புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 3%
prajai
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 3%
Jenila
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
kargan86
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
jairam
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
8 Posts - 5%
prajai
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 4%
Jenila
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
viyasan
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்னீர்ப் பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Sep 11, 2013 9:04 pm

பன்னீர்ப் பூக்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !
மின் அஞ்சல் karuppiahbhavani@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

நிவேதிதா பதிப்பகம் .21. பால கிருஷ்ணா அடுக்ககம் ,8/97 பெரியார் பாதை ,சூளைமேடு ,சென்னை .84. அலைபேசி 99628 96884 மின் அஞ்சல் nivethitha.pathipagam@yahoo.com
விலை ரூபாய் 150.

நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா அவர்கள் துணை ஆட்சியராக இருந்து பணி நிறைவு பெற்றவர் .74 வயது இளைஞர் .ஓய்வின்றி உழைத்து வரும் படைப்பாளி .திருக்குறள் செம்மல் ந .மணி மொழியானார் நடத்தும் விழாக்களில் முன் நிற்பவர் .கவிதை ,கதை ,வானொலி நாடகம் எழுதும் சகல கலா வல்லவர் .எல்லோருடனும் அன்பாகப் பழகும் நல்லவர் .நாடகங்களில் நடித்த பன்முக ஆற்றலாளர் .குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ,திருக்குறள் செம்மல் ந .மணி மொழியானார் , தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ஆகியோரின் அணிந்துரைகள் நூலின் மகுடத்தில் பதித்த வைரக் கற்களாக ஒளிர்கின்றது .

இந்த நூலில் 109 கவிதைகள் உள்ளன .204 பக்கங்கள் உள்ளன .மரபுக் கவிதை , புதுக் கவிதை இரண்டும் கலந்த கலவையாக உள்ளன .இலக்கணம் பற்றிய கவலையின்றி சுதந்திரமாக கவிதைகளை வடித்துளார் பாடாத பொருள் எனும் அளவிற்கு பல்வேறு பொருள்களில் பாடி உள்ளார் .பறந்து விரிந்து எழுதி உள்ளார்.சிவகங்கை மாவட்டத்தில் பிறந்த கவிகங்கையாய் வலம் வருகிறார் .

'நன்னிலை உனக்கென்றால் எனக்குந்தான்' என்று தொடங்கி 'பாடுவோம் அழகர் புகழ் வரை 'பல தலைப்புகளில் கவிதைகள் உள்ளன கவியரங்கக் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன .உள்ளத்தில் உள்ளது கவிதை என்ற இலக்கணப் படி மனதில் படத்தை கவிதைகளாக வடித்துள்ளார் .

எட்டாக் கனியாகி வரும் தாய்மொழிக் கல்வி பற்றிய கவிதை நன்று .

தாய்மொழிக் கல்வியே தலையாய கல்வி !
முத்தமிழைத் தந்தமொழி தமிழ்மொழியே !
மூவேந்தர் கொண்ட மொழி தமிழ்மொழியே !
பின் ஏனோ பள்ளிகளில் தமிழைக் காணோம் !
பிறமொழிகள் புறக்கடையில் வருவதேனோ ?

உலகப் பொதுமறையான திருக்குறளை உயர்த்திப் பிடிக்கும் வண்ணம் உள்ள கவிதை மிக நன்று .அதிக வரிகள் உள்ளன .பதச் சோறாக சில வரிகள் மட்டும் எழுதி உள்ளேன் .

வள்ளுவம் சொல்லிடம் வாழ்க்கை நெறி !

வள்ளுவம் சொல்லிடம் வாழ்க்கை நெறி !
வளர்கின்ற நாட்டிற்கு வேண்டும் அறி !
ஒழுக்கத்தை உயிராக மதிக்கச் சொன்னார் !
உலகத்தில் அன்புடன் வாழச் சொன்னார் !

மெல்லிசைப் பாடல் கவிதைகளும் உள்ளன .பல்லவி ,அனுபல்லவி ,சரணம் என்று பிரித்து மேட்டுப் போட வசதியாக எழுதி உள்ளார் .

நதி நீர் இணைப்பு என்பது இந்தியாவிற்கு அவசியம் .முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களும் விரும்பினார்கள். மதுரை பொறியாளர் ,நூல் ஆசிரியர் நண்பர் திரு காமராஜ் அவர்கள் நீர்வழிச் சாலை என்ற நதி நீர் இணைப்பு திட்டத்தைத் தந்து பல வருடங்கள் ஆனபோதும் மைய அரசு பாராமுகமாக உள்ளது .நாட்டில் ஒரு பக்கம் வறட்சி .மறு பக்கம் வெள்ளம் .இந்த நிலை மாற நதி நீர் இணைப்பு அவசியம் .நீர்வழிச் சாலை பற்றிய கவிதை ஒன்று .

கப்பல் போக்குவரத்தால்
கலகலக்கும் நீர் வளத்தால்
காடு மேடெல்லாம்
கழனியாக மாறிவிடும் !
சுற்றுச்சுழல் எல்லாம்
சோலையாக மாறிவிடும் !

அரசியல்வாதிகள் கவனத்தில் கொண்டு நதிநீர் இணைக்க முன் வர வேண்டும் .கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள் .

இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று இருந்தேன் .மாநாடு போல நடந்தது .நண்பர்களும் உறவினர்களும் 5000,3000,1000. என்று கொடுத்து இவரது மூன்று நூல்களையும் வாங்கி படைப்பாளியை ஊக்கப்படுத்தினார்கள் .

உயர்ந்த கல்வியின் சிறப்பை உணர்த்தும் கவிதை நன்று . தமிழ்ப்பாட்டி அவ்வையின் மொழியை வழிமொழிந்து எழுதி உள்ளார் .

கல்வியா ? செல்வமா ?

கல்வியிலே பெற்ற செல்வம்
காலத்தாலே அழியாது -பெரும்
கல்கத்தாலே பெற்ற செல்வம்
கணப்பொழுதில் ஓடிவிடும் .

வாழ்க்கை என்றால் என்ன என்று விளக்கும் விதமாக உள்ள வாழ்க்கை கவிதை நன்று .

வாழ்க்கை !

வாழ்க்கை என்பது ஒருகலை - அதில்
வாழ்ந்து காட்டுவது நம்நிலை !
வழியில் எதிர்த்திடும் துயர் மலை - அதை
துணிந்து உடைப்பது நம்நிலை !

உலகின் முதல் மொழியான ,உலக மொழிகளின் தாய்மொழியான தமிழ் மொழி பற்றிய கவிதை மிக நன்று .பாராட்டுக்கள் .

உலகம் போற்றுகின்ற ஒப்பில்லாமொழி !
உயிர்கள் விரும்பிப் பேசும் மொழி !
உவமை நயம் தொனிக்கும் உயர்ந்த மொழி !
உடைமைப் பொருள் விளக்கும் உன்னத மொழி !

உலகின் முதல் மொழி தமிழ் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டது. தமிழனுக்குதான் ஏற்றுக் கொள்ள மனம் இல்லை .இந்த நூல் சொற்க்களஞ்சியமாக உள்ளது .நூல் ஆசிரியர் கவிஞர்
கா .கருப்பையா அவர்களுக்கு பாராட்டுக்கள் .அரசு அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றபோதும் .இலக்கியப் பணியில் இருந்து ஒய்வு பெறாமல் உழைப்பதற்கு நன்றி .தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள் .தமிழன்னைக்கு மகுடம் சூட்டுங்கள்

--

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக