புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 72 of 100 •
Page 72 of 100 • 1 ... 37 ... 71, 72, 73 ... 86 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விபத்தின் போது உதவாத,'ஸ்மார்ட்' போன்!
சமீபத்தில், வாகனத்தில் பயணிக்கும் போது, இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் ஒருவர், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து, விழுந்து கிடந்தார். அவரது மொபைல் போனை எடுத்து அவரது உறவினருக்கு தகவல் கூற நினைத்தால், அந்த, 'ஸ்மார்ட்' போன், 'லாக்' ஆகி இருந்தது. அதனால், எங்களால், அவரது உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துப் போனோம்.
இன்று பலர், மொபைல் போனை, 'லாக்' செய்து, உபயோகிக்கின்றனர். இதனால், இம்மாதிரி சமயங்களில், பிறரால் அதில் பதிவு செய்துள்ள எண்களை பார்க்க முடியாது.
இப்பிரச்னையை தீர்க்க, சில தற்காப்பு வழிமுறைகள் உள்ளன. அவை:
'ஸ்மார்ட்' போனில் தொடர்பு எண்களை, 'ஜி - மெயில்' அக்கவுண்டில் தான் பெரும்பாலானோர் பதிவு செய்கின்றனர். அதை தவிர்த்து, சில முக்கிய எண்களை, 'சிம்' கார்டில், பதிவு செய்ய வேண்டும். அதனால், இம்மாதிரியான விபத்துகளின் போது, 'சிம்' கார்டை மற்ற போனில் மாற்றி, நம்பர்களை தொடர்பு கொள்ள இயலும்.
மேலும், ஆண்ட்ராய்டு போன் பயனீட்டாளர்கள், தங்கள் போன், 'செட்டிங்ஸ்' மூலம், குறிப்பிட்ட நம்பரை, 'லாக்' செய்த பின்பும், போனில், 'டிஸ்ப்ளே' செய்ய முடியும். இந்த செட்டிங்கை பயன்படுத்தி, பெயர், நம்பர், ரத்த வகை போன்ற தகவல்களை, 'டிஸ்ப்ளே' செய்யலாம்.
வயதானவர்கள் முதல் படிக்காதவர் வரை ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் இச்சூழ்நிலையில், விவரம் அறிந்தவர்கள், இதை, அவர்கள் போன்களில், 'செட்' செய்வதால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 'ஸ்மார்ட்' போனை, 'ஸ்மார்ட்'டாக பயன்படுத்த தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
ஸ்ரீரகுராம், கருவம்பாளையம்.
சமீபத்தில், வாகனத்தில் பயணிக்கும் போது, இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் ஒருவர், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து, விழுந்து கிடந்தார். அவரது மொபைல் போனை எடுத்து அவரது உறவினருக்கு தகவல் கூற நினைத்தால், அந்த, 'ஸ்மார்ட்' போன், 'லாக்' ஆகி இருந்தது. அதனால், எங்களால், அவரது உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துப் போனோம்.
இன்று பலர், மொபைல் போனை, 'லாக்' செய்து, உபயோகிக்கின்றனர். இதனால், இம்மாதிரி சமயங்களில், பிறரால் அதில் பதிவு செய்துள்ள எண்களை பார்க்க முடியாது.
இப்பிரச்னையை தீர்க்க, சில தற்காப்பு வழிமுறைகள் உள்ளன. அவை:
'ஸ்மார்ட்' போனில் தொடர்பு எண்களை, 'ஜி - மெயில்' அக்கவுண்டில் தான் பெரும்பாலானோர் பதிவு செய்கின்றனர். அதை தவிர்த்து, சில முக்கிய எண்களை, 'சிம்' கார்டில், பதிவு செய்ய வேண்டும். அதனால், இம்மாதிரியான விபத்துகளின் போது, 'சிம்' கார்டை மற்ற போனில் மாற்றி, நம்பர்களை தொடர்பு கொள்ள இயலும்.
மேலும், ஆண்ட்ராய்டு போன் பயனீட்டாளர்கள், தங்கள் போன், 'செட்டிங்ஸ்' மூலம், குறிப்பிட்ட நம்பரை, 'லாக்' செய்த பின்பும், போனில், 'டிஸ்ப்ளே' செய்ய முடியும். இந்த செட்டிங்கை பயன்படுத்தி, பெயர், நம்பர், ரத்த வகை போன்ற தகவல்களை, 'டிஸ்ப்ளே' செய்யலாம்.
வயதானவர்கள் முதல் படிக்காதவர் வரை ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் இச்சூழ்நிலையில், விவரம் அறிந்தவர்கள், இதை, அவர்கள் போன்களில், 'செட்' செய்வதால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 'ஸ்மார்ட்' போனை, 'ஸ்மார்ட்'டாக பயன்படுத்த தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
ஸ்ரீரகுராம், கருவம்பாளையம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பட்டா படுத்தும் பாடு!
இன்று, மக்கள் பட்டா வாங்குவதற்கு படும் பாடும் இருக்கிறதே... அதை வாங்குவதற்குள் நாயாய், பேயாய் அலைய வேண்டியுள்ளது.
இந்த பட்டா எப்படி வந்தது தெரியுமா?
மன்னர் ஆட்சி காலத்தில், விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச, குளம் மற்றும் ஏரிகளில் இருக்கும் மழைநீரை பயன்படுத்தினர் மக்கள். அதற்காக, வாய்க்கால்களை பராமரிக்க, மக்களிடம் தீர்வை (வரி) வசூலிக்கப்பட்டது.
மேலும், நஞ்சை, புஞ்சை நிலங்களில் பயிர் செய்வதற்கேற்ப, வரி வசூல் செய்யப்பட்டது. அதை பராமரிக்க, சிட்டா கொண்டு வரப்பட்டு, எவ்வளவு நிலத்தில் பயிர் செய்யப்பட்டனவோ, அதற்கேற்ப வரி வசூல் செய்யப்பட்டது.
பிற்காலத்தில், கிணறு, ஆழ்துளை கிணறு, இன்ஜின் மற்றும் மின் மோட்டர்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், எவ்வளவு நிலத்தில் பயிர் செய்யப்பட்டனவோ அதற்கு மட்டும் வரி வசூல் செய்வதற்கு பதில், பயிர் செய்யப்படாத நிலத்திற்கும், வரி வசூலித்தது அரசு.
அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களும், அதே தவறையே செய்வதுடன், அதையே பட்டா என்ற பெயரில், மக்களை படாதபாடு படுத்துகின்றனர்.
இலவச மனை கொடுத்தால், அதற்கு பட்டா வாங்க வேண்டும் என்பது சரி. விலைகொடுத்து வாங்கிய நிலத்தை, அரசு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, அதற்கு வரி கட்டப்பட்ட பின், மறுபடியும் பட்டா என்ற பெயரில், ஒரு விலை கொடுக்க வேண்டுமா?
ஒரு பொருள் விலைகொடுத்து வாங்கிய பின், அதன் ரசீது உடையவருக்கு, அந்தப் பொருள் சொந்தம். பின், அதற்கு எதற்கு பட்டா என்ற பெயரில், மற்றொரு விலை?
இரண்டாவது சர்வே முடிந்த நிலையிலும், இன்னும் புறம்போக்கு நில அளவையை, சொல்ல முடியாத நிலையில் தான் அரசு உள்ளது.
மக்களுக்கு உரிய சேவை செய்ய, 'பட்டா மாற்றம்' என்பதை கட்டாயமாக்குவதை தவிர்க்க வேண்டும். இலவச மனை பெறுவோருக்கு மட்டும் பட்டா கொடுத்தால் போதும்!
வீரா, புதுச்சேரி.
இன்று, மக்கள் பட்டா வாங்குவதற்கு படும் பாடும் இருக்கிறதே... அதை வாங்குவதற்குள் நாயாய், பேயாய் அலைய வேண்டியுள்ளது.
இந்த பட்டா எப்படி வந்தது தெரியுமா?
மன்னர் ஆட்சி காலத்தில், விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச, குளம் மற்றும் ஏரிகளில் இருக்கும் மழைநீரை பயன்படுத்தினர் மக்கள். அதற்காக, வாய்க்கால்களை பராமரிக்க, மக்களிடம் தீர்வை (வரி) வசூலிக்கப்பட்டது.
மேலும், நஞ்சை, புஞ்சை நிலங்களில் பயிர் செய்வதற்கேற்ப, வரி வசூல் செய்யப்பட்டது. அதை பராமரிக்க, சிட்டா கொண்டு வரப்பட்டு, எவ்வளவு நிலத்தில் பயிர் செய்யப்பட்டனவோ, அதற்கேற்ப வரி வசூல் செய்யப்பட்டது.
பிற்காலத்தில், கிணறு, ஆழ்துளை கிணறு, இன்ஜின் மற்றும் மின் மோட்டர்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், எவ்வளவு நிலத்தில் பயிர் செய்யப்பட்டனவோ அதற்கு மட்டும் வரி வசூல் செய்வதற்கு பதில், பயிர் செய்யப்படாத நிலத்திற்கும், வரி வசூலித்தது அரசு.
அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களும், அதே தவறையே செய்வதுடன், அதையே பட்டா என்ற பெயரில், மக்களை படாதபாடு படுத்துகின்றனர்.
இலவச மனை கொடுத்தால், அதற்கு பட்டா வாங்க வேண்டும் என்பது சரி. விலைகொடுத்து வாங்கிய நிலத்தை, அரசு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, அதற்கு வரி கட்டப்பட்ட பின், மறுபடியும் பட்டா என்ற பெயரில், ஒரு விலை கொடுக்க வேண்டுமா?
ஒரு பொருள் விலைகொடுத்து வாங்கிய பின், அதன் ரசீது உடையவருக்கு, அந்தப் பொருள் சொந்தம். பின், அதற்கு எதற்கு பட்டா என்ற பெயரில், மற்றொரு விலை?
இரண்டாவது சர்வே முடிந்த நிலையிலும், இன்னும் புறம்போக்கு நில அளவையை, சொல்ல முடியாத நிலையில் தான் அரசு உள்ளது.
மக்களுக்கு உரிய சேவை செய்ய, 'பட்டா மாற்றம்' என்பதை கட்டாயமாக்குவதை தவிர்க்க வேண்டும். இலவச மனை பெறுவோருக்கு மட்டும் பட்டா கொடுத்தால் போதும்!
வீரா, புதுச்சேரி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெற்றோர் தினம் பள்ளி, கல்லூரிகளில் மட்டும் தானா?
என் மகள் பணிபுரியும் நிறுவனத்தில், முதன் முதலாக, பெற்றோர் - நிறுவனர்கள் சந்திப்பு விழா என்று அழைப்பு விடுத்திருந்தனர். நானும், என் மனைவியும், மகளின் அலுவலகத்துக்கு சென்றிருந்தோம். எங்களைப் போல், 70க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர். அந்நிறுவனத்தின் உரிமையாளர்களும், ஊழியர்களும் அன்புடன் எங்களை உபசரித்து, உள்ளே அழைத்துச் சென்று குளிர்பானம் மற்றும் ஸ்வீட் தந்தனர்.
பின், என் மகள் என்னென்ன வேலை செய்கிறார் என்று விளக்கினர். மாலை, 5:30 மணிக்கு கலைநிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சிகளுக்கு இடையே, 'க்விஸ்' நிகழ்ச்சி நடத்தி, அதில் பெற்றோரை பங்கு பெற வைத்து, பரிசுகள் கொடுத்து மகிழ்வித்தனர்.
அத்துடன் நிகழ்ச்சி முடிந்ததும், உணவு கொடுத்து ஆச்சரியப்படுத்தினர். அவர்களின் இந்த அணுகுமுறையை பெற்றோர் அனைவரும் பாராட்டினர். ஆண்டுக்கு ஒருமுறை இவ்வாறு செய்தால், ஊழியர்கள் மற்றும் நிறுவனர்களிடையே நல்ல உறவு ஏற்படுவதுடன், ஊழியர்கள் மற்றும் பெற்றோர் மகிழ்ச்சியடைவர்.
இதுபோல பல நிறுவனங்களும் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாமே!
உற்சாகத்துடன் ஊழியர்களும் வேலை செய்வரே!
வே.முருகேசன், சென்னை.
என் மகள் பணிபுரியும் நிறுவனத்தில், முதன் முதலாக, பெற்றோர் - நிறுவனர்கள் சந்திப்பு விழா என்று அழைப்பு விடுத்திருந்தனர். நானும், என் மனைவியும், மகளின் அலுவலகத்துக்கு சென்றிருந்தோம். எங்களைப் போல், 70க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர். அந்நிறுவனத்தின் உரிமையாளர்களும், ஊழியர்களும் அன்புடன் எங்களை உபசரித்து, உள்ளே அழைத்துச் சென்று குளிர்பானம் மற்றும் ஸ்வீட் தந்தனர்.
பின், என் மகள் என்னென்ன வேலை செய்கிறார் என்று விளக்கினர். மாலை, 5:30 மணிக்கு கலைநிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சிகளுக்கு இடையே, 'க்விஸ்' நிகழ்ச்சி நடத்தி, அதில் பெற்றோரை பங்கு பெற வைத்து, பரிசுகள் கொடுத்து மகிழ்வித்தனர்.
அத்துடன் நிகழ்ச்சி முடிந்ததும், உணவு கொடுத்து ஆச்சரியப்படுத்தினர். அவர்களின் இந்த அணுகுமுறையை பெற்றோர் அனைவரும் பாராட்டினர். ஆண்டுக்கு ஒருமுறை இவ்வாறு செய்தால், ஊழியர்கள் மற்றும் நிறுவனர்களிடையே நல்ல உறவு ஏற்படுவதுடன், ஊழியர்கள் மற்றும் பெற்றோர் மகிழ்ச்சியடைவர்.
இதுபோல பல நிறுவனங்களும் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாமே!
உற்சாகத்துடன் ஊழியர்களும் வேலை செய்வரே!
வே.முருகேசன், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது நல்லா இருக்கே !................ பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகள் வேலை செய்யும் இடத்தை பார்த்து பிரமித்து , பூரித்து போவார்கள் .....நல்ல முயற்சி !......வாழ்த்துகளும் பாராட்டுகளும் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனிதாபிமானம்!
ஓட்டல் நடத்தும் நண்பருடன் அவரது ஓட்டலில் அமர்ந்து சமீபத்தில், பேசிக் கொண்டிருந்தேன்.
நான் அங்கிருந்த ஒரு மணி நேரத்தில், கைக்குழந்தையுடன் ஒரு பெண், 'பசிக்கிறது...' என்றும், இளைஞன் ஒருவன், 'ஏதாவது தர்மம் செய்யுங்க...' என்றும், வயதான ஒரு முதியவர், 'ஒரு டீயாவது குடுங்கப்பா...' என்றும் கேட்டு வந்தனர்.
ஆனால், யாருக்கும் எதுவும் கொடுக்காமல் விரட்டி விட்டார் நண்பர். இதுபற்றி கேட்டதற்கு, 'இவங்க எல்லாம் இந்த ஏரியா தான்; தினமும் இதே தொந்தரவு...' என்று அலுத்துக் கொண்டார்.
அந்நேரத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதியர், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக தடியின் உதவியுடன் ஓட்டலுக்கு வந்து, 'ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம் விக்குறோம்; ஏதாவது வாங்குங்க சார்...' என்று பணிவுடன் கேட்டனர்.
உடனே, ஒவ்வொன்றிலும் ஐந்து பாக்கெட் தருமாறு கேட்டு வாங்கியதோடு, அவர்களுக்கு டிபன் கொடுத்து அனுப்பினார். 'இப்படி அவசரப்பட்டு வாங்கிட்டீங்களே... அந்த பொருட்களோட தரம் எப்படி இருக்குமோ...' என்றேன்.
'கை, கால்கள் நல்லா இருந்தும், உழைத்து சாப்பிட மனம் இல்லாமல், ஓசியில் சாப்பிட நினைக்கும் சோம்பேறிகளை விரட்டினேன்; பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், உழைத்து சாப்பிடணும் என்று நினைக்கிற அவங்க நல்ல நோக்கத்தை உற்சாகப்படுத்தவே உதவி செய்தேன்...' என்று விளக்கமளித்தார். நண்பரை மனமார பாராட்டினேன்.
எஸ்.சிவகுருநாதன், அலிவலம்.
ஓட்டல் நடத்தும் நண்பருடன் அவரது ஓட்டலில் அமர்ந்து சமீபத்தில், பேசிக் கொண்டிருந்தேன்.
நான் அங்கிருந்த ஒரு மணி நேரத்தில், கைக்குழந்தையுடன் ஒரு பெண், 'பசிக்கிறது...' என்றும், இளைஞன் ஒருவன், 'ஏதாவது தர்மம் செய்யுங்க...' என்றும், வயதான ஒரு முதியவர், 'ஒரு டீயாவது குடுங்கப்பா...' என்றும் கேட்டு வந்தனர்.
ஆனால், யாருக்கும் எதுவும் கொடுக்காமல் விரட்டி விட்டார் நண்பர். இதுபற்றி கேட்டதற்கு, 'இவங்க எல்லாம் இந்த ஏரியா தான்; தினமும் இதே தொந்தரவு...' என்று அலுத்துக் கொண்டார்.
அந்நேரத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதியர், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக தடியின் உதவியுடன் ஓட்டலுக்கு வந்து, 'ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம் விக்குறோம்; ஏதாவது வாங்குங்க சார்...' என்று பணிவுடன் கேட்டனர்.
உடனே, ஒவ்வொன்றிலும் ஐந்து பாக்கெட் தருமாறு கேட்டு வாங்கியதோடு, அவர்களுக்கு டிபன் கொடுத்து அனுப்பினார். 'இப்படி அவசரப்பட்டு வாங்கிட்டீங்களே... அந்த பொருட்களோட தரம் எப்படி இருக்குமோ...' என்றேன்.
'கை, கால்கள் நல்லா இருந்தும், உழைத்து சாப்பிட மனம் இல்லாமல், ஓசியில் சாப்பிட நினைக்கும் சோம்பேறிகளை விரட்டினேன்; பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், உழைத்து சாப்பிடணும் என்று நினைக்கிற அவங்க நல்ல நோக்கத்தை உற்சாகப்படுத்தவே உதவி செய்தேன்...' என்று விளக்கமளித்தார். நண்பரை மனமார பாராட்டினேன்.
எஸ்.சிவகுருநாதன், அலிவலம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அது சரி, இதை படித்ததும், 'ஆஹா புது business..'.. என்று நினைத்thu , இது போல உள்ளவர்களிடம் தங்களின் பொருட்களை கொடுத்து அனுப்பாமல் இருந்தால் சரி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திருட்டை தடுக்கும் மொபைல் போன்!
அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற நானும், என் மனைவியும், சென்னை அருகிலுள்ள மறைமலைநகரில், வாடகை வீட்டில் குடியிருக்கிறோம்.
சமீபத்தில், இரவு, 1:00 மணிக்கு, யாரோ பின்வாசல் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு, விழித்துக் கொண்டேன். மனைவியை எழுப்பி விஷயத்தை சொன்னதுடன், முன் வாசல் வழியே வெளியில் வந்து, கூச்சல் போடாமல், எதிர் வீட்டினர், வீட்டு சொந்தக்காரர் மற்றும் அக்கம் பக்கத்தில் இருப்போருக்கு மொபைல் போனில் தகவல் கொடுக்க, அவர்கள் அனைவரும் வெளியில் வந்து, வீட்டைச் சுற்றி கூட்டமாக நின்று கொண்டனர்.
அத்துடன், பதற்றப்படாமல், 100 மற்றும் 108க்கு போன் செய்தேன். அவர்களும் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தனர். வீட்டில் நுழைந்த இரண்டு திருடர்களும் பொறியில் சிக்கிய எலிகளாய் மாட்டிக் கொண்டனர். வீட்டில் சிறிதளவே இருந்த பணமும், நகையும் தப்பியது; அனைவரும் என்னைப் பாராட்டினர்!
முதலில், மொபைல் போன் எண்ணை கொடுக்க மறுத்த அக்கம் பக்கத்தினருக்கு, இப்போது விஷயம் புரிந்தது. எனவே, அருகில் குடியிருப்போர் அனைவரும் அவரவர் வீட்டு மொபைல் போன் எண்ணைக் குறித்து கொண்டால், அவசரம் மற்றும் ஆபத்து நேரங்களில் உதவிகரமாக இருக்கும். சிந்திப்பரா?
.கண்ணன், மறைமலைநகர்.
அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற நானும், என் மனைவியும், சென்னை அருகிலுள்ள மறைமலைநகரில், வாடகை வீட்டில் குடியிருக்கிறோம்.
சமீபத்தில், இரவு, 1:00 மணிக்கு, யாரோ பின்வாசல் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு, விழித்துக் கொண்டேன். மனைவியை எழுப்பி விஷயத்தை சொன்னதுடன், முன் வாசல் வழியே வெளியில் வந்து, கூச்சல் போடாமல், எதிர் வீட்டினர், வீட்டு சொந்தக்காரர் மற்றும் அக்கம் பக்கத்தில் இருப்போருக்கு மொபைல் போனில் தகவல் கொடுக்க, அவர்கள் அனைவரும் வெளியில் வந்து, வீட்டைச் சுற்றி கூட்டமாக நின்று கொண்டனர்.
அத்துடன், பதற்றப்படாமல், 100 மற்றும் 108க்கு போன் செய்தேன். அவர்களும் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தனர். வீட்டில் நுழைந்த இரண்டு திருடர்களும் பொறியில் சிக்கிய எலிகளாய் மாட்டிக் கொண்டனர். வீட்டில் சிறிதளவே இருந்த பணமும், நகையும் தப்பியது; அனைவரும் என்னைப் பாராட்டினர்!
முதலில், மொபைல் போன் எண்ணை கொடுக்க மறுத்த அக்கம் பக்கத்தினருக்கு, இப்போது விஷயம் புரிந்தது. எனவே, அருகில் குடியிருப்போர் அனைவரும் அவரவர் வீட்டு மொபைல் போன் எண்ணைக் குறித்து கொண்டால், அவசரம் மற்றும் ஆபத்து நேரங்களில் உதவிகரமாக இருக்கும். சிந்திப்பரா?
.கண்ணன், மறைமலைநகர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சொந்த இடத்தில் தான் மரம் நட வேண்டுமா?
சமீபத்தில், நானும், நண்பரும் பலாப்பழ சுளைகளை சுவைத்துக் கொண்டிருந்தோம். பழத்தை சாப்பிட்ட பின், கொட்டையை தூரப் போடப் போனேன். ஆனால், நண்பர் அதைத் தடுத்து, 'மா, பலா போன்ற விதை உள்ள காய், கனிகளை உண்டபின், அதன் விதைகளை தூர எறியாமல், கழுவி, உலர்த்தி, பிளாஸ்டிக் பைகளில் போட்டு, கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பத்திரப்படுத்தி வைத்திருந்தால், பின், வெளியே வாகனத்தில் செல்லும் போது சாலை ஓரங்களிலும், காலி நிலங்களிலும் அவ்விதைகளை தூவலாம்; மழைக்காலங்களில் அவைகள் முளைக்கத் துவங்கும். நம் ஒவ்வொருவரின் முயற்சியாலும், ஒரே ஒரு மரம் முளைத்தாலும், அது நமக்கு வெற்றியே! நம் அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்கும் சொத்து இதுதான்...' என்றார்.
அருமையான யோசனை; எல்லாரும் இதைக் கடைப்பிடிக்கலாமே!
.அருணாசலம், தென்காசி.
சமீபத்தில், நானும், நண்பரும் பலாப்பழ சுளைகளை சுவைத்துக் கொண்டிருந்தோம். பழத்தை சாப்பிட்ட பின், கொட்டையை தூரப் போடப் போனேன். ஆனால், நண்பர் அதைத் தடுத்து, 'மா, பலா போன்ற விதை உள்ள காய், கனிகளை உண்டபின், அதன் விதைகளை தூர எறியாமல், கழுவி, உலர்த்தி, பிளாஸ்டிக் பைகளில் போட்டு, கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பத்திரப்படுத்தி வைத்திருந்தால், பின், வெளியே வாகனத்தில் செல்லும் போது சாலை ஓரங்களிலும், காலி நிலங்களிலும் அவ்விதைகளை தூவலாம்; மழைக்காலங்களில் அவைகள் முளைக்கத் துவங்கும். நம் ஒவ்வொருவரின் முயற்சியாலும், ஒரே ஒரு மரம் முளைத்தாலும், அது நமக்கு வெற்றியே! நம் அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்கும் சொத்து இதுதான்...' என்றார்.
அருமையான யோசனை; எல்லாரும் இதைக் கடைப்பிடிக்கலாமே!
.அருணாசலம், தென்காசி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
enga இடத்தில் எண்டா குப்பை போடறீங்க என்று சண்டைக்கு வராமல் இருந்தால் சரி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'பேஸ்புக்'கில் இருக்கும் பெண்களா நீங்கள்?
பெரிய நிறுவனத்தில், உயர்ந்த பதவியில் இருக்கும் என் தோழி, 'பேஸ்புக்'கில் அக்கவுன்ட் வைத்திருக்கிறாள். ஆனால், அவளது, 'ப்ரொபைல்'லில் படித்த இடம், பிறந்த ஊர் போன்ற எந்த விவரமும் இருக்காது. பல்கலைக்கழகத்தின் பெயர் மட்டும் தான் இருக்கும். அவளுடைய புகைப்படமும் இருக்காது.
'சாதாரணமா இருக்கிறவங்க கூட எல்லா விவரமும் போடுறாங்க; நீ ஏன் இப்படி?' என்று கேட்டதற்கு, 'காரணம் இருக்கு... நான் படிக்கும் போது சில பேர் என்கிட்ட, 'லவ் ப்ரபோஸ்' செய்தாங்க. என் குடும்ப சூழ்நிலை, படிச்சு வேலைக்கு போகணும்ன்னு இருந்ததால, அந்த காதல்களை எல்லாம் கண்டுக்கவே இல்ல.
என் ஆசைப்படியே இன்னிக்கு நல்ல நிலைமையில இருக்கேன். நான் வேண்டாம்ன்னு சொன்னவங்களுக்கு இந்நேரம் கல்யாணம் ஆகி, குழந்தைகளும் இருக்கும். ஆனாலும் கூட, நம்மளை கண்டுக்காம போனவ, இப்ப எப்படி இருக்கான்னு பாக்கத் தோணலாம். குறையா சொல்லல; ஆனா, மனுஷனோட மனசு எப்பவும் ஒரே மாதிரி இருக்காது இல்லயா... 'பேஸ்புக்' மூலமா இப்ப யாரை வேணும்ன்னாலும் கண்டுபிடிச்சி, தொடர்பு கொள்ள முடியுமே!
'நம்மை பத்தின எல்லா தகவல்களும் இருந்தா, ஈசியா நம்மை தொடர்பு கொள்ள முடியும். எதுக்கு வேலில போற ஓணான மடியில எடுத்துக் கட்டிக்கணும். ஆபிஸ் காரணங்களுக்காக, 'பேஸ்புக்'ல இருக்கேன் அவ்வளவு தான்! நம்மை பற்றிய சரியான தகவல் இல்லாததால, ஒரு சில நண்பர்கள் நம்மை தொடர்பு கொள்ள முடியாமல் போகலாம். அதனால என்ன... பக்கத்தில் இருக்கும் உறவுகள் கிட்ட, நாம நல்லவிதமா பழகினோலே போதும். சில பெண்கள், 'பேஸ்புக்'ல எல்லா விவரத்தையும் கொடுத்துட்டு, எப்படியெல்லாமோ கஷ்டப்படுறாங்க தெரியுமா...' என்றாள்.
யோசித்து பார்த்தால், அவள் சொல்வது சரி தான் என தோன்றியது. பெண்கள் முன் இருந்ததை விட, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது!
எம்.கவிதா, ஜமீன் பல்லாவரம்.
பெரிய நிறுவனத்தில், உயர்ந்த பதவியில் இருக்கும் என் தோழி, 'பேஸ்புக்'கில் அக்கவுன்ட் வைத்திருக்கிறாள். ஆனால், அவளது, 'ப்ரொபைல்'லில் படித்த இடம், பிறந்த ஊர் போன்ற எந்த விவரமும் இருக்காது. பல்கலைக்கழகத்தின் பெயர் மட்டும் தான் இருக்கும். அவளுடைய புகைப்படமும் இருக்காது.
'சாதாரணமா இருக்கிறவங்க கூட எல்லா விவரமும் போடுறாங்க; நீ ஏன் இப்படி?' என்று கேட்டதற்கு, 'காரணம் இருக்கு... நான் படிக்கும் போது சில பேர் என்கிட்ட, 'லவ் ப்ரபோஸ்' செய்தாங்க. என் குடும்ப சூழ்நிலை, படிச்சு வேலைக்கு போகணும்ன்னு இருந்ததால, அந்த காதல்களை எல்லாம் கண்டுக்கவே இல்ல.
என் ஆசைப்படியே இன்னிக்கு நல்ல நிலைமையில இருக்கேன். நான் வேண்டாம்ன்னு சொன்னவங்களுக்கு இந்நேரம் கல்யாணம் ஆகி, குழந்தைகளும் இருக்கும். ஆனாலும் கூட, நம்மளை கண்டுக்காம போனவ, இப்ப எப்படி இருக்கான்னு பாக்கத் தோணலாம். குறையா சொல்லல; ஆனா, மனுஷனோட மனசு எப்பவும் ஒரே மாதிரி இருக்காது இல்லயா... 'பேஸ்புக்' மூலமா இப்ப யாரை வேணும்ன்னாலும் கண்டுபிடிச்சி, தொடர்பு கொள்ள முடியுமே!
'நம்மை பத்தின எல்லா தகவல்களும் இருந்தா, ஈசியா நம்மை தொடர்பு கொள்ள முடியும். எதுக்கு வேலில போற ஓணான மடியில எடுத்துக் கட்டிக்கணும். ஆபிஸ் காரணங்களுக்காக, 'பேஸ்புக்'ல இருக்கேன் அவ்வளவு தான்! நம்மை பற்றிய சரியான தகவல் இல்லாததால, ஒரு சில நண்பர்கள் நம்மை தொடர்பு கொள்ள முடியாமல் போகலாம். அதனால என்ன... பக்கத்தில் இருக்கும் உறவுகள் கிட்ட, நாம நல்லவிதமா பழகினோலே போதும். சில பெண்கள், 'பேஸ்புக்'ல எல்லா விவரத்தையும் கொடுத்துட்டு, எப்படியெல்லாமோ கஷ்டப்படுறாங்க தெரியுமா...' என்றாள்.
யோசித்து பார்த்தால், அவள் சொல்வது சரி தான் என தோன்றியது. பெண்கள் முன் இருந்ததை விட, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது!
எம்.கவிதா, ஜமீன் பல்லாவரம்.
Page 72 of 100 • 1 ... 37 ... 71, 72, 73 ... 86 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 72 of 100
|
|