புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
by ayyasamy ram Today at 3:19 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 25 of 58 •
Page 25 of 58 • 1 ... 14 ... 24, 25, 26 ... 41 ... 58
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாளால் முடி வெட்ட முடியுமா?
வியட்நாமை சேர்ந்த நுகுயென் ஹாங் என்ற சிகையலங்கார நிபுணர், கத்திரிக்கு பதிலாக, நீண்ட வாள் மூலம், முடி வெட்டி அசத்துகிறார். வாளை அப்படியும், இப்படியுமாக சுழற்றி, வேண்டும் விதத்தில் முடிவெட்டும் இவரின் வேகத்தை பார்த்து, இவருக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உருவாகி விட்டனர். அவர் கூறுகையில்,'ஒரு போட்டியில் கத்திரியை பயன்படுத்தாமல், சிறிய ரம்பத்தை பயன்படுத்தி, முடி வெட்டினேன்; இது, எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால், முறையாக பயிற்சி பெற்று, வாள் மூலம் முடிவெட்டுகிறேன். துவக்கத்தில் சிரமமாக இருந்தாலும், இப்போது பழகி விட்டது...' என்கிறார்.
ஜோல்னாபையன்.
வியட்நாமை சேர்ந்த நுகுயென் ஹாங் என்ற சிகையலங்கார நிபுணர், கத்திரிக்கு பதிலாக, நீண்ட வாள் மூலம், முடி வெட்டி அசத்துகிறார். வாளை அப்படியும், இப்படியுமாக சுழற்றி, வேண்டும் விதத்தில் முடிவெட்டும் இவரின் வேகத்தை பார்த்து, இவருக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உருவாகி விட்டனர். அவர் கூறுகையில்,'ஒரு போட்டியில் கத்திரியை பயன்படுத்தாமல், சிறிய ரம்பத்தை பயன்படுத்தி, முடி வெட்டினேன்; இது, எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால், முறையாக பயிற்சி பெற்று, வாள் மூலம் முடிவெட்டுகிறேன். துவக்கத்தில் சிரமமாக இருந்தாலும், இப்போது பழகி விட்டது...' என்கிறார்.
ஜோல்னாபையன்.
- solomonபண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011
:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாடிகனில் உள்ள புனித பீட்டர் ஆலயத்தில், புனித கதவு ஒன்று உள்ளது. அதை, 'போர்ட்டா சான்டா' என அழைக்கின்றனர். இதை, 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் திறப்பர்.
இப்பழக்கம், கி.பி., 15ம் நூற்றாண்டிலிருந்து நடக்கிறது எனக் கூறப்பட்டாலும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெர்ரோடேபர், தான் எழுதியுள்ள புத்தகத்தில், கடந்த, 1437ம் ஆண்டில் இருந்தே இக்கதவு திறக்கப்படுவதை பார்த்ததாக எழுதியுள்ளார்.
ஒரு காலத்தில், பாவ காரியங்களில் ஈடுபட்டவர்கள் இக்கதவு வழியாக உள்ளே சென்றால், பாவம் மறைந்து விடும் என நம்பப்பட்டது. ஒரு கட்டத்தில், இதை தவறாக பயன்படுத்தத் துவங்கிய போது நிறுத்தப்பட்டது.
முதலில், 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை திறக்கப்பட்ட கதவு, பின், 50 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக குறைக்கப் பட்டது. பின், 25 ஆண்டுகளாக மேலும் குறைக்கப்பட்டது.
இந்த வகையில், கடைசியாக போப் ஜான் பால், டிச.,24, 1999ல் கதவைத் திறந்து வைத்து, ஆண்டு முடிவில் சடங்குகள் நடத்தி, மூடச் செய்தார்.
குறிப்பிட்ட நேரத்தில் இக்கதவு வழியாக முதலில் போப்பும், அவருடைய பரிவாரங்களும் நுழைவர். அடுத்து, பொதுமக்கள் நுழைய அனுமதிக்கப்படுவர்.
ஒருமுறை ஆறாம் போப் பால் கதவை திறந்தபோது, மேலேயிருந்து கற்சிதறல்கள் மற்றும் குப்பைகள் தலையில் விழுந்தன.
அடுத்து, இரண்டாம் போப் ஜான் பால் முன்னெச்சரிகையாக, மேலே சுத்தம் செய்யச் சொல்லி, கையால் தள்ளினாலே கதவு திறக்கும்படி தயார் நிலையில் வைத்த பின்னரே, உள்ளே நுழைந்தார்.
இரண்டாம் போப் ஜான் பாலுக்கு இன்னொரு பெருமையும் உண்டு; இந்த கதவை இருமுறை திறந்து உள்ளே செல்லும் பெருமை பெற்றவர் இவர் மட்டுமே!
அடுத்து, டிச., 24, 2024ல் தான், மீண்டும் புனித கதவு திறக்கப்படும்.
இதுபோன்ற புனித கதவுகள் உலகில் ஏழு இடங்களில் மட்டுமே உள்ளன. ஐரோப்பாவில், ஆறு இடங்களிலும், கனடாவில் ஒரு இடத்திலும் உள்ளது.
இந்த ஏழு கதவுகளில், இரண்டு கதவுகளே பிரபலமானவை.
முதலாவது, ஸ்பெயின் நாட்டின் கலிகா என்ற இடத்தில், செயின்ட் ஜேம்சை கவுரவிக்கும் ஆலயத்தில் உள்ளது.
இவரின் பிறந்த நாள் ஜூலை, 25; இது, ஞாயிற்றுக்கிழமையில் வந்தால், அன்று, புனித கதவு திறக்கப்படும்.
இந்த ஆலயம் யுனெஸ்கோ பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அடுத்தது, கனடாவின் க்யூபெக் நகரில் அமைந்துள்ள பசிலிக்கா கதீட்ரல்.
இதன், 350வது ஆண்டுவிழா, இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் சார்பாக ஒரு புனித கதவு அமைக்கப்பட்டு, திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கடைசி வரை இக்கதவு திறந்திருக்கும்.
ராஜிராதா
இப்பழக்கம், கி.பி., 15ம் நூற்றாண்டிலிருந்து நடக்கிறது எனக் கூறப்பட்டாலும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெர்ரோடேபர், தான் எழுதியுள்ள புத்தகத்தில், கடந்த, 1437ம் ஆண்டில் இருந்தே இக்கதவு திறக்கப்படுவதை பார்த்ததாக எழுதியுள்ளார்.
ஒரு காலத்தில், பாவ காரியங்களில் ஈடுபட்டவர்கள் இக்கதவு வழியாக உள்ளே சென்றால், பாவம் மறைந்து விடும் என நம்பப்பட்டது. ஒரு கட்டத்தில், இதை தவறாக பயன்படுத்தத் துவங்கிய போது நிறுத்தப்பட்டது.
முதலில், 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை திறக்கப்பட்ட கதவு, பின், 50 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக குறைக்கப் பட்டது. பின், 25 ஆண்டுகளாக மேலும் குறைக்கப்பட்டது.
இந்த வகையில், கடைசியாக போப் ஜான் பால், டிச.,24, 1999ல் கதவைத் திறந்து வைத்து, ஆண்டு முடிவில் சடங்குகள் நடத்தி, மூடச் செய்தார்.
குறிப்பிட்ட நேரத்தில் இக்கதவு வழியாக முதலில் போப்பும், அவருடைய பரிவாரங்களும் நுழைவர். அடுத்து, பொதுமக்கள் நுழைய அனுமதிக்கப்படுவர்.
ஒருமுறை ஆறாம் போப் பால் கதவை திறந்தபோது, மேலேயிருந்து கற்சிதறல்கள் மற்றும் குப்பைகள் தலையில் விழுந்தன.
அடுத்து, இரண்டாம் போப் ஜான் பால் முன்னெச்சரிகையாக, மேலே சுத்தம் செய்யச் சொல்லி, கையால் தள்ளினாலே கதவு திறக்கும்படி தயார் நிலையில் வைத்த பின்னரே, உள்ளே நுழைந்தார்.
இரண்டாம் போப் ஜான் பாலுக்கு இன்னொரு பெருமையும் உண்டு; இந்த கதவை இருமுறை திறந்து உள்ளே செல்லும் பெருமை பெற்றவர் இவர் மட்டுமே!
அடுத்து, டிச., 24, 2024ல் தான், மீண்டும் புனித கதவு திறக்கப்படும்.
இதுபோன்ற புனித கதவுகள் உலகில் ஏழு இடங்களில் மட்டுமே உள்ளன. ஐரோப்பாவில், ஆறு இடங்களிலும், கனடாவில் ஒரு இடத்திலும் உள்ளது.
இந்த ஏழு கதவுகளில், இரண்டு கதவுகளே பிரபலமானவை.
முதலாவது, ஸ்பெயின் நாட்டின் கலிகா என்ற இடத்தில், செயின்ட் ஜேம்சை கவுரவிக்கும் ஆலயத்தில் உள்ளது.
இவரின் பிறந்த நாள் ஜூலை, 25; இது, ஞாயிற்றுக்கிழமையில் வந்தால், அன்று, புனித கதவு திறக்கப்படும்.
இந்த ஆலயம் யுனெஸ்கோ பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அடுத்தது, கனடாவின் க்யூபெக் நகரில் அமைந்துள்ள பசிலிக்கா கதீட்ரல்.
இதன், 350வது ஆண்டுவிழா, இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் சார்பாக ஒரு புனித கதவு அமைக்கப்பட்டு, திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கடைசி வரை இக்கதவு திறந்திருக்கும்.
ராஜிராதா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இத்தாலியின் தலைநகரான ரோம் நகருக்கு செல்பவர்கள், கட்டாயம் பார்க்க வேண்டிய இடம், கோவாடிஸ்!
இங்கு தான் இயேசுவின் முதல் சீடர் பீட்டர், இயேசு கிறிஸ்துவின் தோற்றத்தை கண்டதாக நம்புகின்றனர்.
ஒருசமயம், ரோம் நகர் தீப்பிடித்து எரிந்த போது, அதைப்பற்றி கவலைப்படாமல் இருந்த மன்னன் நீரோ மீது, மக்கள் கடும் கோபம் கொண்டனர். இதை திசை திருப்ப, கிறிஸ்தவர்களை கொல்ல ஆரம்பித்ததுடன், கிறிஸ்தவர் களின் குருவாக இருந்த செயின்ட் பீட்டரையும் கொல்ல முயற்சித்தான் நீரோ மன்னன். அதனால், பயந்து போன கிறிஸ்தவர்கள், பீட்டரை நகரைவிட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர். பீட்டரும் ரோமை விட்டு வெளியேறி சென்று கொண்டிருந்த போது, திடீரென அவர்முன் வந்தார் இயேசு.
அவரைப் பார்த்து திகைத்த பீட்டர், 'ஆண்டவரே... எங்கே செல்கிறீர்கள்?' எனக் கேட்டார். அதற்கு இயேசு, 'மீண்டும் சிலுவையில் அறையப்பட ரோம் செல்கிறேன்...' என்றவர், அடுத்த நொடி மறைந்து விட்டார். அவர் நின்ற இடத்தில், இயேசுவின் பாதங்கள் பதிந்திருப்பதை கண்டார். இதனால், மனம் மாறிய பீட்டர், மீண்டும் ரோமுக்கு திரும்பினார்.
பீட்டரை தலைகீழாக தொங்கவிட்டு, சிலுவையில் அறைந்து கொன்றான் நீரோ மன்னன்.
அதன்பின், இயேசு காட்சி தந்தார். அவர் பாதத்தை பதித்த இடத்தில், 'தி சர்ச் ஆப் டோமினிக் கோவாடிஸ்' ஆலயம் கட்டப்பட்டது. இதன் உள்ளே, இன்றும் இயேசுவின் பாதங்களை காணலாம்.
இச்சம்பவத்தை வைத்து, ஹென்ரிக் சியான்கீ வியோஸ், 'தி நரேட்டிவ் ஆப் தி டைம் ஆப் நீரோ இன் 1095' என்ற பெயரில் நாவல் எழுதினார். இவரைத் தொடர்ந்து, இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும், 1951ல் எடுத்த திரைப்படம் மிக பிரபலமாக பேசப்பட்டு, எட்டு அகாடமி விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த நாவலுக்காக, அதன் ஆசிரியருக்கு, 1965ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.
— ஜோல்னாபையன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இத்தாலியின் தலைநகரான ரோம் நகருக்கு செல்பவர்கள், கட்டாயம் பார்க்க வேண்டிய இடம், கோவாடிஸ்!
இங்கு தான் இயேசுவின் முதல் சீடர் பீட்டர், இயேசு கிறிஸ்துவின் தோற்றத்தை கண்டதாக நம்புகின்றனர்.
ஒருசமயம், ரோம் நகர் தீப்பிடித்து எரிந்த போது, அதைப்பற்றி கவலைப்படாமல் இருந்த மன்னன் நீரோ மீது, மக்கள் கடும் கோபம் கொண்டனர். இதை திசை திருப்ப, கிறிஸ்தவர்களை கொல்ல ஆரம்பித்ததுடன், கிறிஸ்தவர் களின் குருவாக இருந்த செயின்ட் பீட்டரையும் கொல்ல முயற்சித்தான் நீரோ மன்னன். அதனால், பயந்து போன கிறிஸ்தவர்கள், பீட்டரை நகரைவிட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர். பீட்டரும் ரோமை விட்டு வெளியேறி சென்று கொண்டிருந்த போது, திடீரென அவர்முன் வந்தார் இயேசு.
அவரைப் பார்த்து திகைத்த பீட்டர், 'ஆண்டவரே... எங்கே செல்கிறீர்கள்?' எனக் கேட்டார். அதற்கு இயேசு, 'மீண்டும் சிலுவையில் அறையப்பட ரோம் செல்கிறேன்...' என்றவர், அடுத்த நொடி மறைந்து விட்டார். அவர் நின்ற இடத்தில், இயேசுவின் பாதங்கள் பதிந்திருப்பதை கண்டார். இதனால், மனம் மாறிய பீட்டர், மீண்டும் ரோமுக்கு திரும்பினார்.
பீட்டரை தலைகீழாக தொங்கவிட்டு, சிலுவையில் அறைந்து கொன்றான் நீரோ மன்னன்.
அதன்பின், இயேசு காட்சி தந்தார். அவர் பாதத்தை பதித்த இடத்தில், 'தி சர்ச் ஆப் டோமினிக் கோவாடிஸ்' ஆலயம் கட்டப்பட்டது. இதன் உள்ளே, இன்றும் இயேசுவின் பாதங்களை காணலாம்.
இச்சம்பவத்தை வைத்து, ஹென்ரிக் சியான்கீ வியோஸ், 'தி நரேட்டிவ் ஆப் தி டைம் ஆப் நீரோ இன் 1095' என்ற பெயரில் நாவல் எழுதினார். இவரைத் தொடர்ந்து, இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும், 1951ல் எடுத்த திரைப்படம் மிக பிரபலமாக பேசப்பட்டு, எட்டு அகாடமி விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த நாவலுக்காக, அதன் ஆசிரியருக்கு, 1965ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.
— ஜோல்னாபையன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இத்தாலியின் தலைநகரான ரோம் நகருக்கு செல்பவர்கள், கட்டாயம் பார்க்க வேண்டிய இடம், கோவாடிஸ்!
இங்கு தான் இயேசுவின் முதல் சீடர் பீட்டர், இயேசு கிறிஸ்துவின் தோற்றத்தை கண்டதாக நம்புகின்றனர்.
ஒருசமயம், ரோம் நகர் தீப்பிடித்து எரிந்த போது, அதைப்பற்றி கவலைப்படாமல் இருந்த மன்னன் நீரோ மீது, மக்கள் கடும் கோபம் கொண்டனர். இதை திசை திருப்ப, கிறிஸ்தவர்களை கொல்ல ஆரம்பித்ததுடன், கிறிஸ்தவர் களின் குருவாக இருந்த செயின்ட் பீட்டரையும் கொல்ல முயற்சித்தான் நீரோ மன்னன். அதனால், பயந்து போன கிறிஸ்தவர்கள், பீட்டரை நகரைவிட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர். பீட்டரும் ரோமை விட்டு வெளியேறி சென்று கொண்டிருந்த போது, திடீரென அவர்முன் வந்தார் இயேசு.
அவரைப் பார்த்து திகைத்த பீட்டர், 'ஆண்டவரே... எங்கே செல்கிறீர்கள்?' எனக் கேட்டார். அதற்கு இயேசு, 'மீண்டும் சிலுவையில் அறையப்பட ரோம் செல்கிறேன்...' என்றவர், அடுத்த நொடி மறைந்து விட்டார். அவர் நின்ற இடத்தில், இயேசுவின் பாதங்கள் பதிந்திருப்பதை கண்டார். இதனால், மனம் மாறிய பீட்டர், மீண்டும் ரோமுக்கு திரும்பினார்.
பீட்டரை தலைகீழாக தொங்கவிட்டு, சிலுவையில் அறைந்து கொன்றான் நீரோ மன்னன்.
அதன்பின், இயேசு காட்சி தந்தார். அவர் பாதத்தை பதித்த இடத்தில், 'தி சர்ச் ஆப் டோமினிக் கோவாடிஸ்' ஆலயம் கட்டப்பட்டது. இதன் உள்ளே, இன்றும் இயேசுவின் பாதங்களை காணலாம்.
இச்சம்பவத்தை வைத்து, ஹென்ரிக் சியான்கீ வியோஸ், 'தி நரேட்டிவ் ஆப் தி டைம் ஆப் நீரோ இன் 1095' என்ற பெயரில் நாவல் எழுதினார். இவரைத் தொடர்ந்து, இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும், 1951ல் எடுத்த திரைப்படம் மிக பிரபலமாக பேசப்பட்டு, எட்டு அகாடமி விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த நாவலுக்காக, அதன் ஆசிரியருக்கு, 1965ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.
— ஜோல்னாபையன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தீக்கோழி, அடைக்கோழி, ரேகா, குவிஸ் போன்ற பறவைகளால் பறக்க முடியாது. அவைகள் பறக்கும் சக்தியை இழந்து விடுகின்றன. பறக்க முடியாத பறவைகளை பல இடங்களில் பார்க்கலாம். ஆப்பிரிக்கப் பகுதிகளில் தீக்கோழிகள் அதிகமாக இருக்கும். ரேகா இனங்கள் தென் அமெரிக்காவில் அதிகமாகக் காணப்படும். ஆஸ்திரேலியாவில் உள்ள அடைக்கோழி அங்கு அதிகமாகத் திரியும். குவிஸ் பறவைகள் நியூசிலாந்து காடுகளில் பெருவாரியாகக் காணப்படும்.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எப்போதுமே பசுமையாகக் காட்சி யளிக்கக் கூடியது இந்த "மிஸ்ட்லெட்டோ'. இவை காட்டு மரங்களுக்கு மத்தியிலும், பழமரங்கள் அடியிலும் வளரக் கூடியவை. இதைப் பழைய காலத்து ஐரோப்பியர்கள் புனிதப் பூவாகக் கருதினர். வழிபாட்டு இடங்களில் வைத்து அலங்கரித்தனர். இதற்கு நோயைக் குணமாக்கும் சக்தியும், மந்திர சக்தியும் உண்டென அவர்கள் நம்பினர்.
- Sponsored content
Page 25 of 58 • 1 ... 14 ... 24, 25, 26 ... 41 ... 58
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 25 of 58
|
|