புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 5:06 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 4:48 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 1:57 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 3:21 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 1:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30 pm
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 8:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 6:09 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 12:01 pm
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 10:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:04 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:02 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:37 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:35 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:41 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:40 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:56 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:43 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:28 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:03 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:57 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:56 pm
by மொஹமட் Today at 5:06 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 4:48 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 1:57 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 3:21 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 1:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30 pm
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 8:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 6:09 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 12:01 pm
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 10:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:04 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:02 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:37 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:35 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:41 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:40 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:56 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:43 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:28 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:03 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:57 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai | ||||
மொஹமட் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 21 of 58 •
Page 21 of 58 • 1 ... 12 ... 20, 21, 22 ... 39 ... 58
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தண்ணீரை விட, குறைந்த விலைக்கு பீர் விற்கப்படுகிறது என்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? செக் ரிப்பப்ளிக் நாட்டில் தான் இந்த அதிசயம். உலகில் அதிக அளவில் பீர் குடிக்கும், 'குடி'மகன்கள் இங்கு தான் இருக்கின்றனர். கி.பி.௯௯௩ முதல் இங்கு பீர் தயாரிக்கின்றனர். 'பட்வைசர்' என்ற பீர், இங்கு மிகவும் பிரபலமானது. இந்நிறுவனத்தை, ௧௮௭௬ல், அன்ஹசர் என்ற அமெரிக்க நிறுவனம் வாங்கியது. தற்போது, 'பட்வைசர்' என்ற செக் நாட்டு நிறுவனம் வாங்கியுள்ளது. இங்கு வீடுகளில் கூட பீர் தயாரிக்கலாம் என்பதால், பலர் தங்களுக்கு தேவையான பீரை தாங்களே தயாரித்து கொள்கின்றனர்.
— ஜோல்னாபையன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
* சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைக்க வேண்டும்.
* அடுப்பு எப்போதும் தரை மட்டத்திலிருந்து ஏறத்தாழ இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும்.
* அடுப்பின் மீது நீரைக் கொட்டிக் கழுவக் கூடாது. இதனால் பர்னர்கள், பட்டன்கள் இவற்றில் துருவும், அடைப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
* சிறிதளவு நீரில் உப்பைக் கலந்து அதில் ஒரு நியூஸ் பேப்பரை முக்கி அதைக் கொண்டு காஸ் அடுப்பைத் துடைத்தால் எளிதாக சுத்தமாகி பளிச்செனத் தோன்றும்.
* அடுப்பின் பர்னர்களை சலவை சோடா சேர்த்த வெது வெதுப்பான தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து சுத்தப்படுத்தி உலரச் செய்த பிறகே பொருத்த வேண்டும்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1082316krishnaamma wrote:
தண்ணீரை விட, குறைந்த விலைக்கு பீர் விற்கப்படுகிறது என்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? செக் ரிப்பப்ளிக் நாட்டில் தான் இந்த அதிசயம். உலகில் அதிக அளவில் பீர் குடிக்கும், 'குடி'மகன்கள் இங்கு தான் இருக்கின்றனர். கி.பி.௯௯௩ முதல் இங்கு பீர் தயாரிக்கின்றனர். 'பட்வைசர்' என்ற பீர், இங்கு மிகவும் பிரபலமானது. இந்நிறுவனத்தை, ௧௮௭௬ல், அன்ஹசர் என்ற அமெரிக்க நிறுவனம் வாங்கியது. தற்போது, 'பட்வைசர்' என்ற செக் நாட்டு நிறுவனம் வாங்கியுள்ளது. இங்கு வீடுகளில் கூட பீர் தயாரிக்கலாம் என்பதால், பலர் தங்களுக்கு தேவையான பீரை தாங்களே தயாரித்து கொள்கின்றனர்.
— ஜோல்னாபையன்.
நாடு விளங்கிடும்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1085628krishnaamma wrote:
* சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைக்க வேண்டும்.
* அடுப்பு எப்போதும் தரை மட்டத்திலிருந்து ஏறத்தாழ இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும்.
* அடுப்பின் மீது நீரைக் கொட்டிக் கழுவக் கூடாது. இதனால் பர்னர்கள், பட்டன்கள் இவற்றில் துருவும், அடைப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
* சிறிதளவு நீரில் உப்பைக் கலந்து அதில் ஒரு நியூஸ் பேப்பரை முக்கி அதைக் கொண்டு காஸ் அடுப்பைத் துடைத்தால் எளிதாக சுத்தமாகி பளிச்செனத் தோன்றும்.
* அடுப்பின் பர்னர்களை சலவை சோடா சேர்த்த வெது வெதுப்பான தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து சுத்தப்படுத்தி உலரச் செய்த பிறகே பொருத்த வேண்டும்
பகிர்வுக்கு நன்றிமா
நான் ஸ்டவ்வுல பாத்திரம் துலக்கும் நாரால் சோப்பு போட்டு தேய்த்து தண்ணி ஊத்தி தான் கழுவி விடுவேன் இனிமே செய்யமாட்டேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீண்ட அலகு கொண்ட சாதாரணப் பறவையான "ஸ்நைப்' ரொம்பவும் வெட்கப் படும் பறவை. ஈரம் மற்றும் சதுப்பு நில மைதானங்களில் நிறைந்து இருக்கும். தாவரங்களின் மறைவில் இப்பறவைகள் வாழும். ஐரோப்பா, வட கொரியா, அமெரிக்கா, தென் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் இவை காணப்படும். வெட்கப்படும் இப்பறவையை தாவரங்களினிடையே அடையாளம் காண்பது மிகக்கடினம். ஒளிந்து கொள்ளும்.
பழுப்பு இறகுகள், கருப்பு மற்றும் வெள்ளை நிற மெத்தென தடித்த தோல்... இவைகள் மற்ற உயிர் களிடமிருந்து மறைக்க உதவு கின்றன. மண்புழு மற்றும் முதுகெலும்பில்லாத சதுப்பு நிலத்தில் கிடைக்கும் உயிர்களை உண்ணும். வெட்கப்படும் குணமிருந்தாலும் வசந்த காலத்தில் "ஸ்நைப்' வெட்ட வெளிக்கு வரும். வசந்தத்தின் போது இது அதி அற்புத கண்கவரும் காட்சியை செய்து காட்டும்.
மிக உயரத்தில் விண்ணை நோக்கி வட்டமடித்த பிறகு, மிக அதிக வேகத்தில் 40-45 டிகிரி கோணத்தில் பூமியை நோக்கி தரையிறங்கும். அப்படி இறங்குகையில் மிகக் கூரிய ஒலி எனப்படும் "டிரம்மிங்' ஒலியை எழுப்பும். அவ்வொலி எவ்வளவு பெரியதாக இருக்கும் என்றால் அது ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்கும். இந்த சாகசம் சிறிது நேரம் தான் நீடிக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு மேகத்திற்குள், சுழற்காற்றுகள் தண்ணீர்த் துளிகளை சுற்றச் செய்கின்றன. தண்ணீர்த் துளிகள் ஒன்றோடு ஒன்று மோதும்போது, அவை ஒன்றாகச் சேர்கின்றன. இறுதியாக, அந்த நீர்த்துளிகள் கனமானவையாக மாறி கீழே விழத் தொடங்கு கின்றன.
அவை விழும்போது, மேலும் அதிகமான ஈரப்பதத்தை எடுத்துக் கொண்டு அவை இன்னும் பெரிய துளிகளாக மாறுகின்றன. சிறிய நீர்த்துளிகள் ஏறக்குறைய வட்டமாக, உருண்டை வடிவத்தில் இருக்கும். பெரிய நீர்த்துளிகளின் கீழ்ப்பகுதி தட்டையாக இருக்கும்.
அப்புறம் என்ன சொட்டுச் சொட்டாக ஆரம்பித்து படபடவென மழை சொட்ட ஆரம்பித்து விடுகிறது.
குட்டீஸ் கும்மாளம் போட வேண்டியதுதான் பாக்கி.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1087878krishnaamma wrote:
நீண்ட அலகு கொண்ட சாதாரணப் பறவையான "ஸ்நைப்' ரொம்பவும் வெட்கப் படும் பறவை. ஈரம் மற்றும் சதுப்பு நில மைதானங்களில் நிறைந்து இருக்கும். தாவரங்களின் மறைவில் இப்பறவைகள் வாழும். ஐரோப்பா, வட கொரியா, அமெரிக்கா, தென் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் இவை காணப்படும். வெட்கப்படும் இப்பறவையை தாவரங்களினிடையே அடையாளம் காண்பது மிகக்கடினம். ஒளிந்து கொள்ளும்.
பழுப்பு இறகுகள், கருப்பு மற்றும் வெள்ளை நிற மெத்தென தடித்த தோல்... இவைகள் மற்ற உயிர் களிடமிருந்து மறைக்க உதவு கின்றன. மண்புழு மற்றும் முதுகெலும்பில்லாத சதுப்பு நிலத்தில் கிடைக்கும் உயிர்களை உண்ணும். வெட்கப்படும் குணமிருந்தாலும் வசந்த காலத்தில் "ஸ்நைப்' வெட்ட வெளிக்கு வரும். வசந்தத்தின் போது இது அதி அற்புத கண்கவரும் காட்சியை செய்து காட்டும்.
மிக உயரத்தில் விண்ணை நோக்கி வட்டமடித்த பிறகு, மிக அதிக வேகத்தில் 40-45 டிகிரி கோணத்தில் பூமியை நோக்கி தரையிறங்கும். அப்படி இறங்குகையில் மிகக் கூரிய ஒலி எனப்படும் "டிரம்மிங்' ஒலியை எழுப்பும். அவ்வொலி எவ்வளவு பெரியதாக இருக்கும் என்றால் அது ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்கும். இந்த சாகசம் சிறிது நேரம் தான் நீடிக்கும்.
சூப்பர் தகவல்...
சாகசம் செய்யும்போது வெட்கம் வராதாக்கும்...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1087880krishnaamma wrote:
ஒரு மேகத்திற்குள், சுழற்காற்றுகள் தண்ணீர்த் துளிகளை சுற்றச் செய்கின்றன. தண்ணீர்த் துளிகள் ஒன்றோடு ஒன்று மோதும்போது, அவை ஒன்றாகச் சேர்கின்றன. இறுதியாக, அந்த நீர்த்துளிகள் கனமானவையாக மாறி கீழே விழத் தொடங்கு கின்றன.
அவை விழும்போது, மேலும் அதிகமான ஈரப்பதத்தை எடுத்துக் கொண்டு அவை இன்னும் பெரிய துளிகளாக மாறுகின்றன. சிறிய நீர்த்துளிகள் ஏறக்குறைய வட்டமாக, உருண்டை வடிவத்தில் இருக்கும். பெரிய நீர்த்துளிகளின் கீழ்ப்பகுதி தட்டையாக இருக்கும்.
அப்புறம் என்ன சொட்டுச் சொட்டாக ஆரம்பித்து படபடவென மழை சொட்ட ஆரம்பித்து விடுகிறது.
குட்டீஸ் கும்மாளம் போட வேண்டியதுதான் பாக்கி.
அருமையான தகவல் நன்றிமா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1088022ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087878krishnaamma wrote:
நீண்ட அலகு கொண்ட சாதாரணப் பறவையான "ஸ்நைப்' ரொம்பவும் வெட்கப் படும் பறவை. ஈரம் மற்றும் சதுப்பு நில மைதானங்களில் நிறைந்து இருக்கும். தாவரங்களின் மறைவில் இப்பறவைகள் வாழும். ஐரோப்பா, வட கொரியா, அமெரிக்கா, தென் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் இவை காணப்படும். வெட்கப்படும் இப்பறவையை தாவரங்களினிடையே அடையாளம் காண்பது மிகக்கடினம். ஒளிந்து கொள்ளும்.
பழுப்பு இறகுகள், கருப்பு மற்றும் வெள்ளை நிற மெத்தென தடித்த தோல்... இவைகள் மற்ற உயிர் களிடமிருந்து மறைக்க உதவு கின்றன. மண்புழு மற்றும் முதுகெலும்பில்லாத சதுப்பு நிலத்தில் கிடைக்கும் உயிர்களை உண்ணும். வெட்கப்படும் குணமிருந்தாலும் வசந்த காலத்தில் "ஸ்நைப்' வெட்ட வெளிக்கு வரும். வசந்தத்தின் போது இது அதி அற்புத கண்கவரும் காட்சியை செய்து காட்டும்.
மிக உயரத்தில் விண்ணை நோக்கி வட்டமடித்த பிறகு, மிக அதிக வேகத்தில் 40-45 டிகிரி கோணத்தில் பூமியை நோக்கி தரையிறங்கும். அப்படி இறங்குகையில் மிகக் கூரிய ஒலி எனப்படும் "டிரம்மிங்' ஒலியை எழுப்பும். அவ்வொலி எவ்வளவு பெரியதாக இருக்கும் என்றால் அது ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்கும். இந்த சாகசம் சிறிது நேரம் தான் நீடிக்கும்.
சூப்பர் தகவல்...
சாகசம் செய்யும்போது வெட்கம் வராதாக்கும்...
ம்..பாருங்களேன் எப்படி எல்லாம் தகவல் திரட்டி தருகிறார்கள் என்று
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
*1894ல் இந்தியா முழுவதும் இருந்த கார்களின் எண்ணிக்கையே நான்குதான். ஆனால், இப்போது?
*மது சாப்பிடுகிறவர்களுக்கு தலை பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் மதுவினால் விரிவடைவதால் தலைவலி உண்டாகிறது.
* 1869ல் ரிக்ஷாவை முதன் முதலில் அறிமுகப் படுத்தியவர்கள் ஜப்பானியர்கள்.
*உறைக்குள் கடிதத்தை வைத்து அனுப்பும் அஞ்சல் உறை வழக்கம் 1839ல் தான் புழக்கத்திற்கு வந்தது.
*சர்வ தேச மார்க்கெட்டில் என்றும் தனது மதிப்பில் வீழ்ச்சி அடையாத நாணயம், "ஸ்விஸ் பிராங்' ஆகும்.
- Sponsored content
Page 21 of 58 • 1 ... 12 ... 20, 21, 22 ... 39 ... 58
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 21 of 58
|
|