புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 83 of 100 •
Page 83 of 100 • 1 ... 43 ... 82, 83, 84 ... 91 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நேர்பட பேசு!
என் சகோதரியின் மகளுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்த போது, பெண் பார்க்க வந்த வரன் வீட்டினர், 'உங்களால முடிஞ்சத செய்யுங்க...' என்று பெருந்தன்மையாய் கூற, அடுத்த சில நாட்களில் நிச்சயதார்த்தம் முடிந்து, கல்யாண தேதி குறித்து, மண்டபமும் பார்த்து விட்டனர். இந்நிலையில், மாப்பிள்ளை வீட்டினர், ஒவ்வொரு பொருளாக, 'டிமாண்ட்' செய்ய ஆரம்பித்து, பல லட்சங்களுக்கு, 'பட்ஜெட்' போட, சகோதரி குடும்பம் நிலை தடுமாறியது.
இதனால், மணமகனை அவன் அலுவலகத்தில் சந்தித்த சகோதரியின் மகள், 'ஆரம்பத்திலேயே உங்க எதிர்பார்ப்பை சொல்லியிருந்தீங்கன்னா முடியும், முடியாதுங்கிறத திட்டவட்டமாக சொல்லியிருப்போம்ல... இப்போ திருமணம் வரை கொண்டு வந்து, 'இதைக் கொடு, அதைக் கொடு'ன்னு நிர்பந்திக்கிறது என்ன நியாயம்? இது பற்றி உங்க அப்பா, அம்மாகிட்ட வாக்குவாதம் செய்ய எனக்கு விரும்பமில்ல. வாழப் போறது நாம... உங்க விருப்பமும், அபிப்ராயமும் தான் எனக்கு தேவை. நான் முக்கியமா... இல்ல நகை, பணம் முக்கியமா?
'திருமணத்துக்குப் பின்பும், இப்படி கட்டாயப்படுத்த மாட்டீங்க என்பதற்கு என்ன உத்தரவாதம்... அப்படி ஏதாவது நடந்துச்சுன்னா நான் அதிரடியான முடிவை எடுக்க வேண்டியிருக்கும்...' என்று உடைத்து பேசினாள்.
பின், எந்த மூச்சு பேச்சும் இல்லாமல், திருமணம் நடந்து, அப்பெண்ணும் சுமூகமாக வாழத் துவங்கி விட்டாள். அவளின் தெளிவும், தைரியமும் எல்லா பெண்களுக்கும் வந்தால் நல்லது!
எஸ்.பத்மாவதி, சேலையூர்.
என் சகோதரியின் மகளுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்த போது, பெண் பார்க்க வந்த வரன் வீட்டினர், 'உங்களால முடிஞ்சத செய்யுங்க...' என்று பெருந்தன்மையாய் கூற, அடுத்த சில நாட்களில் நிச்சயதார்த்தம் முடிந்து, கல்யாண தேதி குறித்து, மண்டபமும் பார்த்து விட்டனர். இந்நிலையில், மாப்பிள்ளை வீட்டினர், ஒவ்வொரு பொருளாக, 'டிமாண்ட்' செய்ய ஆரம்பித்து, பல லட்சங்களுக்கு, 'பட்ஜெட்' போட, சகோதரி குடும்பம் நிலை தடுமாறியது.
இதனால், மணமகனை அவன் அலுவலகத்தில் சந்தித்த சகோதரியின் மகள், 'ஆரம்பத்திலேயே உங்க எதிர்பார்ப்பை சொல்லியிருந்தீங்கன்னா முடியும், முடியாதுங்கிறத திட்டவட்டமாக சொல்லியிருப்போம்ல... இப்போ திருமணம் வரை கொண்டு வந்து, 'இதைக் கொடு, அதைக் கொடு'ன்னு நிர்பந்திக்கிறது என்ன நியாயம்? இது பற்றி உங்க அப்பா, அம்மாகிட்ட வாக்குவாதம் செய்ய எனக்கு விரும்பமில்ல. வாழப் போறது நாம... உங்க விருப்பமும், அபிப்ராயமும் தான் எனக்கு தேவை. நான் முக்கியமா... இல்ல நகை, பணம் முக்கியமா?
'திருமணத்துக்குப் பின்பும், இப்படி கட்டாயப்படுத்த மாட்டீங்க என்பதற்கு என்ன உத்தரவாதம்... அப்படி ஏதாவது நடந்துச்சுன்னா நான் அதிரடியான முடிவை எடுக்க வேண்டியிருக்கும்...' என்று உடைத்து பேசினாள்.
பின், எந்த மூச்சு பேச்சும் இல்லாமல், திருமணம் நடந்து, அப்பெண்ணும் சுமூகமாக வாழத் துவங்கி விட்டாள். அவளின் தெளிவும், தைரியமும் எல்லா பெண்களுக்கும் வந்தால் நல்லது!
எஸ்.பத்மாவதி, சேலையூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தோழியின் மின் சிக்கனம்!
என் தோழியின் மகளுக்கு, சமீபத்தில், பெரிய மண்டபம் ஒன்றில் திருமணம் நடந்தது. அப்போது, தோழி, ஒரு பெரியவரை அழைத்து, 50 ரூபாயைக் கொடுத்து, 'மண்டபத்துல தேவையில்லாம எங்கே லைட் எரிஞ்சாலும், பேன் சுத்தினாலும் நிறுத்திடுங்க. மண்டபத்தை காலி செய்யற வரைக்கும் கவனமா பாத்துக்கங்க...' என்றாள்.
இதைப் பற்றி அவளிடம் கேட்டதற்கு, 'மண்டபத்துக்காரங்க யூனிட்டுக்கு, 14 ரூபாய் வாங்குறாங்க. அதோட, மின் சிக்கனத்தை வீட்ல தான் கடைப்பிடிக்கணுமா என்ன... இப்படி பொது இடங்களிலும் கடைப் பிடிக்கலாம்...' என்றாள்.
சரியான முடிவு தானே இது!
பி.பூங்கோதை, அறந்தாங்கி.
என் தோழியின் மகளுக்கு, சமீபத்தில், பெரிய மண்டபம் ஒன்றில் திருமணம் நடந்தது. அப்போது, தோழி, ஒரு பெரியவரை அழைத்து, 50 ரூபாயைக் கொடுத்து, 'மண்டபத்துல தேவையில்லாம எங்கே லைட் எரிஞ்சாலும், பேன் சுத்தினாலும் நிறுத்திடுங்க. மண்டபத்தை காலி செய்யற வரைக்கும் கவனமா பாத்துக்கங்க...' என்றாள்.
இதைப் பற்றி அவளிடம் கேட்டதற்கு, 'மண்டபத்துக்காரங்க யூனிட்டுக்கு, 14 ரூபாய் வாங்குறாங்க. அதோட, மின் சிக்கனத்தை வீட்ல தான் கடைப்பிடிக்கணுமா என்ன... இப்படி பொது இடங்களிலும் கடைப் பிடிக்கலாம்...' என்றாள்.
சரியான முடிவு தானே இது!
பி.பூங்கோதை, அறந்தாங்கி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புது மருமகளுக்கு...
எங்கள் மகனுக்கு, பெண் பார்க்கும் போது, கூட்டுக் குடும்பத்தில் தான் பெண் எடுக்க வேண்டும் என முடிவு செய்து, அதன்படியே செய்தோம். திருமணம் முடிந்து, ஒரு மாதம் சென்றபின், மருமகளிடம், சில நிபந்தனைகளை விதித்தேன். அதாவது, 'நைட்டி என்பது இரவு மட்டுமே அணிந்து கொள்ள வேண்டிய உடை; அதை பகலில் அணியக் கூடாது. அது எனக்கும், மாமாவுக்கும் பிடிக்காது.
அடுப்பு என்பது மகாலட்சுமி; எனவே, காலையில் குளித்த பின்னரே அடுப்பை பற்ற வைக்க வேண்டும். மாலை வரை குளிக்காமல் இருக்கக் கூடாது. அம்மா வீட்டிற்கு போவதானால், இருவரும் சேர்ந்து தான் போக வேண்டும். உன் கணவனை தனியே விட்டு போக கூடாது...' என கூறவும், மருமகளும் புன்னகையுடன் ஏற்று, அதை இன்று வரை, கடைப்பிடித்தும் வருகிறாள்.
பதினைந்து ஆண்டுகள் சென்ற பின்னரும் இன்றும் பேரப்பிள்ளைகளுடன், கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். மருமகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறீர்களோ, அவற்றை மணமான புதிதிலேயே கூறிவிடுவது நல்லது.
ஆண்டுகள் கடந்தபின் கூறினால், 'கிழத்துக்கு வேற வேலை இல்லை...' என்ற, அவப்பெயர் தான் மிஞ்சும்.
இளைஞர்களே... நீங்களும் கூட்டுக்குடும்பத்திலேயே பெண் எடுங்கள்; அதன்மூலம் கூட்டுக்குடும்பங்கள் பெருக வழி பிறக்கும்!
டி.மேரிராணி தேவராஜன், மதுரை.
எங்கள் மகனுக்கு, பெண் பார்க்கும் போது, கூட்டுக் குடும்பத்தில் தான் பெண் எடுக்க வேண்டும் என முடிவு செய்து, அதன்படியே செய்தோம். திருமணம் முடிந்து, ஒரு மாதம் சென்றபின், மருமகளிடம், சில நிபந்தனைகளை விதித்தேன். அதாவது, 'நைட்டி என்பது இரவு மட்டுமே அணிந்து கொள்ள வேண்டிய உடை; அதை பகலில் அணியக் கூடாது. அது எனக்கும், மாமாவுக்கும் பிடிக்காது.
அடுப்பு என்பது மகாலட்சுமி; எனவே, காலையில் குளித்த பின்னரே அடுப்பை பற்ற வைக்க வேண்டும். மாலை வரை குளிக்காமல் இருக்கக் கூடாது. அம்மா வீட்டிற்கு போவதானால், இருவரும் சேர்ந்து தான் போக வேண்டும். உன் கணவனை தனியே விட்டு போக கூடாது...' என கூறவும், மருமகளும் புன்னகையுடன் ஏற்று, அதை இன்று வரை, கடைப்பிடித்தும் வருகிறாள்.
பதினைந்து ஆண்டுகள் சென்ற பின்னரும் இன்றும் பேரப்பிள்ளைகளுடன், கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். மருமகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறீர்களோ, அவற்றை மணமான புதிதிலேயே கூறிவிடுவது நல்லது.
ஆண்டுகள் கடந்தபின் கூறினால், 'கிழத்துக்கு வேற வேலை இல்லை...' என்ற, அவப்பெயர் தான் மிஞ்சும்.
இளைஞர்களே... நீங்களும் கூட்டுக்குடும்பத்திலேயே பெண் எடுங்கள்; அதன்மூலம் கூட்டுக்குடும்பங்கள் பெருக வழி பிறக்கும்!
டி.மேரிராணி தேவராஜன், மதுரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வித்தியாசமான திருமண மொய்!
சமீபத்தில், என் நண்பரின் இல்ல திருமண விழாவிற்கு சென்றிருந்தேன். சாப்பிட்ட பின், மொய் எழுதும் இடத்திற்கு வந்த போது, நண்பரது உறவினர்கள் அனைவரும், தங்கள் பெயரை சொல்லி, ஐந்து ரூபாய் மொய் எழுதினர். அத்துடன், அவர்கள் அனைவருக்கும், கல்யாண வீட்டார் சார்பாக, 100 ரூபாய் மதிப்புள்ள பாத்திரம், அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
ஆச்சரியம் தாங்காமல் நண்பரிடம் இதுபற்றி கேட்ட போது, 'இது எங்க மூதாதையர் காலத்திலிருந்து தொடரும் பழக்கம். எனக்கு நினைவு தெரிந்து, மொய் வெறும், 50 பைசாவாக தான் இருந்தது. இப்போ, ஐஞ்சு ரூபாயாக உயர்ந்திருக்கு. இந்த, ஐஞ்சு ரூபாயிலும், பெண் - மாப்பிள்ளை என, இரு வீட்டாருக்கும் பாதி பாதியாக பணத்தை பிரித்து கொடுத்துடுவோம்.
'வசதியுள்ளவங்க, 1,000 - 2,000 ரூபாய்ன்னு மொய் எழுதும் போது, ஏழைங்க, 100 - 200 ரூபாய்ன்னு எழுத வேண்டியிருக்கும். வசதி படைத்தவர்களோ, இல்லாதவர்களோ எல்லாருமே எங்களுக்கு ஒண்ணுதான்ங்கிற எண்ணம், உறவினர்களுக்கு வரணும்ங்கிற நல்ல நோக்கத்தோடு, எங்கள் மூதாதையர் உருவாக்கிய செயல் இது...' என்றார்.
கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. எல்லாருமே இதை பின்பற்றினால், கல்யாண மொய் பிரச்னை ஏற்படாதே!
எம்.பஞ்சாச்சரம், ராமநாதபுரம்.
சமீபத்தில், என் நண்பரின் இல்ல திருமண விழாவிற்கு சென்றிருந்தேன். சாப்பிட்ட பின், மொய் எழுதும் இடத்திற்கு வந்த போது, நண்பரது உறவினர்கள் அனைவரும், தங்கள் பெயரை சொல்லி, ஐந்து ரூபாய் மொய் எழுதினர். அத்துடன், அவர்கள் அனைவருக்கும், கல்யாண வீட்டார் சார்பாக, 100 ரூபாய் மதிப்புள்ள பாத்திரம், அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
ஆச்சரியம் தாங்காமல் நண்பரிடம் இதுபற்றி கேட்ட போது, 'இது எங்க மூதாதையர் காலத்திலிருந்து தொடரும் பழக்கம். எனக்கு நினைவு தெரிந்து, மொய் வெறும், 50 பைசாவாக தான் இருந்தது. இப்போ, ஐஞ்சு ரூபாயாக உயர்ந்திருக்கு. இந்த, ஐஞ்சு ரூபாயிலும், பெண் - மாப்பிள்ளை என, இரு வீட்டாருக்கும் பாதி பாதியாக பணத்தை பிரித்து கொடுத்துடுவோம்.
'வசதியுள்ளவங்க, 1,000 - 2,000 ரூபாய்ன்னு மொய் எழுதும் போது, ஏழைங்க, 100 - 200 ரூபாய்ன்னு எழுத வேண்டியிருக்கும். வசதி படைத்தவர்களோ, இல்லாதவர்களோ எல்லாருமே எங்களுக்கு ஒண்ணுதான்ங்கிற எண்ணம், உறவினர்களுக்கு வரணும்ங்கிற நல்ல நோக்கத்தோடு, எங்கள் மூதாதையர் உருவாக்கிய செயல் இது...' என்றார்.
கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. எல்லாருமே இதை பின்பற்றினால், கல்யாண மொய் பிரச்னை ஏற்படாதே!
எம்.பஞ்சாச்சரம், ராமநாதபுரம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1188657ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பர்மா பகிர்வுக்கு நன்றீ
மிக்க நன்றி பானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சபாஷ்... அருமையான கல்லூரி!
தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறாள், என் தோழி. அவள் வேலைக்கு சேர்ந்த புதிதில், கல்லூரி நிர்வாகம், அவளது தாயாரின் முகவரி, அலைபேசி எண்ணை கேட்டு வாங்கி, ஒவ்வொரு மாதமும், தோழியின் சம்பளத்திலிருந்து, 1,000 ரூபாயை, 'மதர்ஸ் பண்ட்' என்று பிடித்தம் செய்து, அவளது அம்மாவின் முகவரிக்கு, அனுப்பி வருகிறது.
இப்படி எல்லா பணியாளர்களின் தாயார்களுக்கும் மாதா மாதம் பணம் அனுப்புகின்றனர்.
இது, பாராட்டும்படியான முயற்சி. வயதான காலத்தில், பெற்றோர், பணத்துக்கு கஷ்டப்படாமல் இருக்க அருமையான திட்டம். பணம் அனுப்புவது கல்லூரி நிர்வாகம் என்பதால், 'ஏன் உன் அம்மாவுக்கு, 1,000 ரூபாய் அனுப்பினாய்...' என, கணவன்மார்கள் தகராறும் செய்ய முடியாது அல்லவா!
எஸ்.வடிவு, சென்னை.
தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறாள், என் தோழி. அவள் வேலைக்கு சேர்ந்த புதிதில், கல்லூரி நிர்வாகம், அவளது தாயாரின் முகவரி, அலைபேசி எண்ணை கேட்டு வாங்கி, ஒவ்வொரு மாதமும், தோழியின் சம்பளத்திலிருந்து, 1,000 ரூபாயை, 'மதர்ஸ் பண்ட்' என்று பிடித்தம் செய்து, அவளது அம்மாவின் முகவரிக்கு, அனுப்பி வருகிறது.
இப்படி எல்லா பணியாளர்களின் தாயார்களுக்கும் மாதா மாதம் பணம் அனுப்புகின்றனர்.
இது, பாராட்டும்படியான முயற்சி. வயதான காலத்தில், பெற்றோர், பணத்துக்கு கஷ்டப்படாமல் இருக்க அருமையான திட்டம். பணம் அனுப்புவது கல்லூரி நிர்வாகம் என்பதால், 'ஏன் உன் அம்மாவுக்கு, 1,000 ரூபாய் அனுப்பினாய்...' என, கணவன்மார்கள் தகராறும் செய்ய முடியாது அல்லவா!
எஸ்.வடிவு, சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1190137krishnaamma wrote:சபாஷ்... அருமையான கல்லூரி!
தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறாள், என் தோழி. அவள் வேலைக்கு சேர்ந்த புதிதில், கல்லூரி நிர்வாகம், அவளது தாயாரின் முகவரி, அலைபேசி எண்ணை கேட்டு வாங்கி, ஒவ்வொரு மாதமும், தோழியின் சம்பளத்திலிருந்து, 1,000 ரூபாயை, 'மதர்ஸ் பண்ட்' என்று பிடித்தம் செய்து, அவளது அம்மாவின் முகவரிக்கு, அனுப்பி வருகிறது.
இப்படி எல்லா பணியாளர்களின் தாயார்களுக்கும் மாதா மாதம் பணம் அனுப்புகின்றனர்.
இது, பாராட்டும்படியான முயற்சி. வயதான காலத்தில், பெற்றோர், பணத்துக்கு கஷ்டப்படாமல் இருக்க அருமையான திட்டம். பணம் அனுப்புவது கல்லூரி நிர்வாகம் என்பதால், 'ஏன் உன் அம்மாவுக்கு, 1,000 ரூபாய் அனுப்பினாய்...' என, கணவன்மார்கள் தகராறும் செய்ய முடியாது அல்லவா!
எஸ்.வடிவு, சென்னை.
இதை , எந்த வரை செயல் படுத்த முடியும் என்பது யோசிக்க வேண்டிய விஷயம் .............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொஞ்சம் யோசிச்சு பாருங்க!
சமீபத்தில், நடுத்தர ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, எதிரே சுவற்றில், 'உங்கள் காசேயானாலும், உணவுப் பொருட்களை வீணாக்காதீர்...' என்று எழுதப்பட்டிருந்தது. நிச்சயம், அவ்வாசகம் ஒரு சிலரையாவது சிந்திக்கத் தூண்டும்.
பில் கொடுப்பதற்காக வந்த போது, பெரிய அண்டாவில், சாதம் வடித்த கஞ்சியை தூக்கிச் சென்றனர் இருவர். கல்லாவில் இருந்தவரிடம், 'அந்த கஞ்சியை எங்கே கொண்டு போறாங்க...' என்று கேட்டேன்.
'சாலையில் திரியும் மாடுகளுக்காக இதை கொண்டு போறாங்க...' என்றார். இதைக் கேட்டதும் நெகிழ்ந்து போனேன். எல்லா ஓட்டல்களிலும் கழிவு நீரோடு கலந்து சாக்கடையில் ஊற்றப்படும் கஞ்சியை வீணாக்காமல், வாயில்லா ஜீவன்களுக்கு ஊற்றி, அதன் பசியை போக்குகின்றனரே... என்று பெருமிதம் கொண்டேன்.
திருமண மண்டபம் மற்றும் உணவு விடுதிகளில் சோறு வடிக்கும் கஞ்சி மற்றும் காய்கறி கழிவுகளை சேகரித்து, இதுபோல் வாயில்லா ஜீவன்களின் பசியைப் போக்க வழி செய்யலாமே!
எஸ்.பூவேந்தரசு, கம்பை நல்லூர்.
சமீபத்தில், நடுத்தர ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, எதிரே சுவற்றில், 'உங்கள் காசேயானாலும், உணவுப் பொருட்களை வீணாக்காதீர்...' என்று எழுதப்பட்டிருந்தது. நிச்சயம், அவ்வாசகம் ஒரு சிலரையாவது சிந்திக்கத் தூண்டும்.
பில் கொடுப்பதற்காக வந்த போது, பெரிய அண்டாவில், சாதம் வடித்த கஞ்சியை தூக்கிச் சென்றனர் இருவர். கல்லாவில் இருந்தவரிடம், 'அந்த கஞ்சியை எங்கே கொண்டு போறாங்க...' என்று கேட்டேன்.
'சாலையில் திரியும் மாடுகளுக்காக இதை கொண்டு போறாங்க...' என்றார். இதைக் கேட்டதும் நெகிழ்ந்து போனேன். எல்லா ஓட்டல்களிலும் கழிவு நீரோடு கலந்து சாக்கடையில் ஊற்றப்படும் கஞ்சியை வீணாக்காமல், வாயில்லா ஜீவன்களுக்கு ஊற்றி, அதன் பசியை போக்குகின்றனரே... என்று பெருமிதம் கொண்டேன்.
திருமண மண்டபம் மற்றும் உணவு விடுதிகளில் சோறு வடிக்கும் கஞ்சி மற்றும் காய்கறி கழிவுகளை சேகரித்து, இதுபோல் வாயில்லா ஜீவன்களின் பசியைப் போக்க வழி செய்யலாமே!
எஸ்.பூவேந்தரசு, கம்பை நல்லூர்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கணவன் பொருப்பின்றி உதாசீனப்படுத்தும் குடும்பங்களில் இது நல்ல விஷயம் தான்.
ஆனால் இந்த அளவுக்கா பெற்றவரை காக்கும் பொறுப்பற்ற தன்மை நம் சமூகத்தில் வளர்ந்து விட்டது??? வேதனை தான் இந்நிலை.
ஆனால் இந்த அளவுக்கா பெற்றவரை காக்கும் பொறுப்பற்ற தன்மை நம் சமூகத்தில் வளர்ந்து விட்டது??? வேதனை தான் இந்நிலை.
Page 83 of 100 • 1 ... 43 ... 82, 83, 84 ... 91 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 83 of 100
|
|