்கீங்களா... உங்கள பாத்து ரொம்ப நாளாச்சு; வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க...' என்று மிகவும் அன்னியோன்யமாக விசாரித்தார். அவர் யார் என்று தெரியவில்லை; இருந்தாலும் எங்கோ, எப்போதோ பார்த்த மாதிரி இருந்ததால், பதிலுக்கு விசாரித்து வைத்தேன். எங்களது உரையாடலை ஓட்டல் முதலாளி உட்பட அனைவருமே வேடிக்கை பார்த்தனர்.
கடைசியாக அந்நபர், 'பார்சல் வாங்க வந்தேன்; வாங்கிட்டு போறேன்...' என்றார். நானும், 'சரி...' என்று அனுப்பி வைத்தேன். கல்லா அருகில் சென்ற அவர், 'பார்சல் வாங்கிட்டேன் சார் கிளம்புறேன்...' என்று, என்னிடம் குரல் கொடுத்து விட்டு புறப்பட்டார்.
நான் சாப்பிட்டு முடித்ததும், எனக்கு வந்த பில்லை பார்த்தால், 150 ரூபாய் அதிகம் இருந்தது. அதைப்பற்றி கேட்டதற்கு, அந்நபர் வாங்கிய பார்சல் பில்லும் சேர்ந்திருப்பதாக கூறினர்.
'அவர் யார்ன்னு எனக்கு தெரியாது...' என்று எவ்வளவோ சொல்லியும், ஓட்டல் முதலாளி கேட்கவில்லை. 'பார்சலுக்கு, நீங்க பணம் தர்றதா சொல்லிப் போனாரே... நீங்க தானே அவரோடு பேசிக்கிட்டு இருந்தீங்க... இப்போது தெரியாதுன்னு சொன்னா எப்படி...' என்று சத்தம் போட்டார் முதலாளி.
மேற்கொண்டு பிரச்னையை பெரிதுபடுத்தாமல், பணத்தை கொடுத்து விட்டு வந்தேன். முன்பின் தெரியாதவரிடம் பேசினால், இப்படித்தான் ஏமாற வேண்டும்.
எனவே, வாசகர்களே... உஷாராகவே இருங்கள்!
வே.விநாயகமூர்த்தி, வெட்டுவாங்கேணி.
இந்த மாதிரி நிகழ்வு பெரும்பாலும் ஹோட்டல்களில் நடப்பதை விட ரோட்டோர டீ கடைகளில் அதிகம் நடக்கிறது ....
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Page 63 of 100 • 1 ... 33 ... 62, 63, 64 ... 81 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 63 of 100
|
|