புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!
#1006700- malikஇளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
First topic message reminder :
நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்.
நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.
சுதேசி சிந்தனைகள்.......
டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய தினம் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தது. அதாவது ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 68.xx.
இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி:
இன்னும் ஒரே வாரத்தில் டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயரலாம்.. தினசரி உபயோகிக்கும் அந்நிய நாட்டுப் பொருட்கள் விலை ஏறலாம்.. (அவ்வாறு ஏறிவிட்டால் அவர்களின் இலாபம் எத்தனை என்பதை எண்ணிப் பார்க்கலாம்) மோட்டார் வாகன உதிரிபாகங்களின் விலை ஏறும். அதே நேரம், ஏற்றுமதியாளர்களுக்கு இது பொன்னான வாய்ப்பு. தங்களுக்கு கிடைக்கும் டாலர் ஆர்டர்கள். அரசாங்கத்தின் புண்ணியத்தில், தானாகவே கிடைக்கும் 10% அதிக லாபம். புதிய ஏற்றுமதி ஆர்டகளை விலை குறைத்து எடுக்கலாம். இதனால் வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியக் கம்பெனிகளை விட அதிகமாக பாதிக்கப்படுவார்கள். இது ஒன்றும் கட்டுப்படுத்த முடியாத விஷயம் அல்ல. அரசாங்கம் ஒரு மாத காலத்திற்கு கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுத்தால், விரைவில் நிலைமை சரியாகி விடும்.
தங்க இறக்குமதியை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும். மிகப் பெரிய அளவில் அந்நிய செலாவணியாக டாலர் வீணாவது இதில் தான். உள்நாட்டில் மக்களை பெட்ரோல் மற்றும் டீசலை குறைத்து உபயோகிக்கும் முறைகளை அறிமுகப்படுத்தலாம். பூலிங் எனப்படும் கூட்டுப் பிரயாண முறை, ஒற்றைப் படை எண் மற்றும் இரட்டைப் படை எண் கொண்ட வண்டிகளை சுழற்சி முறையில் சாலையில் ஓட விடலாம்.
வாரம் ஒரு முறை அனைவரும் தமது சொந்தப் பிரயாணங்களை பொதுத்துறை வண்டிகளில் பிரயாணிக்க நிர்ப்பந்திக்கலாம். வாரம் இரண்டு நாள் நகைக் கடைகளுக்கு கட்டாய விடுமுறை அளிக்கலாம். ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டைப் போன்ற யுனிக் அடையாள அட்டை கொண்டு பெட்ரோல், தங்கம், மற்றும் இறக்குமதி சார்ந்த பொருள்களுக்கு தனி மனித உச்ச வரம்பு கொண்டு வந்து, இறக்குமதியைக் கட்டுப்படுத்தலாம்
ரூபாயின் டாலருக்கு எதிராக மதிப்பை அரசாங்கமே நிர்ணயித்து, அதற்கான விலையை நிலை நிறுத்தலாம். ரூபாய் டிவேல்யுவேஷன் எனும் பொருளாதார உத்தியை இதுவரை அரசாங்கம் கையாண்டதாகத் தெரியவில்லை. அதையும் முயற்சி செய்யலாம். FDI க்கான டிவிடெண்டுகள் மற்றும் வெளிநாட்டு பங்கீடுகளின் லாபங்களை ஆறு மாதம் கழித்தே இந்தியாவிலிருந்து வெளியே அனுப்ப தடை போடலாம்.
இதற்கெல்லாம் வெளிப்படையான உலக வர்த்தகம் மற்றும் திறந்து விடப்பட்ட சந்தைதான் காரணம். பின் விளைவுகளை ஆராயாமல் செய்யப்பட்ட முடிவுகளால் ஏற்படுகிறது. அதே நேரம் வெளிப்படையான மற்றும் சுதந்திரமாக திறந்து விடப்பட்ட சந்தைகளால் உண்டான இலாபம் மற்றும் பொருட்களால் நாள் நிறைய அனுபவிக்கப் பழகி விட்டோம்.
வெளிநாட்டுக் கார்கள், பெப்சி, கோலா, சீனப் பொருட்கள், கம்ப்யூடர், மடிக்கணினி, சோப்பு, என்று வரிசையாக நிறைய சொல்லலாம். இவைகள் இல்லாமல் நம்மால் வாழ முடியமா? இது தான் திறந்த வெளி சந்தையின் சோக முடிவு. பழக்கப்பட்ட பின் இவை இல்லாமல் நம்மால் வாழ முடியாது.
இந்த சந்தைகளால் அழிந்து கெட்ட நாடுகள், லெபனான் மற்றும் பிரேசில் . இதில் இரண்டாவது நாடு தங்களின் தொழில் புரட்சியால் முன்னேறி விட்டது. ஓரு டாலருக்கு நிகரான பிரேசில் ரியல் 2.17. லெபனான் மட்டுமே இன்னமும் அப்படியே இருக்கிறது. ஒரு டாலரின் மதிப்பு அங்கே 1511 லெபனான் லிரா. நாம் எவ்வளவோ பரவாயில்லை.
நம் நாட்டிற்கு இப்போது தேவை, நல்ல ஒரு நிதி அமைச்சர்.
சாதாரண ஒரு குடிமகனான எனக்கே இவ்வளவு விஷயம் தெரிகிறது என்றால் ஒரு கஜானாவை நிர்வகிக்கும் அமைச்சருக்கு எவ்வளவு தெரிந்திருக்க வேண்டும்? பங்குச் சந்தையை மட்டும் அளவு கோலாக வைத்து செயல்படும் மத்திய நிதி அமைச்சருடைய அளவு கோலும் பீர்பாலுக்கு முகம் மழிக்கும் நாவிதனின் அளவுகோலும் ஒன்றாகவே இருக்கிறது என்பது சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்ட ஒற்றுமையா?
நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.
சோப்பு என்றால் சந்திரிகா , சிந்தால், மைசூர் சாண்டல், ஷாம்பு என்றால் டாபர், குளிர் பானம் என்றால் இளநீர், மற்றும் சாத்துக்குடி ஜூஸ். இப்படி பல வழிகளில் நீங்களும் அந்நிய பொருள்களை சிறுக சிறுக நிராகரித்து, நாட்டு நலனில் அமைச்சரை விட அதிகமாக பங்கு கொள்ளலாம்.
இன்றைய நாளில் நீங்கள் உபயோகிக்கும் வெளிநாட்டுப் பொருள்களில் ஒன்றையேனும் தவித்து, ஒரே ஒரு டாலரை மிச்சப்படுத்துங்கள். ஒரு வேளை இந்தியர்கள் அனைவரும் ஒரு சேர அப்படியே செய்தால் ஒரே நாளில் நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும் ..!!
நன்றி : முகநூல்
நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்.
நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.
சுதேசி சிந்தனைகள்.......
டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய தினம் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தது. அதாவது ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 68.xx.
இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி:
இன்னும் ஒரே வாரத்தில் டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயரலாம்.. தினசரி உபயோகிக்கும் அந்நிய நாட்டுப் பொருட்கள் விலை ஏறலாம்.. (அவ்வாறு ஏறிவிட்டால் அவர்களின் இலாபம் எத்தனை என்பதை எண்ணிப் பார்க்கலாம்) மோட்டார் வாகன உதிரிபாகங்களின் விலை ஏறும். அதே நேரம், ஏற்றுமதியாளர்களுக்கு இது பொன்னான வாய்ப்பு. தங்களுக்கு கிடைக்கும் டாலர் ஆர்டர்கள். அரசாங்கத்தின் புண்ணியத்தில், தானாகவே கிடைக்கும் 10% அதிக லாபம். புதிய ஏற்றுமதி ஆர்டகளை விலை குறைத்து எடுக்கலாம். இதனால் வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியக் கம்பெனிகளை விட அதிகமாக பாதிக்கப்படுவார்கள். இது ஒன்றும் கட்டுப்படுத்த முடியாத விஷயம் அல்ல. அரசாங்கம் ஒரு மாத காலத்திற்கு கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுத்தால், விரைவில் நிலைமை சரியாகி விடும்.
தங்க இறக்குமதியை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும். மிகப் பெரிய அளவில் அந்நிய செலாவணியாக டாலர் வீணாவது இதில் தான். உள்நாட்டில் மக்களை பெட்ரோல் மற்றும் டீசலை குறைத்து உபயோகிக்கும் முறைகளை அறிமுகப்படுத்தலாம். பூலிங் எனப்படும் கூட்டுப் பிரயாண முறை, ஒற்றைப் படை எண் மற்றும் இரட்டைப் படை எண் கொண்ட வண்டிகளை சுழற்சி முறையில் சாலையில் ஓட விடலாம்.
வாரம் ஒரு முறை அனைவரும் தமது சொந்தப் பிரயாணங்களை பொதுத்துறை வண்டிகளில் பிரயாணிக்க நிர்ப்பந்திக்கலாம். வாரம் இரண்டு நாள் நகைக் கடைகளுக்கு கட்டாய விடுமுறை அளிக்கலாம். ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டைப் போன்ற யுனிக் அடையாள அட்டை கொண்டு பெட்ரோல், தங்கம், மற்றும் இறக்குமதி சார்ந்த பொருள்களுக்கு தனி மனித உச்ச வரம்பு கொண்டு வந்து, இறக்குமதியைக் கட்டுப்படுத்தலாம்
ரூபாயின் டாலருக்கு எதிராக மதிப்பை அரசாங்கமே நிர்ணயித்து, அதற்கான விலையை நிலை நிறுத்தலாம். ரூபாய் டிவேல்யுவேஷன் எனும் பொருளாதார உத்தியை இதுவரை அரசாங்கம் கையாண்டதாகத் தெரியவில்லை. அதையும் முயற்சி செய்யலாம். FDI க்கான டிவிடெண்டுகள் மற்றும் வெளிநாட்டு பங்கீடுகளின் லாபங்களை ஆறு மாதம் கழித்தே இந்தியாவிலிருந்து வெளியே அனுப்ப தடை போடலாம்.
இதற்கெல்லாம் வெளிப்படையான உலக வர்த்தகம் மற்றும் திறந்து விடப்பட்ட சந்தைதான் காரணம். பின் விளைவுகளை ஆராயாமல் செய்யப்பட்ட முடிவுகளால் ஏற்படுகிறது. அதே நேரம் வெளிப்படையான மற்றும் சுதந்திரமாக திறந்து விடப்பட்ட சந்தைகளால் உண்டான இலாபம் மற்றும் பொருட்களால் நாள் நிறைய அனுபவிக்கப் பழகி விட்டோம்.
வெளிநாட்டுக் கார்கள், பெப்சி, கோலா, சீனப் பொருட்கள், கம்ப்யூடர், மடிக்கணினி, சோப்பு, என்று வரிசையாக நிறைய சொல்லலாம். இவைகள் இல்லாமல் நம்மால் வாழ முடியமா? இது தான் திறந்த வெளி சந்தையின் சோக முடிவு. பழக்கப்பட்ட பின் இவை இல்லாமல் நம்மால் வாழ முடியாது.
இந்த சந்தைகளால் அழிந்து கெட்ட நாடுகள், லெபனான் மற்றும் பிரேசில் . இதில் இரண்டாவது நாடு தங்களின் தொழில் புரட்சியால் முன்னேறி விட்டது. ஓரு டாலருக்கு நிகரான பிரேசில் ரியல் 2.17. லெபனான் மட்டுமே இன்னமும் அப்படியே இருக்கிறது. ஒரு டாலரின் மதிப்பு அங்கே 1511 லெபனான் லிரா. நாம் எவ்வளவோ பரவாயில்லை.
நம் நாட்டிற்கு இப்போது தேவை, நல்ல ஒரு நிதி அமைச்சர்.
சாதாரண ஒரு குடிமகனான எனக்கே இவ்வளவு விஷயம் தெரிகிறது என்றால் ஒரு கஜானாவை நிர்வகிக்கும் அமைச்சருக்கு எவ்வளவு தெரிந்திருக்க வேண்டும்? பங்குச் சந்தையை மட்டும் அளவு கோலாக வைத்து செயல்படும் மத்திய நிதி அமைச்சருடைய அளவு கோலும் பீர்பாலுக்கு முகம் மழிக்கும் நாவிதனின் அளவுகோலும் ஒன்றாகவே இருக்கிறது என்பது சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்ட ஒற்றுமையா?
நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.
சோப்பு என்றால் சந்திரிகா , சிந்தால், மைசூர் சாண்டல், ஷாம்பு என்றால் டாபர், குளிர் பானம் என்றால் இளநீர், மற்றும் சாத்துக்குடி ஜூஸ். இப்படி பல வழிகளில் நீங்களும் அந்நிய பொருள்களை சிறுக சிறுக நிராகரித்து, நாட்டு நலனில் அமைச்சரை விட அதிகமாக பங்கு கொள்ளலாம்.
இன்றைய நாளில் நீங்கள் உபயோகிக்கும் வெளிநாட்டுப் பொருள்களில் ஒன்றையேனும் தவித்து, ஒரே ஒரு டாலரை மிச்சப்படுத்துங்கள். ஒரு வேளை இந்தியர்கள் அனைவரும் ஒரு சேர அப்படியே செய்தால் ஒரே நாளில் நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும் ..!!
நன்றி : முகநூல்
Re: 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!
#1006835ஒரு யோசனையும் வேண்டாம் பேசாமல் ஆட்சியை களைத்து விட்டு பிஜேபி - யை உட்காரவைத்தாலே போதும். அவர்கள் பார்த்துகொள்வார்கள்
இவர்கள் ஆணியே புடுங்கவேண்டாம்.
இவர்கள் ஆணியே புடுங்கவேண்டாம்.
Re: 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!
#1006836தவறுயினியவன் wrote:இந்தியாவின் அந்நிய கடன் சுமை 180 பில்லியன் டாலர்கள்malik wrote:நன்றி ராஜா அண்ணா..!!ராஜா wrote:சிறந்த பகிர்வு மாலிக்இது எப்படின்னு தான் புரியல ....நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்.
ரூபாயின் மதிப்பு நிர்ணயம் பற்றி தெரிந்தவர்கள் இது பற்றி மேலும் விளக்கமாக கூற இயலுமா?
180 பில்லியன் டாலர்கள் கடன் சுமை : 1 டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பு 60
இதே கணக்கில் 120 பில்லியன் டாலர்கள் நாம் சேமித்தால் 1 டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பு 20 ஆகிவிடும் என்கிறார் கட்டுரையாளர்.
இதுபோல் அவ்வளவு சுலபமான கணக்கல்ல இது. என்றாலும் நம் நாட்டு பொருட்களை பயன்படுத்தினால் கண்டிப்பாக கடன் சுமை குறைந்து ரூபாய் மதிப்பு உயர வாய்ப்பு நிறையவே இருக்கு.
கட்டுரையிலிருந்து
இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 120 கோடி ..ஒவ்வொருவரும் 1 டாலர் அளவுக்கு பொருள்கள் வாங்கும் போது இந்திய பொருள்களை வாங்கினால் நமது உள்நாட்டு வியாபாரம் 120 கோடி டாலர் அதிகரிக்கும்இன்றைய நாளில் நீங்கள் உபயோகிக்கும் வெளிநாட்டுப் பொருள்களில் ஒன்றையேனும் தவித்து, ஒரே ஒரு டாலரை மிச்சப்படுத்துங்கள். ஒரு வேளை இந்தியர்கள் அனைவரும் ஒரு சேர அப்படியே செய்தால் ஒரே நாளில் நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும் ..!!
உதாரணமாக
ஒரு நபர் ஒரு நாள் தனது vodafone மூலமாக 100 ரூபாயிக்கு யாரிடமாவது பேசினால் ..அவர் இனி மேல் BSNL அல்லது Airtel மூலம் அதை செலவு செய்தால் நமது பணம் நமது நாட்டிலேயே இருக்கும் ..வோடபோனில் பேசினால் அதில் சுமார் 70 ரூபாய் இங்கிலாந்துக்கு போய் விடும்
அனால் டாலரின் விலை அவ்வளவு எளிதாக 65 இலிருந்து 20 ஆக சரியாது ..அதற்கு இறக்குமதியை ஒரே அடியாக 20% ஆக குறைத்தால் மட்டுமே முடியும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!
#1006837இப்போது ஆட்சியை கலைத்தால் அரசின் ஸ்திரத்தன்மை அப்படியே சாய்ந்து விடும்ராஜு சரவணன் wrote:ஒரு யோசனையும் வேண்டாம் பேசாமல் ஆட்சியை களைத்து விட்டு பிஜேபி - யை உட்காரவைத்தாலே போதும். அவர்கள் பார்த்துகொள்வார்கள்
இவர்கள் ஆணியே புடுங்கவேண்டாம்.
முதலீட்டாளர்கள் அப்படியே ஓடி விடுவார்கள்
அவர்களை பக்குவமாக பேசி கவர்சிகரமான திட்டங்களை அறிவித்தால் தான் நம்மிடம் வருவார்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!
#1006839SajeevJino wrote:இப்போது ஆட்சியை கலைத்தால் அரசின் ஸ்திரத்தன்மை அப்படியே சாய்ந்து விடும்ராஜு சரவணன் wrote:ஒரு யோசனையும் வேண்டாம் பேசாமல் ஆட்சியை களைத்து விட்டு பிஜேபி - யை உட்காரவைத்தாலே போதும். அவர்கள் பார்த்துகொள்வார்கள்
இவர்கள் ஆணியே புடுங்கவேண்டாம்.
முதலீட்டாளர்கள் அப்படியே ஓடி விடுவார்கள்
அவர்களை பக்குவமாக பேசி கவர்சிகரமான திட்டங்களை அறிவித்தால் தான் நம்மிடம் வருவார்கள்
- தேர்தலின் போது அந்தக்கட்சி மதவாத கட்சின்னு சொல்லி இவங்க மதவாதத்தை தூண்டிவிட்டு ஓட்டுவாங்கி ஜெய்கிறாங்க.
- இவங்க கொண்டுவரும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அந்நிய முதலீடு திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தை முடக்கினால் , மக்கள் பணம் விரயமாகுது அன்னிய வீடுக்குள்ள நாட்டுகுள்ள விடுங்கன்னு கூவி எதிர்கட்சிகளை மானத்தை வாங்குறாங்க
- அரசை எதிர்த்து நம்பிக்கை/தும்பிக்கை தீர்மானம் கொண்டுவந்தால் அங்கும் மதவாத கட்சி ஆச்சிக்கு/அண்ணாச்சிக்கு வரகூடாதுன்னு இங்க ஒரு பெரிசு உக்காந்துகிட்டு மதவாதத்தை தூண்டிவிட்டு குளிர் காயுது.
- உனக்கு தான் ஆட்சி நடத்த தெரியலேன்னு பதவிய விட்டு இறங்க சொன்ன, இந்தியாவின் இஸ்திர தன்மை போயிடும், முதலீட்டாளர்கள் முக்காடு போட்டுடுவாங்கனு அரசு அளப்பரிக்குது.
இப்ப மட்டும் என்ன வாழுது... என்ன ஸ்திர தன்மை இருக்குனு நம்ம கவலைப்பட வேண்டியிருக்கு
போங்க பாஸ் எல்லாம் நம்ம ஏமாளித்தனம்
Re: 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!
#1006852- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சரியான நேரத்தில் பதிந்த சரியான பதிவு பகிர்வுக்கு நன்றி மாலிக் அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!
#1006884ஒட்டு போடுறது நாம தானே ..தேர்தலின் போது அந்தக்கட்சி மதவாத கட்சின்னு சொல்லி இவங்க மதவாதத்தை தூண்டிவிட்டு ஓட்டுவாங்கி ஜெய்கிறாங்க.
இந்த அரசியல்வாதிகள் நடத்தும் TV சேனலையும் அரசியல்வாதிகள் நடத்தும் தினசரிகளையும் வாங்கி படிக்காமல் ..சுயமாக யோசித்து ஒட்டு போடுவோம்
அவங்க நினைத்தது இதன் மூலம் பெரிய முதலீடுகளை கவர்ந்து விடலாம் என்று எண்ணினார்கள் ..ஆனால் அமெரிக்க சந்தைகள் சரிவிலிருந்து மீண்டதும் மறுபடியும் அங்கேயே சென்று விட்டார்கள்இவங்க கொண்டுவரும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அந்நிய முதலீடு திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தை முடக்கினால் , மக்கள் பணம் விரயமாகுது அன்னிய வீடுக்குள்ள நாட்டுகுள்ள விடுங்கன்னு கூவி எதிர்கட்சிகளை மானத்தை வாங்குறாங்க
ஞாபகம் வருகிறதா ..வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கிறோம் என்று கருணாநிதி கூறியதுஅரசை எதிர்த்து நம்பிக்கை/தும்பிக்கை தீர்மானம் கொண்டுவந்தால் அங்கும் மதவாத கட்சி ஆச்சிக்கு/அண்ணாச்சிக்கு வரகூடாதுன்னு இங்க ஒரு பெரிசு உக்காந்துகிட்டு மதவாதத்தை தூண்டிவிட்டு குளிர் காயுது.
ஒரே நிலைமை தான் ..ஆக அவர்களுக்கும் சறுக்கல் வந்தால் ஆட்சியை கலைக்க சொல்லுவீர்களோஉனக்கு தான் ஆட்சி நடத்த தெரியலேன்னு பதவிய விட்டு இறங்க சொன்ன, இந்தியாவின் இஸ்திர தன்மை போயிடும், முதலீட்டாளர்கள் முக்காடு போட்டுடுவாங்கனு அரசு அளப்பரிக்குது.
பொருளாதாரம் நன்றாக இருக்கும் போது ஆட்சியை கலைத்தால் பிரச்னை இல்லை .ஆனால் இப்போது கவிழ்த்தால் குடியே முழுகிப் போய் விடும்
நண்பரே ..உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பான்இப்ப மட்டும் என்ன வாழுது... என்ன ஸ்திர தன்மை இருக்குனு நம்ம கவலைப்பட வேண்டியிருக்கு
போங்க பாஸ் எல்லாம் நம்ம ஏமாளித்தனம்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!
#1006886நம்ம ஊரை பத்தி நம்மிடமோ இல்ல நம்ம ஊருகாரர்களிடம் விவரம் கேட்டா ஊரில் எவ்வளவு ஏழை குடும்பம் இருக்கு யாரு என்ன வேலை பாக்குறாங்க. யாரு பணக்காரங்க , எப்படி இருக்காங்க, என்னென்ன அடிப்படை வசதிகள் இல்லை, பாதுகாப்பு இருக்கா என இப்படி எல்லாமே நமக்கு தெரியும் . உள்ளூர்காரனுக்கு தான் ஊர் பற்று இருக்கும் .அதுக்கு தான் அப்பகுதி மக்களை தேர்தலில் நிற்க வைத்து ஜெயிக்க வைப்பது. அப்பதான் ஊரில் இருக்குற பிரச்சினைகளை தீர்ப்பாங்க என்ற ஒரு நப்பாசை.
ஆனால் இந்தியாவில் தான் நம்ம நாட்டிலேயே பிறக்காத, நாட்டை பற்றி சுத்தமா எதுவுமே தெரியாத, நம்ம கஷ்டங்களை அறியாத , நாட்டுபற்று இல்லாத ஆளுகிட்ட ஆட்சியை கொடுத்து விட்டு இப்ப பழனி டாலர் 50 ருபாய் விக்குது, திருப்பதி டாலர் 70 ருபாய் விக்குதுன்னு விக்கிவிக்கி முக்கிமுக்கி போகவேண்டியது தான். இதுக்கெல்லாம் காரணம் இந்த கட்சியை ஆட்சியில் உக்கார வைத்த நீங்களும் நாங்களும் தான்.
ஆனால் இந்தியாவில் தான் நம்ம நாட்டிலேயே பிறக்காத, நாட்டை பற்றி சுத்தமா எதுவுமே தெரியாத, நம்ம கஷ்டங்களை அறியாத , நாட்டுபற்று இல்லாத ஆளுகிட்ட ஆட்சியை கொடுத்து விட்டு இப்ப பழனி டாலர் 50 ருபாய் விக்குது, திருப்பதி டாலர் 70 ருபாய் விக்குதுன்னு விக்கிவிக்கி முக்கிமுக்கி போகவேண்டியது தான். இதுக்கெல்லாம் காரணம் இந்த கட்சியை ஆட்சியில் உக்கார வைத்த நீங்களும் நாங்களும் தான்.
Re: 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!
#1006912மறுக்கிறேன்
இப்போதுள்ள நிலைமையில் ..இளைஞர்களிடம் கேட்டுப் பாருங்கள் உங்கள் பஞ்சாயத்து தலைவர் பெயரையோ அல்லது MLA வின் பெயரையோ
ஒரு வேளை MLA வின் பெயரை கூறுவார்கள் ஆனால் பஞ்சாயத்து தலைவரின் பெயர்அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ..பின்பு எப்படி
இப்போதுள்ள நிலைமையில் ..இளைஞர்களிடம் கேட்டுப் பாருங்கள் உங்கள் பஞ்சாயத்து தலைவர் பெயரையோ அல்லது MLA வின் பெயரையோ
ஒரு வேளை MLA வின் பெயரை கூறுவார்கள் ஆனால் பஞ்சாயத்து தலைவரின் பெயர்அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ..பின்பு எப்படி
இவைகளைப் பற்றி தெரியும்ராஜு சரவணன் wrote:நம்ம ஊரை பத்தி நம்மிடமோ இல்ல நம்ம ஊருகாரர்களிடம் விவரம் கேட்டா ஊரில் எவ்வளவு ஏழை குடும்பம் இருக்கு யாரு என்ன வேலை பாக்குறாங்க. யாரு பணக்காரங்க , எப்படி இருக்காங்க, என்னென்ன அடிப்படை வசதிகள் இல்லை, பாதுகாப்பு இருக்கா என இப்படி எல்லாமே நமக்கு தெரியும் . உள்ளூர்காரனுக்கு தான் ஊர் பற்று இருக்கும்
நமது ஊரில் உள்ள பல MP கள் தானே அவர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருகிறார்கள்ஆனால் இந்தியாவில் தான் நம்ம நாட்டிலேயே பிறக்காத, நாட்டை பற்றி சுத்தமா எதுவுமே தெரியாத, நம்ம கஷ்டங்களை அறியாத , நாட்டுபற்று இல்லாத ஆளுகிட்ட ஆட்சியை கொடுத்து விட்டு இப்ப பழனி டாலர் 50 ருபாய் விக்குது, திருப்பதி டாலர் 70 ருபாய் விக்குதுன்னு விக்கிவிக்கி முக்கிமுக்கி போகவேண்டியது தான். இதுக்கெல்லாம் காரணம் இந்த கட்சியை ஆட்சியில் உக்கார வைத்த நீங்களும் நாங்களும் தான்.
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!
#1006913நச்சுன்னு சொல்லிட்டீங்க ....ராஜு சரவணன் wrote:நம்ம ஊரை பத்தி நம்மிடமோ இல்ல நம்ம ஊருகாரர்களிடம் விவரம் கேட்டா ஊரில் எவ்வளவு ஏழை குடும்பம் இருக்கு யாரு என்ன வேலை பாக்குறாங்க. யாரு பணக்காரங்க , எப்படி இருக்காங்க, என்னென்ன அடிப்படை வசதிகள் இல்லை, பாதுகாப்பு இருக்கா என இப்படி எல்லாமே நமக்கு தெரியும் . உள்ளூர்காரனுக்கு தான் ஊர் பற்று இருக்கும் .அதுக்கு தான் அப்பகுதி மக்களை தேர்தலில் நிற்க வைத்து ஜெயிக்க வைப்பது. அப்பதான் ஊரில் இருக்குற பிரச்சினைகளை தீர்ப்பாங்க என்ற ஒரு நப்பாசை.
ஆனால் இந்தியாவில் தான் நம்ம நாட்டிலேயே பிறக்காத, நாட்டை பற்றி சுத்தமா எதுவுமே தெரியாத, நம்ம கஷ்டங்களை அறியாத , நாட்டுபற்று இல்லாத ஆளுகிட்ட ஆட்சியை கொடுத்து விட்டு இப்ப பழனி டாலர் 50 ருபாய் விக்குது, திருப்பதி டாலர் 70 ருபாய் விக்குதுன்னு விக்கிவிக்கி முக்கிமுக்கி போகவேண்டியது தான். இதுக்கெல்லாம் காரணம் இந்த கட்சியை ஆட்சியில் உக்கார வைத்த நீங்களும் நாங்களும் தான்.
Re: 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!
#0- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» ரூபாயின் மதிப்பை மீட்க 15 பொருட்களுக்கு இறக்குமதி வரி 10 சதவீதம் உயர்வு: மத்திய அரசு
» டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி
» அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு
» டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி...!
» டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு , வரலாறு காணாத மதிப்புக் குறைவாகும்:(
» டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி
» அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு
» டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி...!
» டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு , வரலாறு காணாத மதிப்புக் குறைவாகும்:(
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|