புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
60 Posts - 48%
heezulia
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
17 Posts - 2%
prajai
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
5 Posts - 1%
Guna.D
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 16, 2013 4:44 pm

கடன் பிரச்னையால் பெற்ற மகளை கொன்று விட்டு அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவல்லிக்கேணி எல் டாம்ஸ் ரோட்டில் சின்ன தம்பி தெருவில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (46). அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவரது மகள் ஷர்மிளா. இவர் ராயப்பேட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

இந்நிலையில், சுப்பிரமணி மனைவி சுஜாதா, தனது 10 வயது மகனுடன் வானகரத்தில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு நேற்று சென்றுவிட்டார்.

வீட்டில் மகள் ஷர்மிளாவுடன், சுப்ரமணி இருந்துள்ளார். இந்நிலையில், இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்த சுஜாதா, மகள், கணவர் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.

ஷர்மிளா, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும், சுப்பிரமணி அறையில் தூக்கில் தொங்கிய படி கிடந்தனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது, சுப்பிரமணி எழுதியுள்ள கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அதில், அதிக கடன் இருப்பதால் இரவில் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததாகவும், எனவே தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றதாகவும் சுப்பிரமணி குறிப்பிட்டுள்ளார்.

நான் இறந்த பின்னர் ஆசையாய் வளர்த்த மகள் கஷ்டப்படக்கூடாது என்பதால் அவளையும் கொலை செய்து விட்டேன் என்றும் அவர் கடிதத்தில் எழுதி உள்ளார்.

கடன் பிரச்னையால் பெற்ற மகளையே தந்தை ஒருவர் கொலை செய்த சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 4:47 pm

இவரும் ஒரு மனுசனு சே

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 17, 2013 12:04 am

கடன் வாங்கும்போது யோசித்து இருக்கவேண்டாமா என்ன

எப்படியோ இரண்டு உயிர் போனது மிச்சம்




கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Mகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Uகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Tகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Hகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Uகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Mகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Oகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Hகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Aகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Mகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Eகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 7:10 am

அதிகமாக கடன் வாங்கும் விட்டின் கதியும், நாட்டின் கதியும் கடைசியில் இப்படி தான் ஆகும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக