புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 
3 Posts - 4%
Baarushree
 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 
2 Posts - 3%
viyasan
 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 
2 Posts - 3%
prajai
 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 
2 Posts - 3%
சிவா
 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 
1 Post - 1%
manikavi
 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 
1 Post - 1%
Rutu
 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 
2 Posts - 6%
viyasan
 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 
1 Post - 3%
Rutu
 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 
1 Post - 3%
manikavi
 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 5 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவிகள் உண்டா?


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 06, 2013 4:14 pm

First topic message reminder :

மந்திரம், தாயத்து என்று பேசுபவர்களைப் பற்றிக் கேட்டிருப்போம், ஆவிகளுடன் உரையாடுபவர்கள் சிலரையும் அறிந்திருப்போம். காத்து, கறுப்பு அடித்துவிட்டால் என்ன செய்வது என்று அட்வைஸ் செய்வதற்கு ஊருக்குள் ஒரு கமிட்டியும் போட்டிருப்போம். ஆனால் ஆவிகளை நீங்கள் பார்த்ததுண்டா? நீங்கள் செய்யும் பூஜைகள் பயத்திலா அல்லது உண்மையில் அவற்றை கண்டதாலா?

இங்கே ஆவிகளைப் பற்றி சத்குரு பேசுகிறார்... மர்ம முடிச்சு அவிழ்கிறது!

எல்லோருக்கும் அமானுஷ்யமான தொடர்புகள் வைத்திருக்க ஆசை. கல்லூரி விடுதிகளில் ஆவியுடன் பேச முற்படும் முயற்சி அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இளைஞர்களுக்கு இது சுவாரஸ்யமான பொழுதுபோக்கு போலிருக்கிறது.

ஆவிகளைச் சந்திக்க வேண்டும் என்று எனக்குச் சிறு வயதில் தோன்றிய ஆசை, கேளிக்கைக்காகத் தோன்றிய ஆசை அல்ல. மரணத்துக்குப் பின் என்ன என்பதை அறிந்து கொள்ள என்னுள் எழுந்த விழைவே அது. சுடுகாடுகளோடு அந்தத் தேடுதல் முடிந்துவிடவில்லை.

அமானுஷ்யமான நிகழ்வுகள் எங்கே நடப்பதாகக் கேள்விப்பட்டாலும், அங்கே தவறாமல் போய்விடுவேன். ஆவிகளின் நடமாட்டம் இருக்கிறது என்று சொல்லப்படும் கட்டடத்தில் நள்ளிரவுகளைக் கழிக்க நான் தயங்கியதில்லை. தன் ரத்தத்தை அருந்தக் கொடுத்து, ஆவிகளை வரவழைப்பதாகச் சொன்ன ஒருவருடன் பல அமாவாசை இரவுகளில் காத்திருந்து ஏமாந்திருக்கிறேன். அவருடைய ரத்தம் வீணாகியிருக்கிறதே தவிர, எந்த ஆவியும் வந்ததில்லை.

எனக்குத் தெரிந்த இளைஞனின் தந்தை, மனிதர்களைப் பீடித்த ஆவிகளைப் பிடித்து பாட்டில்களில் அடைத்துவிடுவார் என்று சொல்லக் கேட்டு, அவர் பின்னால் சிறிது நாட்கள் அலைந்தேன்.

ஒருமுறை அவருடைய தொழில் முறையை நேரில் காண வாய்ப்புக் கொடுத்தார். ஆவித் தொந்தரவு இருப்பதாகச் சொல்லப்பட்ட வீட்டில், தரையில் அரிசியால் பெரிது பெரிதாகக் கோலமிட்டார். அதன் ஐந்து முனைகளில் முட்டைகளை வைத்தார். ஏதேதோ மந்திரங்கள் சொல்லி, இரு கைகளையும் தட்டினார். பட்பட்டென்று ஐந்து முட்டைகளும் ஒரு சேர உடைந்தன. உடனே, விரல்களால் ஏதோ செய்து, அவர் கொண்டு வந்த பாட்டிலை பரபரப்பாக அழுத்தி மூடினார். அதற்குள் ஆவி சிறைப்பட்டுவிட்டதாகச் சொன்னார்.

அந்த வீட்டார் மகிழ்ந்து, அவருக்கு சகல மரியாதைகள் செய்து, அமர்க்களமான விருந்தும் கொடுத்தனர். ஆவியைப் பிடித்து அடைத்த அந்த பாட்டிலைத் திருடி வரக்கூட முயன்றேன். முடியவில்லை.

அன்றிரவு எனக்குத் தூக்கம் பறிபோயிற்று. அவரால் சிறைப்படுத்த முடிந்த ஆவியை ஏன் என்னால் பார்க்கக்கூட முடியவில்லை?

மறுநாள் கொய்யா மரத்தடிக்குச் சென்றேன். ஒரு கொய்யாவை உற்றுப் பார்த்து கைகளைத் தட்டினேன். என்ன ஆச்சர்யம்! அந்தக் கொய்யா அறுத்து விழுந்தது. அட, இவ்வளவு எளிதா? இனி கல்லடித்துப் பழங்களைப் பறிக்க வேண்டியதில்லையா? என் நண்பர்களைக் கூட்டி வந்து அவர்கள் கண்ணெதிரில் சில கொய்யாக்களைக் கைதட்டியே விழ வைத்தேன். ஆனால், என்னுள் ஏதோ ஒன்று அந்தச் செயலைத் தவிர்க்கச் சொல்லி வற்புறுத்தியது. அதன் பிறகு, அந்த வேலையில் ஈடுபடவில்லை.

சில உன்னத அனுபவங்கள் எனக்கு சாத்தியமான பிறகு, ஆவிகள் உண்டா என்ற கேள்விக்குத் தானாகவே விடை கிடைத்தது.

ஆவிகள் பற்றி என்னிடம் கேட்கப்படும் போதெல்லாம், "உங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றைப் பற்றிச் சொல்வதில் அர்த்தமில்லை" என்றே சொல்லி வந்திருக்கிறேன். இப்போதும் என் அனுபவங்களை வைத்து நீங்கள் எந்த முடிவுக்கும் வரத் தேவையில்லை.

தியானலிங்கம் நிர்மாணிக்கப்பட்டபோது மிக சக்தி வாய்ந்த சூழல் அமைந்திருந்தது. அங்கே பல ஆவிகள் தாமாகவே இழுக்கப்பட்டன.

உடலோடு இருக்கையில், உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம். உடலற்ற நிலையில், உள்பதிந்த குணங்களை ஒட்டி, ஆவிகள் பல்வேறு சூழல்களுக்கு இழுக்கப்படுகின்றன.

அப்போது மட்டுமல்ல... சில சந்தர்ப்பங்களில் ஆவிகள் என்னுடன் தொடர்பு வைத்திருக்கின்றன. ஆனால், அது பற்றியெல்லாம் விரிவாகப் பேசினால், அது உங்களுள் பல கற்பனைகளைக் கிளப்பும் என்பதால் தவிர்க்கவே விரும்புகிறேன்.

ஆவிகள் இருப்பது நிஜம். ஆனால், அவை தலைகீழாகத் தொங்கும். இரண்டு கொம்பு முளைத்திருக்கும். உங்கள் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்துவிடும் என்றெல்லாம் உலவும் கதைகளை நம்பி இருட்டு மூலைகளில் அச்சம் கொள்ளாதீர்கள்.

கடவுளிடம் உங்கள் பிரார்த்தனைகளைக் கொண்டு சேர்ப்பதாகச் சொல்லி சில இடைத்தரகர்கள் பிழைப்பது போல, ஆவிகளுடன் பேசுவதாகச் சொல்லியும் சில இடைத்தரகர்கள் பிழைப்பு நடத்துகின்றனர்.

அப்பாவின் ஆவி வந்தது. பாட்டியின் ஆவி வந்தது என்பதெல்லாம் கற்பனை. மரணத்தில் உடலைத் துறந்த பின், உடல் ரீதியான எல்லா உறவுமுறைகளும் அறுந்துவிடுகின்றன.

நம் பாரம்பரியத்தில் குரு-சிஷ்ய உறவு மிக மேன்மையானது என்று சொன்னதற்குக் காரணம், அந்த உறவு மட்டும்தான் மரணத்தைத் தாண்டியும் தொடரவல்லது.

கடவுளானாலும், ஆவியானாலும், யாரோ சொல்வதற்காக அதை நம்புவது முட்டாள்தனம். அனுபவத்தில் இல்லாத காரணத்தினாலேயே அது கிடையாது என்று மறுப்பதும் முட்டாள்தனம்!

வெப்துனியா



 ஆவிகள் உண்டா? - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 07, 2013 10:57 am

பூவன் wrote:பாவம் ஆவி எல்லாம் கூவி கூவி அழுது ஓடி இருக்கும்
கவிதை சொல்லல பூவன் நானு புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 07, 2013 10:57 am

ராஜு சரவணன் wrote:எடக்கு மடக்கு ஆளுகிட்ட எதுக்கு வம்புன்னு இடத்தை காலி பண்ணிருக்கும் பாஸ் புன்னகை
இருக்கும் இருக்கும் புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 07, 2013 10:58 am

யினியவன் wrote:
பூவன் wrote:பாவம் ஆவி எல்லாம் கூவி கூவி அழுது ஓடி இருக்கும்
கவிதை சொல்லல பூவன் நானு புன்னகை
கவிதை சொல்லி இருந்தால் அப்புறம் ஆவி ஆவி பறக்க ஓடி இருக்கும்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 07, 2013 11:00 am

யினியவன் wrote:வேறு ஒரு முறை ஒரு மந்திரவாதியுடன் தகராறு - வில்லங்கமாக அவரை நான் கேள்வி கேட்க - கடுப்பில் எனை வெளியே போக சொல்லிட்டார் - உடன் வந்தவர்கள் கெஞ்சி எனை வெளியே அனுப்பிவிட்டார்கள் - இது கல்லூரியில் படிக்கும் பொழுது
 
அப்படி என்ன கேள்வி கேட்டீங்க பாஸ் புன்னகை

உடுக்கை அடித்தால் சுதி வருமா ? இல்லை சரக்கு அடித்தல் சுதி வருமா ? என்றா புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 07, 2013 11:01 am

யினியவன் wrote:வேறு ஒரு முறை ஒரு மந்திரவாதியுடன் தகராறு - வில்லங்கமாக அவரை நான் கேள்வி கேட்க - கடுப்பில் எனை வெளியே போக சொல்லிட்டார் - உடன் வந்தவர்கள் கெஞ்சி எனை வெளியே அனுப்பிவிட்டார்கள் - இது கல்லூரியில் படிக்கும் பொழுது
நீங்க சொல்வது கல்லூரி முதல்வர் மாறி தெரியுதே ? அனுப்பியவர்கள் துறை தலைவர்களா ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 07, 2013 11:01 am

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:வேறு ஒரு முறை ஒரு மந்திரவாதியுடன் தகராறு - வில்லங்கமாக அவரை நான் கேள்வி கேட்க - கடுப்பில் எனை வெளியே போக சொல்லிட்டார் - உடன் வந்தவர்கள் கெஞ்சி எனை வெளியே அனுப்பிவிட்டார்கள் - இது கல்லூரியில் படிக்கும் பொழுது
 
அப்படி என்ன கேள்வி கேட்டீங்க பாஸ் புன்னகை

உடுக்கை அடித்தால் சுதி வருமா ? இல்லை சரக்கு அடித்தல் சுதி வருமா ? என்றா புன்னகை
இல்லை அண்ணா அவரு கேட்டது நீங்கள் மந்திரவாதியா ? இல்லை முந்திரிவாதியா ? அப்படினு கேட்டு இருப்பார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 07, 2013 11:17 am

ராஜு சரவணன் wrote:
அப்படி என்ன கேள்வி கேட்டீங்க பாஸ் புன்னகை

உடுக்கை அடித்தால் சுதி வருமா ? இல்லை சரக்கு அடித்தல் சுதி வருமா ? என்றா புன்னகை
அவரு மாடு தொலைந்தால் கண்டுபிடிப்பவர் மந்திரத்தால் என்று ஊரில் புகழ்.

அன்றைய சூழலில் இன்ஜினியரிங் கால்குலேட்டர் விலை மிக அதிகம். நண்பர் ஒருவர் தொலைத்துவிட்டார். அதை கண்டுபிடித்து தர மாடு மந்திரவாதியிடம் போகலாம் என்றார்கள். இந்த ஏமாற்று வேலயை காண நானும் உடன் சென்றேன்.

இரவு 12 மணி ஜக்கம்மா பூஜையில் தான் சொல்வார் - ஒரு மலையின் மீதுள்ள ஜக்கம்மா கோவில் - கும்மிருட்டு மலை அது. ஜக்கம்மா அங்கம்மா சுப்பம்மா எல்லாரையும் துணைக்கு அழைத்து விசேச பூஜை செய்தார். எனக்கோ பயங்கரமா சிரிப்பு தான் வந்தது. இதை அந்தாளு பார்த்துட்டார். நண்பர் தொலைந்த விஷயத்தை சொன்னார்.

சில கண்கட்டு வித்தை எல்லாம் செய்தார் - செம டெக்னிக்கல் - எனக்கும் அவர் செய்தது சூப்பரா இருந்தது ஆனால் வித்தை என்பது தெரியும் அதனால் பக்தி பரவச நிலைக்கு நான் மட்டும் போகல.

குட்டி சாத்தானை ஏவி கால்குலேட்டரை கொண்டு வந்துடலாம் ஆனால் அதில் ஒரு பிரச்சினை இருக்குன்னு சொன்னார் - என்ன சாமீன்னு நண்பன் கேட்க - அதில் கரண்டு இருக்கு அதனால் சாத்தானுக்கு ஷாக் அடிக்கும் என்றார் - சிரித்துவிட்டேன் - கடுப்பாயிட்டார். அப்புறம் ஷாக் அடிக்காதுங்க ன்னு நான் சொல்ல வில்லங்கமா போயிடுச்சு.

சில யோசனைகள் சொல்லி சில நாட்களுக்கு பின்னர் வர சொன்னார் - கண்டிப்பாக கிடைத்துவிடும் என்று சொல்லி பூஜைக்கு காசு வாங்கிக்கொண்டார்.

கிடைக்களேன்னா என்ன செய்யனும்ன்னு நான் கேட்க - ஜக்கம்மாவை நான் இன்சல்ட் பண்ணிட்டதா சொல்லி எகிறி எகிறி குதித்து மூஞ்சியை அஷ்ட கோணலா ஆக்கி கத்த ஆரம்பித்துவிட்டார்.

அவருக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயந்து நண்பர்கள் என்னை வெளியே அனுப்பிட்டாங்க - செம காமடி தான் டெக்லஸ்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 07, 2013 11:19 am

அவருக்கு பூஜைக்கு கொடுத்த காசில் அவரு வாங்கி கொடுத்து இருந்தால் மந்திர பிசினஸ் பாடு ஜோர் ஆகி இருக்கும்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 07, 2013 11:26 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
அப்படி என்ன கேள்வி கேட்டீங்க பாஸ் புன்னகை

உடுக்கை அடித்தால் சுதி வருமா ? இல்லை சரக்கு அடித்தல் சுதி வருமா ? என்றா புன்னகை
அவரு மாடு தொலைந்தால் கண்டுபிடிப்பவர் மந்திரத்தால் என்று ஊரில் புகழ்.

அன்றைய சூழலில் இன்ஜினியரிங் கால்குலேட்டர் விலை மிக அதிகம். நண்பர் ஒருவர் தொலைத்துவிட்டார். அதை கண்டுபிடித்து தர மாடு மந்திரவாதியிடம் போகலாம் என்றார்கள். இந்த ஏமாற்று வேலயை காண நானும் உடன் சென்றேன்.

இரவு 12 மணி ஜக்கம்மா பூஜையில் தான் சொல்வார் - ஒரு மலையின் மீதுள்ள ஜக்கம்மா கோவில் - கும்மிருட்டு மலை அது. ஜக்கம்மா அங்கம்மா சுப்பம்மா எல்லாரையும் துணைக்கு அழைத்து விசேச பூஜை செய்தார். எனக்கோ பயங்கரமா சிரிப்பு தான் வந்தது. இதை அந்தாளு பார்த்துட்டார். நண்பர் தொலைந்த விஷயத்தை சொன்னார்.

சில கண்கட்டு வித்தை எல்லாம் செய்தார் - செம டெக்னிக்கல் - எனக்கும் அவர் செய்தது சூப்பரா இருந்தது ஆனால் வித்தை என்பது தெரியும் அதனால் பக்தி பரவச நிலைக்கு நான் மட்டும் போகல.

குட்டி சாத்தானை ஏவி கால்குலேட்டரை கொண்டு வந்துடலாம் ஆனால் அதில் ஒரு பிரச்சினை இருக்குன்னு சொன்னார் - என்ன சாமீன்னு நண்பன் கேட்க - அதில் கரண்டு இருக்கு அதனால் சாத்தானுக்கு ஷாக் அடிக்கும் என்றார் - சிரித்துவிட்டேன் - கடுப்பாயிட்டார். அப்புறம் ஷாக் அடிக்காதுங்க ன்னு நான் சொல்ல வில்லங்கமா போயிடுச்சு.

சில யோசனைகள் சொல்லி சில நாட்களுக்கு பின்னர் வர சொன்னார் - கண்டிப்பாக கிடைத்துவிடும் என்று சொல்லி பூஜைக்கு காசு வாங்கிக்கொண்டார்.

கிடைக்களேன்னா என்ன செய்யனும்ன்னு நான் கேட்க - ஜக்கம்மாவை நான் இன்சல்ட் பண்ணிட்டதா சொல்லி எகிறி எகிறி குதித்து மூஞ்சியை அஷ்ட கோணலா ஆக்கி கத்த ஆரம்பித்துவிட்டார்.

அவருக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயந்து நண்பர்கள் என்னை வெளியே அனுப்பிட்டாங்க - செம காமடி தான் டெக்லஸ்.
 
ஓ கலாகுலேட்டார் காணா போய் தான், இந்த சம்பவமா .... 

இது சம்பவமில்லை .... சரித்திரம்
இது மந்திரமில்லை .... மருத்துவம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 07, 2013 11:33 am

பூவன் wrote:
krishnaamma wrote:
பூவன் wrote:
krishnaamma wrote:ஆவியை பார்க்க இத்தனை ஏற்பாடா? அநியாயம்  புன்னகை
இட்லி  ஆவி  இல்லை  அம்மா  இது  பேய்
இட்லி ஆவிதான் தினமும் பாக்கரோமே பூவன் புன்னகை
அதான்  சொன்னேன்  ?
புன்னகைஅதனால் அதர்க்கான ஏற்பாடுகள் எனக்குத்தெரியும்.............பேய்க்கு  இவ்வளவா? என்றேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக