புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_m10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10 
6 Posts - 60%
ayyasamy ram
கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_m10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10 
3 Posts - 30%
சிவா
கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_m10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_m10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10 
309 Posts - 42%
heezulia
கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_m10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10 
303 Posts - 41%
Dr.S.Soundarapandian
கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_m10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_m10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_m10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_m10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_m10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10 
6 Posts - 1%
prajai
கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_m10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_m10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_m10கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 01, 2013 8:37 am

திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கடக ஆரல் (ஆடிக்கிருத்திகை) விழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.

ஆறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலில், கடக ஆரல் திருவிழா, கடந்த திங்கள்கிழமை கடக புரவி (அஸ்வினி) யுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து செவ்வாய்கிழமை கடக அடுப்பும் (பரணி) , புதன்கிழமை கடக ஆரல் (கிருத்திகை) திருவிழாவும் நடைபெற்றது.

இந்த கடக ஆரலில் பங்கேற்க, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணிக்கு வருகின்றனர். இதில் பல பக்தர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மொட்டை அடித்தல், வேல் குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செய்கின்றனர்.

புதன்கிழமை நடைபெற்ற கடக ஆரலில் 5 வரிசைகளில் ஏராளமான பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து மூலவரை வழிப்பட்டனர்.

விழாவையொட்டி, முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், திருநீறு, சந்தனம், மஞ்சள் ஆகியவற்றால் சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து பச்சை மாணிக்க மரகதக் கல், தங்க கீரிடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் முருகப்பெருமானுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

காவடிகளுடன் வந்த பக்தர்கள் அவதி: விழாவுக்கு பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்திருந்தனர்.

இந்நிலையில், வாகனங்கள் கோயிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டருக்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் சுமார் 8 மணிநேரம் வரை சாலையிலேயே காத்திருந்தனர். மேலும் வயதான பெரியவர்கள், கைக்குழந்தையுடன் வந்திருந்த பெண்கள் ஆகியோர் கடும் அவதிக்குள்ளாகினர்.

பிரசாதம் திடீர் விலையேற்றம்: கடக ஆரல் விழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் உள்ள பிரசாதக் கடையில் லட்டு மற்றும் பிரசாத செட் ஆகியவை திடீர் விலையேற்றம் செய்யப்பட்டது. ரூ.50-க்கு விற்ற பிரசாத செட் ரூ.100-க்கு விற்பனையானது. மேலும் ஒரு லட்டு கேட்டால் 6 லட்டுகளாக தான் தரப்படும் எனக் கட்டாய விற்பனைச் செய்யப்படுகிறது. இதனால் சில பக்தர்கள் பிரசாதம் வாங்க முடியால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக