புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 23 of 58 •
Page 23 of 58 • 1 ... 13 ... 22, 23, 24 ... 40 ... 58
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த காரின் விலை 86 கோடி ரூபாய்!
புருனே சுல்தான், ஹசனல் போல்கியா, உலகப் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். ஆடம்பர பிரியரான இவருக்கு சொந்தமான கார்கள் எத்தனை என்பது, இவருக்கே தெரியாது. அந்த அளவுக்கு, விதம் விதமான சொகுசு கார்கள் இவரின் அரண்மனையில் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது பிரபல, 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் நிறுவனம், இவருக்காக பிரத்யேகமாக வடிவமைத்து கொடுத்துள்ள, 'சில்வர் ஸ்பர் லிமொசன்' என்ற கார். இக்காரின் முக்கிய பாகங்கள், 24 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளன.
காரின் பின்புறம், புருனே சுல்தானுக்காக சிம்மாசனமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1990களில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான கார்களை, சுல்தான் தான் வாங்கியுள்ளார். அதனால், அவரின் திருமணப் பரிசாக, இந்த பிரத்யேக காரை, அந்த நிறுவனம் அவருக்கு பரிசளித்தது. இந்த காரின் தற்போதைய மதிப்பு, 86 கோடி ரூபாய்!
ஜோல்னாபையன்.
புருனே சுல்தான், ஹசனல் போல்கியா, உலகப் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். ஆடம்பர பிரியரான இவருக்கு சொந்தமான கார்கள் எத்தனை என்பது, இவருக்கே தெரியாது. அந்த அளவுக்கு, விதம் விதமான சொகுசு கார்கள் இவரின் அரண்மனையில் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது பிரபல, 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் நிறுவனம், இவருக்காக பிரத்யேகமாக வடிவமைத்து கொடுத்துள்ள, 'சில்வர் ஸ்பர் லிமொசன்' என்ற கார். இக்காரின் முக்கிய பாகங்கள், 24 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளன.
காரின் பின்புறம், புருனே சுல்தானுக்காக சிம்மாசனமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1990களில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான கார்களை, சுல்தான் தான் வாங்கியுள்ளார். அதனால், அவரின் திருமணப் பரிசாக, இந்த பிரத்யேக காரை, அந்த நிறுவனம் அவருக்கு பரிசளித்தது. இந்த காரின் தற்போதைய மதிப்பு, 86 கோடி ரூபாய்!
ஜோல்னாபையன்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1096225krishnaamma wrote:இந்த காரின் விலை 86 கோடி ரூபாய்!
புருனே சுல்தான், ஹசனல் போல்கியா, உலகப் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். ஆடம்பர பிரியரான இவருக்கு சொந்தமான கார்கள் எத்தனை என்பது, இவருக்கே தெரியாது. அந்த அளவுக்கு, விதம் விதமான சொகுசு கார்கள் இவரின் அரண்மனையில் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது பிரபல, 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் நிறுவனம், இவருக்காக பிரத்யேகமாக வடிவமைத்து கொடுத்துள்ள, 'சில்வர் ஸ்பர் லிமொசன்' என்ற கார். இக்காரின் முக்கிய பாகங்கள், 24 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளன.
காரின் பின்புறம், புருனே சுல்தானுக்காக சிம்மாசனமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1990களில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான கார்களை, சுல்தான் தான் வாங்கியுள்ளார். அதனால், அவரின் திருமணப் பரிசாக, இந்த பிரத்யேக காரை, அந்த நிறுவனம் அவருக்கு பரிசளித்தது. இந்த காரின் தற்போதைய மதிப்பு, 86 கோடி ரூபாய்!
ஜோல்னாபையன்.
ம்..... இருக்கற மவராசன் 24 காரட் தங்க கார்ல போறான்... நமக்கு இங்க 24 பவுன் போட்டு கல்யாணம் பண்ணி வைக்கறதே பெரும் பாடு........
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1096225krishnaamma wrote:இந்த காரின் விலை 86 கோடி ரூபாய்!
புருனே சுல்தான், ஹசனல் போல்கியா, உலகப் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். ஆடம்பர பிரியரான இவருக்கு சொந்தமான கார்கள் எத்தனை என்பது, இவருக்கே தெரியாது. அந்த அளவுக்கு, விதம் விதமான சொகுசு கார்கள் இவரின் அரண்மனையில் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது பிரபல, 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் நிறுவனம், இவருக்காக பிரத்யேகமாக வடிவமைத்து கொடுத்துள்ள, 'சில்வர் ஸ்பர் லிமொசன்' என்ற கார். இக்காரின் முக்கிய பாகங்கள், 24 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளன.
காரின் பின்புறம், புருனே சுல்தானுக்காக சிம்மாசனமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1990களில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான கார்களை, சுல்தான் தான் வாங்கியுள்ளார். அதனால், அவரின் திருமணப் பரிசாக, இந்த பிரத்யேக காரை, அந்த நிறுவனம் அவருக்கு பரிசளித்தது. இந்த காரின் தற்போதைய மதிப்பு, 86 கோடி ரூபாய்!
ஜோல்னாபையன்.
பட்ஜெட் உதைக்கும் போல் உள்ளது . 2/3 லக்ஷம் குறைத்து கொடுத்தால் 4/5 கார் வாங்கி போடலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.M.SENTHIL wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1096225
ம்..... இருக்கற மவராசன் 24 காரட் தங்க கார்ல போறான்... நமக்கு இங்க 24 பவுன் போட்டு கல்யாணம் பண்ணி வைக்கறதே பெரும் பாடு........
நிஜம் செந்தில்.................இங்கு நம் நிலைமை அப்படி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:
பட்ஜெட் உதைக்கும் போல் உள்ளது . 2/3 லக்ஷம் குறைத்து கொடுத்தால் 4/5 கார் வாங்கி போடலாம் .
ரமணியன்
ஐயா, ரொம்ப பிடித்திருந்தால் சொல்லுங்கள் கொஞ்சம் முன்னே பின்னே ஆனாலும் பேசி முடிச்சிடலாம்....................
.....அவருக்கு பரிசாய் வந்த கார் தானே............. அதுவும் 1990 இல் அதனால் கொஞ்சம் குறைத்து தருவார் என்று நம்புவோம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
வியாபார நிமித்தம் வருவதால் Leela Palace ஹோட்டலில் எனக்கும் எந்தன் காரியதரிசிக்கும்
ரூம் புக் பண்ணவும் . ரிசர்வஷன் confirm ஆனவுடன் charted Flight இல் வரும் விவரம் தொடரும் .
ரமணியன்
ரூம் புக் பண்ணவும் . ரிசர்வஷன் confirm ஆனவுடன் charted Flight இல் வரும் விவரம் தொடரும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நம் விரலில் வெட்டுக்காயம் ஏற்பட்டு விட்டால் இரண்டு மூன்று நாட்களில் வெட்டு வாய் மூடிக் கொள்கிறது. இது வரை சும்மா இருந்த திசுக்கள் வெட்டுப் பட்டவுடன் வளர ஆரம்பிக்கின்றன. இதை "செல்புதுக்கம்' என்று அழைக்க லாம். இந்தப் பண்பு இருப்பதினால்தான் உயிரினங்கள் பல்லாண்டுகள் வாழ முடிகிறது. விபத்துகளிலிருந்து பிழைத்துக் கொள்ளவும் முடிகிறது.
சிறுவர் மலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:வியாபார நிமித்தம் வருவதால் Leela Palace ஹோட்டலில் எனக்கும் எந்தன் காரியதரிசிக்கும்
ரூம் புக் பண்ணவும் . ரிசர்வஷன் confirm ஆனவுடன் charted Flight இல் வரும் விவரம் தொடரும் .
ரமணியன்
அப்படியே செஞ்சுடறேன் ஐயா ! ...............தங்கள் சித்தம் என் பாக்கியம் ! ...................ஹா...ஹா...ஹா....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பட்டாசு வாங்கும் போதே, தீப்புண்ணுக்கு களிம்பும், வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கடைசி நாளன்று ரெடிமேட் ஆடைகள் வாங்கி வந்து அளவு சரியில்லை என்றால் மாற்றவும் நேரமிருக்காது, பண்டிகையும், வீணாகிவிடும். சில நாட்களுக்கு முன்பே ஆயத்த ஆடைகளை வாங்கி அணிந்து பார்ப்பது நல்லது.
பட்டாசு விடும்போது தீக்காயம் பட்டால், கொழுந்து வேப்பிலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூசவும். உடனடியாக எரிச்சல் அடங்கும். கொப்புளம் ஏற்படாது.
பட்டாசு வெடிக்கும் சமயம் ஒரு பக்கெட்டில் மண் வைத்து, அதில் ஊது பத்தியைச் செருகி வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், அதில் கொளுத்திய மத்தாப்பு கம்பி, குச்சிகளைப் போட பாதுகாப்பாக வெடிக்கலாம்.
பட்டாசு விடும்போது தீக்காயம் பட்டால், கொழுந்து வேப்பிலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூசவும். உடனடியாக எரிச்சல் அடங்கும். கொப்புளம் ஏற்படாது.
பட்டாசு வெடிக்கும் சமயம் ஒரு பக்கெட்டில் மண் வைத்து, அதில் ஊது பத்தியைச் செருகி வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், அதில் கொளுத்திய மத்தாப்பு கம்பி, குச்சிகளைப் போட பாதுகாப்பாக வெடிக்கலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆஸ்திரேலியாவிலுள்ள பின்னாக்கிள் பாலைவனத்தில், கடுமையான சூறாவளிக் காற்றினால், பாலைவனத்திலுள்ள பாறைகளின் மேற்படிவம் அரிக்கப்பட்டு, அவை அப்படியே பறந்து போய், பின் ஒட்டிக் கொண்டது போல், தானாக ஒன்று சேர்ந்து அதுவே ஒரு விந்தையான தோற்றத்தில் உருமாறிக் காட்சி தந்தன. இவைகள் சின்னஞ்சிறு குன்றுகள் போல ஆங்காங்கே அப்படியே தங்கி நிலைகொண்டு விட்டன. பெரும்பாலான குன்றுகளின் உயரம் 16 அடி வரையில் இருக்கும். இந்தக் குன்றுகளின் தோற்றம் கூட, பாலைவனம் போல், பசுமையிழந்தபடி, கரடுமுரடான அழகோவியமாகவே காட்சி யளித்துக் கொண்டிருக்கிறது. இந்த பின்னாக்கிள் பாலைவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஆகஸ்டிலிருந்து அக்டோபர் வரை வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்குமாம்.
- Sponsored content
Page 23 of 58 • 1 ... 13 ... 22, 23, 24 ... 40 ... 58
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 23 of 58
|
|