புதிய பதிவுகள்
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:29 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 2:58 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 1:37 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 1:32 pm
» books needed
by Manimegala Yesterday at 11:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 11:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 10:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 10:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 10:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 9:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 6:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 5:54 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 2:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 1:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 1:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:56 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm
by ayyasamy ram Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:29 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 2:58 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 1:37 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 1:32 pm
» books needed
by Manimegala Yesterday at 11:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 11:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 10:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 10:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 10:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 9:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 6:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 5:54 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 2:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 1:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 1:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:56 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
அனைத்து சாதியினரும் அர்ச்சராக்க கோரி திராவிடர் கழகம் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ. சேகர்பாபு, பகுதி செயலாளர்கள் காமராஜ், மதன்மோகன், ராமலிங்கம், ஏழுமலை, மகேஷ்குமார், இந்திராநகர் ரவி, ஐ.சி.எப். முரளி, ஜெயராமன், சதீஷ் குமார், நிர்வாகிகள் ஐ.கென்னடி, சுரேஷ்குமார், ஜெ. கருணாநிதி, உதயசூரியன், மாரி, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, பிரசிடென்சி சி. சதீஷ் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் இதில் பங்கேற்றனர்.
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அசோகன் தலைமை தாங்கினார்.
இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், அவைத் தலைவர் சுந்தர், சேகர், பொன்மொழி, சன்பிராண்ட் ஆறுமுகம், எட்டியப்பன், மல்லிகாமோகன், சுகுமார், விசுவநாதன், ஒன்றிய செயலாளர் துரைசாமி, வேதாசலம், படப்பை மனோகரன், இ.எம்.குமார், கே.கே.ராஜ மாணிக்கம், மாங்காடு சீனிவாசன், ஸ்ரீபெரும்புதூர் சதீஷ், சோழனூர் ஏழுமலை உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் திரளாக பங்கேற்றனர்.
பல்லாவரம் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.க.வைச் சேர்ந்த அன்புராஜ் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க.வில் ஆர்.எஸ்.பாரதி, வைத்திலிங்கம், நகரச் செயலாளர் இ.கருணாநிதி தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பாலவாக்கம் விசுவநாதன், பெருங்குடி ரவிச்சந்திரன், பெருங்களத்தூர் சேகர், மேடவாக்கம் மூர்த்தி, திருநீர்மலை ஜெயக்குமார், கண்டோன்மெண்ட் பாபு, ஆலந்தூர் குணா, செம்பாக்கம் லோகு, மாடம்பாக்கம் எல்.எஸ்.எஸ்.மோகன், பல்லாவரம் வட்ட செயலாளர் இ.ஜோசப் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.
செங்கல்பட்டில் கோபால்சாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தி.மு.க. பிரமுகர்கள் அன்புச் செல்வன், கூடுவாஞ்சேரி தண்டபாணி, மறை மலைநகர் சண்முகம், ஆப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் வரலட்சுமி மதுசூதனன், விவசாய அணி சந்தானம், ஆப்பூர் தி.மு.க. பிரமுகரும், தொழில் அதிபருமான மதுசூதனன், கே.பி.ஜார்ஜ், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்மணி, திருப்போரூர் அன்புச்செழியன், செந்தில் பிரேம்சந்த், ஸ்ரீதர், மலர் விழிகுமார், ஓரத்தி கண்ணன், ரவீந்திரநாத், லத்தூர் சேகர், பாலகிருஷ்ணன், தசரதன் உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக நிர்வாகிகளுடன் மகளிர் அணியினரும் திரளாக பங்கேற்று கோஷம் எழுப்பினார்கள்.
-maalaimalar
அனைத்து சாதியினரும் அர்ச்சராக்க கோரி திராவிடர் கழகம் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ. சேகர்பாபு, பகுதி செயலாளர்கள் காமராஜ், மதன்மோகன், ராமலிங்கம், ஏழுமலை, மகேஷ்குமார், இந்திராநகர் ரவி, ஐ.சி.எப். முரளி, ஜெயராமன், சதீஷ் குமார், நிர்வாகிகள் ஐ.கென்னடி, சுரேஷ்குமார், ஜெ. கருணாநிதி, உதயசூரியன், மாரி, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, பிரசிடென்சி சி. சதீஷ் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் இதில் பங்கேற்றனர்.
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அசோகன் தலைமை தாங்கினார்.
இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், அவைத் தலைவர் சுந்தர், சேகர், பொன்மொழி, சன்பிராண்ட் ஆறுமுகம், எட்டியப்பன், மல்லிகாமோகன், சுகுமார், விசுவநாதன், ஒன்றிய செயலாளர் துரைசாமி, வேதாசலம், படப்பை மனோகரன், இ.எம்.குமார், கே.கே.ராஜ மாணிக்கம், மாங்காடு சீனிவாசன், ஸ்ரீபெரும்புதூர் சதீஷ், சோழனூர் ஏழுமலை உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் திரளாக பங்கேற்றனர்.
பல்லாவரம் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.க.வைச் சேர்ந்த அன்புராஜ் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க.வில் ஆர்.எஸ்.பாரதி, வைத்திலிங்கம், நகரச் செயலாளர் இ.கருணாநிதி தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பாலவாக்கம் விசுவநாதன், பெருங்குடி ரவிச்சந்திரன், பெருங்களத்தூர் சேகர், மேடவாக்கம் மூர்த்தி, திருநீர்மலை ஜெயக்குமார், கண்டோன்மெண்ட் பாபு, ஆலந்தூர் குணா, செம்பாக்கம் லோகு, மாடம்பாக்கம் எல்.எஸ்.எஸ்.மோகன், பல்லாவரம் வட்ட செயலாளர் இ.ஜோசப் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.
செங்கல்பட்டில் கோபால்சாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தி.மு.க. பிரமுகர்கள் அன்புச் செல்வன், கூடுவாஞ்சேரி தண்டபாணி, மறை மலைநகர் சண்முகம், ஆப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் வரலட்சுமி மதுசூதனன், விவசாய அணி சந்தானம், ஆப்பூர் தி.மு.க. பிரமுகரும், தொழில் அதிபருமான மதுசூதனன், கே.பி.ஜார்ஜ், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்மணி, திருப்போரூர் அன்புச்செழியன், செந்தில் பிரேம்சந்த், ஸ்ரீதர், மலர் விழிகுமார், ஓரத்தி கண்ணன், ரவீந்திரநாத், லத்தூர் சேகர், பாலகிருஷ்ணன், தசரதன் உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக நிர்வாகிகளுடன் மகளிர் அணியினரும் திரளாக பங்கேற்று கோஷம் எழுப்பினார்கள்.
-maalaimalar
Re: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு
#998936- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதில் என்ன சந்தேகம் மதன்?புரட்சி wrote:ஈகரை பார்ப்பான் தளமா
ஈகரை பார்ப்பான் தளம் தான் கண்டிப்பா.
என்னடா இப்படி சொல்றானேன்னு நீங்க பார்க்கறீங்களா?
இணயத்தில் தமிழை நாடுபவன் கண்டிப்பா நம் தளத்தை பார்ப்பான்.
இப்ப புரியுதா ஈகரை பார்ப்பான் தளம் தான் என்று. பார்ப்பதோடு மட்டுமல்லாது நம்முடன் இணைந்தும் இருப்பான்.
Re: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு
#998956ராஜா wrote:எனக்கொரு டவுட்டு ... இவர்கள் தான் கடவுள் இல்லைன்னு சொல்லுற கூட்டமாச்சே.
யார் அர்ச்சகரா இருந்தா இவர்களுக்கென்ன
மக்களில் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் சிலர். நம்பிக்கை இல்லாதவர்கள் சிலர். தி.க கொள்கை ரீதியாக மாறுபடுவதால் நடக்கும் அநியாத்தைக் கேட்க கேட்கக் கூடாது என்பது சரியல்ல.
அப்படிப்பார்த்தால், ஆரியர்களே கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்தான். இதை அவர்களது வேதமான ரிக், யஜுர், சாமம் அதர்வணம் போன்ற வேதங்கள் சொல்கிறது. இந்த நான்கு வடவேதங்களும் தேவர்களைத்தான் வழிபடுகின்றன. கடவுளை அல்ல.
தங்களுடைய சுயலாபத்திற்காக எல்லாவற்றையும் புரட்டி திரித்து எழுதி ஆட்சியாளர்களை (அரசன் முதல் இன்றுவரை) வசப்படுத்தி, ஆன்மிகத்தை குப்பையாக ஆக்கி வைத்திருப்பவர்கள்தான் அவர்கள்.
தமிழன் கடவுள் கொள்கை உடையவன். கடவுள் நம்பிக்கை இல்லாத ஆரியர் கோயில் உள்ளே இருக்கும்போது, கடவுள் நம்பிக்கை உடைய தமிழன் பூசை செய்வது எந்தவிதத்தில் தவறு ? தமிழன் கட்டிய கோயிலில் தமிழை மறுப்பதற்கு இவர்கள் யார்? தமிழனை பூசை செய்ய விட மறுப்பதற்கு இவர்கள் யார்? உலகிலேயே பெரிய சூது இதுதான்.
Re: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு
#998958யினியவன் wrote:இதில் என்ன சந்தேகம் மதன்?புரட்சி wrote:ஈகரை பார்ப்பான் தளமா
ஈகரை பார்ப்பான் தளம் தான் கண்டிப்பா.
என்னடா இப்படி சொல்றானேன்னு நீங்க பார்க்கறீங்களா?
இணயத்தில் தமிழை நாடுபவன் கண்டிப்பா நம் தளத்தை பார்ப்பான்.
இப்ப புரியுதா ஈகரை பார்ப்பான் தளம் தான் என்று. பார்ப்பதோடு மட்டுமல்லாது நம்முடன் இணைந்தும் இருப்பான்.
நல்ல விளக்கம் யினியவன்!
உண்மையிலேயே 'பார்ப்பனன்' என்ற சொல் பிராமணரைக் குறித்ததல்ல.
சான்றோன், அறிவாளி போன்ற நல்ல சொற்களையெல்லாம் தங்களை குறிப்பிடுவதாக் அவர்களேக் கூறிக்கொண்டு அதை அன்றிலிருது நடைமுறைப்படுத்த செய்தனர். இன்றுவரை செய்தும் வருகின்றனர். அவர்களைக் குறித்த சொல் 'பிராமணன்' மட்டும்தான்.
ஐயர், வேதியர், அந்தணர், மறையோர், பார்ப்பணர் போன்ற சொற்கள் எல்லாம் எந்த ஒரு குலத்தையும் (ஜாதியையும்) குறிப்பிடுவது இல்லை. இவை அனைத்துமே பொதுச் சொற்கள். ஒவ்வொன்றுக்கும் உயர்ந்த தனிப் பொருள் உள்ளது.
நான் அனைவரையும் மனிதராகத்தான் பார்க்கிறேன். பிறப்பிலே அனைவரும் சமம்தான். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று எவனும் கிடையாது.
அனைவரையும் சமமாக பார்ப்பவன் உயர்ந்த சாதிக்காரன். தன்னுடைய சுயலாபத்திற்காக அடுத்தவனை ஏமாற்றி தான் உயர்ந்தவன் என்பவன் தாழ்ந்த சாதிக்காரன்
Re: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு
#998983- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:இதில் என்ன சந்தேகம் மதன்?புரட்சி wrote:ஈகரை பார்ப்பான் தளமா
ஈகரை பார்ப்பான் தளம் தான் கண்டிப்பா.
என்னடா இப்படி சொல்றானேன்னு நீங்க பார்க்கறீங்களா?
இணயத்தில் தமிழை நாடுபவன் கண்டிப்பா நம் தளத்தை பார்ப்பான்.
இப்ப புரியுதா ஈகரை பார்ப்பான் தளம் தான் என்று. பார்ப்பதோடு மட்டுமல்லாது நம்முடன் இணைந்தும் இருப்பான்.
அருமையான விளக்கம் இனியவன்
Re: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு
#998985புரட்சி wrote:அதிகாலை சூரிய உதயதிற்கு முன் எந்திரிது குளிர்ந்த நீரில் நீராடி , மந்திரங்களை பாடி விபூதி அணிந்து , மனதிலும் , உடலிலும் சுத்ததோடு யார் இருப்பார்கள் அந்தணர்களை தவிர ... அவர்களே இதற்கு தகுதியானவர்கள் ...
ஈகரை பார்ப்பான் தளமா என்று எழுதிய என்னை இதை எழுத வைததது பகவான் இல்லாமல் வேறு யார் ... அவரே ஆதியும் , அந்தமும் ..
அடடே, என்ன ஒரு முதிர்ச்சி! மகிழ்ச்சி புரட்சி....!
கடவுள் நம்பிக்கை யாரையும் அழிக்காது. மனிதனை மனிதனாக வைத்திருப்பதுதான் கடவுள் நம்பிக்கை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு
#998986- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புரட்சி wrote:அதிகாலை சூரிய உதயதிற்கு முன் எந்திரிது குளிர்ந்த நீரில் நீராடி , மந்திரங்களை பாடி விபூதி அணிந்து , மனதிலும் , உடலிலும் சுத்ததோடு யார் இருப்பார்கள் அந்தணர்களை தவிர ... அவர்களே இதற்கு தகுதியானவர்கள் ...
ஈகரை பார்ப்பான் தளமா என்று எழுதிய என்னை இதை எழுத வைததது பகவான் இல்லாமல் வேறு யார் ... அவரே ஆதியும் , அந்தமும் ..
நீங்க ISKON பற்றி கேள்வி பட்டிருக்கிங்களா என்று தெரியலை, அங்கு பிறப்பால் அந்தணராக பிறந்தவர்கள் மட்டுமே கிருஷ்ணருக்கு பூஜை செயலாம் என்கிற கோட்பாடு இல்லை. கிருஷ்ணா பக்தி இருப்பவர்கள் யாரானாலும் தங்களை பூஜை செய்ய தகுதிப்படுத்திக்கொண்டு பூஜிக்கலாம்.
அந்த தகுதிதான் இந்த போராட்டக்காரர்களிடம் மிஸ்ஸிங் என்று சொல்கிறோம். பெருமாளே இல்லை என்று சொல்லும்
so called கும்பலுக்கு பூஜிக்க என்ன உரிமை வேண்டிக்கிடக்கு?
எப்போ ஒருவரை பூஜிக்கணும் என்று தோன்றும்? அவர் தன்னைவிட எலாவற்றிலும் நினைத்துப்பார்க்க முடியாயத அளவுக்கு உயர்ந்தவர், அல்லது தன்னால் நெருங்கக்கூட முடியாத அளவுக்கு உயர்ந்தவர் என்கிற எண்ணம் நம் அடி மனத்திலிருந்து வரணும். கைகள் அப்பொத்தான் உண்மையாக கும்பிடும் அவரை பார்த்து. முழு சரணாகதி வந்தால் தான் மனம் நெகிழ்ந்து பூஜிக்க மனம் வரும்.
இங்கு ஓட்டு கேட்கவரும் அரசியல் வாதிகள் போடுவது போன்ற "கூழை கும்பிடு " இல்லை அது என்பதை மறந்து கேட்கிறார்கள்
Re: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு
#998988ராஜா wrote:எனக்கொரு டவுட்டு ... இவர்கள் தான் கடவுள் இல்லைன்னு சொல்லுற கூட்டமாச்சே.
யார் அர்ச்சகரா இருந்தா இவர்களுக்கென்ன
இவர்களை செருப்பால் அடிக்க எந்த இந்துவும் தயாராக இல்லை என்பதால் தான் இவர்களின் சேட்டைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இன்றையை இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதில் முதல் நிலையில் உள்ளது இந்தியக் கோவில்கள். இவற்றை நாசப்படுத்த முயலும் இவர்களை ஆளும்கட்சி கைகட்டி வேடிக்கை பார்ப்பது நாட்டிற்கு நல்லதல்ல.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு
#998989- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:புரட்சி wrote:அதிகாலை சூரிய உதயதிற்கு முன் எந்திரிது குளிர்ந்த நீரில் நீராடி , மந்திரங்களை பாடி விபூதி அணிந்து , மனதிலும் , உடலிலும் சுத்ததோடு யார் இருப்பார்கள் அந்தணர்களை தவிர ... அவர்களே இதற்கு தகுதியானவர்கள் ...
ஈகரை பார்ப்பான் தளமா என்று எழுதிய என்னை இதை எழுத வைததது பகவான் இல்லாமல் வேறு யார் ... அவரே ஆதியும் , அந்தமும் ..
அடடே, என்ன ஒரு முதிர்ச்சி! மகிழ்ச்சி புரட்சி....!
கடவுள் நம்பிக்கை யாரையும் அழிக்காது. மனிதனை மனிதனாக வைத்திருப்பதுதான் கடவுள் நம்பிக்கை.
well said சிவா
Re: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு
#998990- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:ராஜா wrote:எனக்கொரு டவுட்டு ... இவர்கள் தான் கடவுள் இல்லைன்னு சொல்லுற கூட்டமாச்சே.
யார் அர்ச்சகரா இருந்தா இவர்களுக்கென்ன
இவர்களை செருப்பால் அடிக்க எந்த இந்துவும் தயாராக இல்லை என்பதால் தான் இவர்களின் சேட்டைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இன்றையை இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதில் முதல் நிலையில் உள்ளது இந்தியக் கோவில்கள். இவற்றை நாசப்படுத்த முயலும் இவர்களை ஆளும்கட்சி கைகட்டி வேடிக்கை பார்ப்பது நாட்டிற்கு நல்லதல்ல.
ஆமாம் சிவா, அதுதான் சொன்னேனே , குட்ட குட்ட குனிவதால் தான் இவர்கள் இந்த ஆட்டாம்போடுகிறார்கள். நாம் கோவிலகலை கலைபொக்கிஷங்களாக எவ்வளவோ ஆயிரம் வருடங்களுக்கு முன் செய்திருக்கிறார்கள், அதை சரிவர பராமரிக்கக்கூட நம்க்கு துப்பு இல்ல. நீங்கள் சொல்வது போல ஆட்சியாளர்கள் தான் தக்க நடவடிக்கை எடுக்கணும். இது போல ஆபத்தா கேள்வி ஆர்பாட்டம் செய்பவர்கள் வாயி மேல போடாமல் டிவி கவரேஜ் தராங்க
படிக்கவே வைத்தெரிச்சலாக இருக்கு என்ன தகுதி இருக்கு இப்படி கேள்வி கேட்க என்று கோபம் வருகிறது. என்ன செய்ய என்னால்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!!
» தமிழை ஆட்சிமொழியாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
» ஜெயலலிதாவை கண்டித்து நாளை தி.மு.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம்: எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
» ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம்
» கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
» தமிழை ஆட்சிமொழியாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
» ஜெயலலிதாவை கண்டித்து நாளை தி.மு.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம்: எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
» ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம்
» கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|