புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல்வேறு சரும பாதுகாப்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
நிறைய பேர் முகத்தில் எண்ணெய் பசை தெரியக்கூடாது என்று தான் மேக்-கப் அதிகம் போடுவார்கள். ஆனால் சிலருக்கு மேக்-கப் போட்ட பின்னரும், முகத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பது போல் இருக்கும். வேண்டுமெனில் நடிகைகள் பலரை பல விழாக்களின் போது பார்த்திருப்பீர்கள். அவர்கள் ஆயில் மேக்-கப் தான் அதிகம் போடுவார்கள். ஆம், மேக்-கப்பில் ஆயில் மேக்-கப் என்று ஒன்று உள்ளது. அதிலும் நயன்தாரா, பிரியாமணி போன்ற நடிகைகள், இத்தகைய மேக்-கப்பை அதிகம் போடுவார்கள்.
ஆனால் சிலருக்கு ஆயில் மேக்-கப் போடாமல், சாதாரண மேக்-கப் போட்டாலே எண்ணெய் வழியும். இவ்வாறு அதிக எண்ணெய் பசையுடன் தெரிவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் மேக்-கப் போடும் முன் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களை செய்யாமல் போடுவது மற்றும் அதிக எண்ணெய் பசை சருமம் இருப்பதும் சில காரணங்கள். மேலும் இவ்வாறு மேக்-கப்பிற்கு பின் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவது போன்ற தெரிந்தால், அது முதுமைத் தோற்றத்தை தரும். எனவே இத்தகைய தோற்றத்தை தவிர்க்க, என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளோம்.
முகத்தை கழுவுவது
மேக்-கப் போடும் முன் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெயானது நீங்கிவிடும். பின் மேக்-கப் போட்டால், எண்ணெய் வழியாமல் இருக்கும். ஸ்கரப் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், மேக்-கப் போடும் முன், முகத்திற்கு உப்பு அல்லது சர்க்கரையை வைத்து ஒரு சிறு ஸ்கரப் செய்து, பின் மேக்-கப் போட்டால், சருமத் துளைகளில் உள்ள எண்ணெயானது வெளியேறிவிடும்.
ஐஸ் கட்டி
மேக்-கப் செய்த பின் எண்ணெய் வழியாமல் இருப்பதற்கு, ஐஸ் கட்டிகளை வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் மேக்-கப் போட்டால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும். நீர்ம ஃபௌண்டேஷன் மேக்-கப்பிற்கு பின் முகத்தில் எண்ணெய் வழிவது போல் இருந்தால், மேக்-கப்பின் போது நீர்ம ஃபௌண்டேஷன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக ஃபௌண்டேஷன் பவுடரைப் பயன்படுத்தலாம். கன்சீலர் ஒருவேளை ஃபௌண்டேஷன் பவுடராக இருந்தால், கன்சீலரை குறைவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பொதுவாக கன்சீலர்கள் ஆயில் மாதிரி இருக்கும். எனவே அளவாக பயன்படுத்தினால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.
பவுடர்
மேக்-கப் முடியும் போது, ஃபௌண்டேஷன் பவுடரையோ அல்லது கோல்டன் டஸ்ட்டையோ பயன்படுத்தினால், அந்த பவுடரானது முகத்தில் இருக்கும் எண்ணெயை உறிஞ்சிவிடும்.
நன்றி தமிழ் மையம்
நிறைய பேர் முகத்தில் எண்ணெய் பசை தெரியக்கூடாது என்று தான் மேக்-கப் அதிகம் போடுவார்கள். ஆனால் சிலருக்கு மேக்-கப் போட்ட பின்னரும், முகத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பது போல் இருக்கும். வேண்டுமெனில் நடிகைகள் பலரை பல விழாக்களின் போது பார்த்திருப்பீர்கள். அவர்கள் ஆயில் மேக்-கப் தான் அதிகம் போடுவார்கள். ஆம், மேக்-கப்பில் ஆயில் மேக்-கப் என்று ஒன்று உள்ளது. அதிலும் நயன்தாரா, பிரியாமணி போன்ற நடிகைகள், இத்தகைய மேக்-கப்பை அதிகம் போடுவார்கள்.
ஆனால் சிலருக்கு ஆயில் மேக்-கப் போடாமல், சாதாரண மேக்-கப் போட்டாலே எண்ணெய் வழியும். இவ்வாறு அதிக எண்ணெய் பசையுடன் தெரிவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் மேக்-கப் போடும் முன் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களை செய்யாமல் போடுவது மற்றும் அதிக எண்ணெய் பசை சருமம் இருப்பதும் சில காரணங்கள். மேலும் இவ்வாறு மேக்-கப்பிற்கு பின் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவது போன்ற தெரிந்தால், அது முதுமைத் தோற்றத்தை தரும். எனவே இத்தகைய தோற்றத்தை தவிர்க்க, என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளோம்.
முகத்தை கழுவுவது
மேக்-கப் போடும் முன் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெயானது நீங்கிவிடும். பின் மேக்-கப் போட்டால், எண்ணெய் வழியாமல் இருக்கும். ஸ்கரப் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், மேக்-கப் போடும் முன், முகத்திற்கு உப்பு அல்லது சர்க்கரையை வைத்து ஒரு சிறு ஸ்கரப் செய்து, பின் மேக்-கப் போட்டால், சருமத் துளைகளில் உள்ள எண்ணெயானது வெளியேறிவிடும்.
ஐஸ் கட்டி
மேக்-கப் செய்த பின் எண்ணெய் வழியாமல் இருப்பதற்கு, ஐஸ் கட்டிகளை வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் மேக்-கப் போட்டால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும். நீர்ம ஃபௌண்டேஷன் மேக்-கப்பிற்கு பின் முகத்தில் எண்ணெய் வழிவது போல் இருந்தால், மேக்-கப்பின் போது நீர்ம ஃபௌண்டேஷன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக ஃபௌண்டேஷன் பவுடரைப் பயன்படுத்தலாம். கன்சீலர் ஒருவேளை ஃபௌண்டேஷன் பவுடராக இருந்தால், கன்சீலரை குறைவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பொதுவாக கன்சீலர்கள் ஆயில் மாதிரி இருக்கும். எனவே அளவாக பயன்படுத்தினால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.
பவுடர்
மேக்-கப் முடியும் போது, ஃபௌண்டேஷன் பவுடரையோ அல்லது கோல்டன் டஸ்ட்டையோ பயன்படுத்தினால், அந்த பவுடரானது முகத்தில் இருக்கும் எண்ணெயை உறிஞ்சிவிடும்.
நன்றி தமிழ் மையம்
பார்த்து சிரிங்க... வாய் சுளுக்கிக் கொள்ளப் போகுது!மதுமிதா wrote:சிவா wrote:பீஸ் போனவங்ககிட்ட கூடவா பீஸ் கேப்பாங்க...!!!மதுமிதா wrote:mmmm fees எடுங்க
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா அண்ணா இன்னும் சில குறிப்புகள் :
எண்ணைய் பசையுள்ள சருமம் பார்ப்பதற்கு "பளபள" என்று தோற்றம் அளித்தாலும் விரைவில் தூசியும், அழுக்கும் சேர்ந்து விடும். இதனால் இவ்வகை சருமம் உடையவர்கள் அதிக எண்ணைய் பசை காரணமாக முகப்பருக்களும் வரக்கூடும். அதனால் முகத்தை அடிக்கடி கழுவினால் தான் சுத்தமாய் இருக்கும். இந்த வகை சருமம் உடையவர்கள் எண்ணைய், கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடக் கூடாது. பழங்கள், பால் மற்றும் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும்
எண்ணைய் பசையுள்ள சருமம் பார்ப்பதற்கு "பளபள" என்று தோற்றம் அளித்தாலும் விரைவில் தூசியும், அழுக்கும் சேர்ந்து விடும். இதனால் இவ்வகை சருமம் உடையவர்கள் அதிக எண்ணைய் பசை காரணமாக முகப்பருக்களும் வரக்கூடும். அதனால் முகத்தை அடிக்கடி கழுவினால் தான் சுத்தமாய் இருக்கும். இந்த வகை சருமம் உடையவர்கள் எண்ணைய், கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடக் கூடாது. பழங்கள், பால் மற்றும் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும்
* தேன், ஆரஞ்ச் பழச்சாறு, ரோஸ் வாட்டர், முல்தானிமட்டி ஆகியவற்றை ஒவ்வொன்றும் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பேக் போட்டு நான்கு காய்ந்து பின்பு கழுவ வேண்டும்
* வெள்ளரி சாரு 4 தேக்கரண்டி தேன் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி 3யும் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர வேண்டும் ( முகப்பருக்கள் மறையும், நல்ல நிரத்தையும் குடுக்கும்)
எண்ணைய் பசையுள்ள சருமத்தில் துவாரங்கள்
* எண்ணைய் பசையுள்ள சருமத்தில் துவாரங்கள் பெரிதாக இருக்கும். இதற்கு தக்காளி சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுடன் தேக்கரண்டி எடுத்து அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து போட்டு 20 நிமிடம் கழித்து கழுவி வர துவாரங்கள் இருக்கமாகும் இதனால் எண்ணைய் வழிவது குறையும்.
* முட்டையில் வெள்ளை கரு 1 தேக்கரண்டி தேன் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சில துளிகள் மூன்றையும் நன்றாக கலந்து , முகம் மற்றும் கழுத்து பகுதியில் 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வர சருமம் துவாரங்கள் நிறத்தை கொடுக்கும்
* வெள்ளரி சாரு 4 தேக்கரண்டி தேன் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி 3யும் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர வேண்டும் ( முகப்பருக்கள் மறையும், நல்ல நிரத்தையும் குடுக்கும்)
எண்ணைய் பசையுள்ள சருமத்தில் துவாரங்கள்
* எண்ணைய் பசையுள்ள சருமத்தில் துவாரங்கள் பெரிதாக இருக்கும். இதற்கு தக்காளி சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுடன் தேக்கரண்டி எடுத்து அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து போட்டு 20 நிமிடம் கழித்து கழுவி வர துவாரங்கள் இருக்கமாகும் இதனால் எண்ணைய் வழிவது குறையும்.
* முட்டையில் வெள்ளை கரு 1 தேக்கரண்டி தேன் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சில துளிகள் மூன்றையும் நன்றாக கலந்து , முகம் மற்றும் கழுத்து பகுதியில் 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வர சருமம் துவாரங்கள் நிறத்தை கொடுக்கும்
* நன்றாக பழுத்த வாழை பழத்தில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து நன்றாக மசித்து பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவ வேண்டும்
* நான்கு பழுத்த பப்பாளி பழத்தை நன்றாக மசித்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர அதிக எண்ணைய் சுரப்பதை கட்டுப்படுத்து வதோடு நல்ல போஷாக்கையும் தருகிறது.
* மோரை பஞ்சில் நனைத்து, முகம் மற்றும் கழுத்து பகுதியில் தேய்த்து துவாரங்கள் மறையும்.
* ஈஸ்ட் 1 தேக்கரண்டி , பால் 4 தேக்கரண்டி சர்க்கரை 1 தேக்கரண்டி மூன்றையும் நன்றாக கலந்து 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும்.
* நான்கு பழுத்த பப்பாளி பழத்தை நன்றாக மசித்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர அதிக எண்ணைய் சுரப்பதை கட்டுப்படுத்து வதோடு நல்ல போஷாக்கையும் தருகிறது.
* மோரை பஞ்சில் நனைத்து, முகம் மற்றும் கழுத்து பகுதியில் தேய்த்து துவாரங்கள் மறையும்.
* ஈஸ்ட் 1 தேக்கரண்டி , பால் 4 தேக்கரண்டி சர்க்கரை 1 தேக்கரண்டி மூன்றையும் நன்றாக கலந்து 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும்.
சாதாரண சருமத்திற்கு
-> பால், பாலாடு கொண்டு பேக் போடுவதால் சருமத்தில் உள்ள அழுக்கை இயற்கையான முறையில் நீக்குவதோடு பளபளப்பையும் தரும்
-> நேரம் கிடைக்கும் போதெல்லாம் (அ) வாரம் ஒரு முறை மசாஜ் செய்து பேக் போட்டு வந்தால் முகம் பளக்கும்.
-> எலுமிச்சை சாறு, வெல்லாரி சாறு இரண்டையும் கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் பொலிவு பெரும்.
-> ரோஸ் வாட்டரை பஞ்சில் முக்கி முகத்தில் ஒரே சீராக தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வர முகம் புத்துணர்ச்சி பெறும்.
-> எலுமிச்சை சாறு சிறிதளவு தென் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவி விட வேண்டும். இதனால் முகத்திலுள்ள கரும் புள்ளிகள் நீங்குவதோடு முகம் பொலிவு பெறும்.
-> எலுமிச்சை சாறு பாலேடு கலந்து முகத்தில் பூசி வரலாம்.
-> பால், பாலாடு கொண்டு பேக் போடுவதால் சருமத்தில் உள்ள அழுக்கை இயற்கையான முறையில் நீக்குவதோடு பளபளப்பையும் தரும்
-> நேரம் கிடைக்கும் போதெல்லாம் (அ) வாரம் ஒரு முறை மசாஜ் செய்து பேக் போட்டு வந்தால் முகம் பளக்கும்.
-> எலுமிச்சை சாறு, வெல்லாரி சாறு இரண்டையும் கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் பொலிவு பெரும்.
-> ரோஸ் வாட்டரை பஞ்சில் முக்கி முகத்தில் ஒரே சீராக தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வர முகம் புத்துணர்ச்சி பெறும்.
-> எலுமிச்சை சாறு சிறிதளவு தென் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவி விட வேண்டும். இதனால் முகத்திலுள்ள கரும் புள்ளிகள் நீங்குவதோடு முகம் பொலிவு பெறும்.
-> எலுமிச்சை சாறு பாலேடு கலந்து முகத்தில் பூசி வரலாம்.
வறண்ட சருமத்திற்கு
-> வருண்ட சருமத்திற்கு அடிக்கடி எண்ணைய் மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தேங்காய் எண்ணைய் அல்லது நல்லெண்ணையுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து தடவி வந்தால் வறட்சி நீங்குவதோடு இறந்த செல்களையும் நீக்கி முகம் பொலிவடையும்.
-> ஆலிவ் எண்ணையுடன் முட்டையை கலந்து பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சுருக்கங்கள் மறைந்து விடும்.
-> பாலேட்டில் நன்றாக அடித்த முட்டை 1, தேன் ஒரு தேக்கரண்டி கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேக் சருமத்திற்கு தேவையான ஊட்டத்தை கொடுத்து சருமத்தை மிருதுவாக்கும்.
-> முட்டை கோஸ் சாறு, ஈஸ்ட், தேன் இவற்றை சம அளவில் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் தோல் வறட்சி நீங்கும்.
-> 2 தேக்கரண்டி அரைத்த தேங்காய் 1 தேக்கரண்டி தேன் இரண்டையும் கலந்து முகத்தில் நன்றாக பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவி வர சருமத்தில் எண்ணைய் பசையை சமநிலைப் படுத்துவதோடு சருமம் மிருதுவாகும் பளபளப்பாகவும் இருக்கும்.
->பாலேட்டில் சில துளிகள் எலுமிச்சை பழச் சாறு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் வறட்சி நீங்கி முகம் பளபளப்பாகும்.
-> சூடு செய்த ஆலிவ் எண்ணைய் (அ) தேங்காய் எண்ணைய் விட்டமின் ஈ மாத்திரைகள் 2, விட்டமின் ஏ மாத்திரைகள் 1, விட்டமின் டி மாத்திரை 1 ஆகியவற்றை சேர்த்து முகத்தில் வட்டமாக தேய்த்து பின் 10 நிமிடங்கள் கழித்து டவலால் வெந்நீர் ஒத்தடம் கொடுத்து பஞ்சை கொண்டு துடைக்க வேண்டும். இந்த பேக் மிகவும் உலர்ந்த சருமத்தின் வரட்சியை நீக்கி ஊட்டத்தை கொடுத்து பளபளப்பாக வைத்து கொள்ளும்.
-> வருண்ட சருமத்திற்கு அடிக்கடி எண்ணைய் மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தேங்காய் எண்ணைய் அல்லது நல்லெண்ணையுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து தடவி வந்தால் வறட்சி நீங்குவதோடு இறந்த செல்களையும் நீக்கி முகம் பொலிவடையும்.
-> ஆலிவ் எண்ணையுடன் முட்டையை கலந்து பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சுருக்கங்கள் மறைந்து விடும்.
-> பாலேட்டில் நன்றாக அடித்த முட்டை 1, தேன் ஒரு தேக்கரண்டி கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேக் சருமத்திற்கு தேவையான ஊட்டத்தை கொடுத்து சருமத்தை மிருதுவாக்கும்.
-> முட்டை கோஸ் சாறு, ஈஸ்ட், தேன் இவற்றை சம அளவில் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் தோல் வறட்சி நீங்கும்.
-> 2 தேக்கரண்டி அரைத்த தேங்காய் 1 தேக்கரண்டி தேன் இரண்டையும் கலந்து முகத்தில் நன்றாக பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவி வர சருமத்தில் எண்ணைய் பசையை சமநிலைப் படுத்துவதோடு சருமம் மிருதுவாகும் பளபளப்பாகவும் இருக்கும்.
->பாலேட்டில் சில துளிகள் எலுமிச்சை பழச் சாறு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் வறட்சி நீங்கி முகம் பளபளப்பாகும்.
-> சூடு செய்த ஆலிவ் எண்ணைய் (அ) தேங்காய் எண்ணைய் விட்டமின் ஈ மாத்திரைகள் 2, விட்டமின் ஏ மாத்திரைகள் 1, விட்டமின் டி மாத்திரை 1 ஆகியவற்றை சேர்த்து முகத்தில் வட்டமாக தேய்த்து பின் 10 நிமிடங்கள் கழித்து டவலால் வெந்நீர் ஒத்தடம் கொடுத்து பஞ்சை கொண்டு துடைக்க வேண்டும். இந்த பேக் மிகவும் உலர்ந்த சருமத்தின் வரட்சியை நீக்கி ஊட்டத்தை கொடுத்து பளபளப்பாக வைத்து கொள்ளும்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|