புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
60 Posts - 48%
heezulia
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 01, 2013 7:32 pm

First topic message reminder :

அப்பன்நீ... அம்மைநீ... ஐய னும்நீ...
அன்புடைய மாமனும் மாமி யும்நீ...


அம்மை நீ... அப்பன் நீ என்று ஆரம்பிக்கலாம். ஆனால் சுவாமிகள் (திருநாவுக்கரசர்) அப்பன் நீ... அம்மை நீ என்று ஆரம்பிக்கிறார். என்ன காரணம்? பூலோகத்தில வந்து பிறந்த நமக்கு முதல் தொடர்பு அப்பாதான்... அம்மா இல்ல.... ஆன்மாக்கள் மழை வழியாக மண்ணுலகத்திற்கு வருகின்றது. அப்படி வந்த ஆன்மாக்கள் உண்ணுகின்ற காய்கனி தானியங்களிலே கலந்து அது தந்தையாருடைய வயிற்றிலே போய் இரண்டு மாதங்கள் கருவிருந்து, அந்த கரு தாயார் வயிற்றுக்கு வருது.

ஆகவே முதன்முதலாக நம்மை கருச்சுமந்தவர் அப்பா. அம்மாயில்ல. அதனாலதான் பெயருக்கு முந்தி அப்பா எழுத்துப் போடுகின்றோம். பரசுராமன் என்றால் ‘ப’ போடுவோம். வெங்கடாசலம் என்றால் ‘வெ’ போடுவோம். தந்தையார்தான் நம்மை முதலில் கருச்சுமந்தவர். அதனால பேருக்கு முன்பு அப்பா எழுத்தை இடுகிறார்கள். அப்பா வயிற்றிலே இரண்டு மாதம் அம்மா வயிற்றிலே பத்து மாதம் ஆக பன்னிரண்டு மாதம் கருவிருந்தோம். இந்த தத்துவத்தை மக்கள் உணரும் பொருட்டு அப்பர் பெருமான் அப்பனை முதலில் வைத்துப் பாடினார்.

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
   அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
   ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
   துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ
   இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.


- திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொன்னது.


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 24, 2014 2:12 pm

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 3838410834 



ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 24, 2014 5:40 pm

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 3838410834 

naanaa1977
naanaa1977
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 08/08/2014

Postnaanaa1977 Fri Nov 14, 2014 2:13 pm

விசித்திரமான தகவல் எனினும் சிந்தித்துப்பார்த்தால் சரி ! புன்னகை
இவண்
நாராயணன்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Nov 14, 2014 4:36 pm

அன்பர் சாமிஅவர்களே ! நான் திருமுருக கிருபானந்தவாரியார் விளக்கம் கூறி உரையாற்றும்போதே கேட்டுள்ளேன். சிலருக்கு அப்பா யார்...... என்றே தெரியாது தாய்வளர்த்து விடுவார்... அவர்களுக்கு தாய் பெயரின் முதலெழுத்தைபோடலாம் என அரசும் ஆணைவழங்கியுள்ளது. நாம் முதன் முதலாக அப்பாவிடம் தான் உருவாகிறோம்....எனவே முன்னுரிமை அப்பாவிற்கே...சிலரஇரண்டையுமபோட்டுக்கொள்ளுகிறார்கள் அதனால்தவறேதுமில்லை....

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக