புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10உன்னால் முடியுமா? - Page 2 Poll_m10உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10உன்னால் முடியுமா? - Page 2 Poll_m10உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10உன்னால் முடியுமா? - Page 2 Poll_m10உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10உன்னால் முடியுமா? - Page 2 Poll_m10உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10உன்னால் முடியுமா? - Page 2 Poll_m10உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10உன்னால் முடியுமா? - Page 2 Poll_m10உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
jairam
உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10உன்னால் முடியுமா? - Page 2 Poll_m10உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Poomagi
உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10உன்னால் முடியுமா? - Page 2 Poll_m10உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10உன்னால் முடியுமா? - Page 2 Poll_m10உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10உன்னால் முடியுமா? - Page 2 Poll_m10உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10உன்னால் முடியுமா? - Page 2 Poll_m10உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10உன்னால் முடியுமா? - Page 2 Poll_m10உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10உன்னால் முடியுமா? - Page 2 Poll_m10உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10உன்னால் முடியுமா? - Page 2 Poll_m10உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10உன்னால் முடியுமா? - Page 2 Poll_m10உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10உன்னால் முடியுமா? - Page 2 Poll_m10உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10 
7 Posts - 2%
Jenila
உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10உன்னால் முடியுமா? - Page 2 Poll_m10உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10உன்னால் முடியுமா? - Page 2 Poll_m10உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10உன்னால் முடியுமா? - Page 2 Poll_m10உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10உன்னால் முடியுமா? - Page 2 Poll_m10உன்னால் முடியுமா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னால் முடியுமா?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 17, 2013 7:59 pm

First topic message reminder :

தரையில் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றது எறும்பு. அந்த நேரத்தில் எறும்பின் அருகே பூரான் வந்தது.
""எறும்பே, எங்கே சென்று கொண்டிருக் கிறாய்? நான் எதிரில் வருவதைக் கூட கவனிக் காமல் சென்று கொண்டு இருக்கிறாயே... அப்படி நீ எங்கேதான் செல்கிறாய்?'' என்று கேட்டது பூரான்.

""பூரானே, இப்போது உன்னைக் கவனிக்கும் வேலை எனக்கில்லை. அதோடு எப்போதும் போல என் கடமையைச் செய்ய புறப்பட்டுச் செல்கிறேன்,'' என்றது எறும்பு.

"" எறும்பே, கடமையென்று நீ எதனைக் கூறுகிறாய்?'' என்று கேட்டது பூரான்.
""பூரானே, தினமும் இரை தேடுவதுதான் என்னுடைய கடமை. நான் இப்போது இரை தேடத்தான் சென்று கொண்டிருக்கிறேன்,'' என்றது எறும்பு.

""எறும்பே, நீ இரையை தினமும் தேடி இந்தப் பாதையின் வழியாகத்தான் சென்று கொண்டிருக்கிறாய். நானும் உன்னைப் பல நாட்களாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அப்படி இரை தேடி நீ என்ன தான் செய்யப் போகிறாய்?'' என்று கேட்டது பூரான்.
""பூரானே, மழைக்காலத்திற்குத் தேவைப் படும் உணவினை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை. உன்னிடம் பேசி என் பொன்னான நேரத்தை வீணாக்க, எனக்கு விருப்பமில்லை. நான் இரை தேடச் செல்கிறேன்,'' என்றபடி சென்றது எறும்பு.

எறும்பு அவ்வாறு சென்றதும், அது தனக்கு அவமானத் தையே ஏற்படுத்தி விட்டது என்று பூரான் கருதியது. "எப்படி யாவது எறும்பை அவமானப் பட வைக்க வேண்டும்' என்று மனதில் எண்ணியது பூரான்.

மறுநாள் அதே இடத்தில் எறும்பின் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தது பூரான்.
சிறிது நேரத்தில் அங்கே எறும்பும் வந்தது. ""எறும்பே, வா, வா, உன்னுடைய வருகை யைத்தான் நான் ஆவலோடு, எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றும் நீ உன்னுடைய கடமையைச் செய்யப் புறப்பட்டு விட்டாயா?'' என்று கேட்டது பூரான்.

""ஆமாம் பூரானே, நான் என்றுமே என்னுடைய கடமையைச் செய்யத் தவறியதில்லை. இப்போதும் நான் என்னுடைய கடமையைத்தான் செய்யச் செல்கிறேன்,'' என்றது எறும்பு.
""எறும்பே, நீ கடமை செய்வதால் சிறந்தவனாக முடியாது; என்னைப் போல் வேகமாக உன்னால் ஊர்ந்து வர முடியுமா? அப்படி நீ ஊர்ந்து வந்துவிட்டால் உன்னை நான் உயர்ந்தவன் என்று ஒப்புக் கொள் கிறேன்,'' என்றது பூரான்.

""பூரானே, உன் வேகத்திற்கு என்னால் ஊர்ந்து வர முடியாது என்ற தைரியத்தில் நீ இவ்வாறு பேசுகிறாய். ஆனால், நான் செயல் புரிவதுபோல உன்னால் செயல் புரிய முடியாது. என் திறமையை இப்போதே உன் முன்னால் காட்டுகிறேன். நீயும் அதனைப் போன்று செய்வாயா என்று பார்க்கலாம்,'' என்றது எறும்பு.

""எறும்பே, அப்படி நீ என்ன சாக சத்தை செய்யப் போகிறாய்?'' என்று கேட்டது பூரான்.
எறும்பு, பூரானிடம் பதில் எதுவும் பேசவில்லை. அருகே இருக்கிற தண்ணீர் தொட்டியை நோக்கிச் சென்றது.
சிறு துரும்பு ஒன்றைப் பற்றிக் கொண்டு மெல்ல மெல்ல தண்ணீர் தொட்டியின் மேலே ஏறியது. துரும் போடு சேர்ந்தபடி தண்ணீருக்குள் பொத்தென்று விழுந்தது.
பின்னர் அந்தக் துரும்பினைப் பற்றிக் கொண்டு தண்ணீரில் மிதந்தது.

""பூரானே, நான் சிறு துரும்பை பற்றிக் கொண்டு தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பது போல், உன்னால் மிதக்க முடியுமா?'' என்று கேட்டது எறும்பு.

எறும்பின் பின்னாடியே ஊர்ந்து வந்து தொட்டியின் மேல் விளம்பில் எறும்பு செல்ல இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பூரானுக்கு என்ன சொல்வதென்றே புரிய வில்லை. உடனே அது தன்னுடைய தவறினை உணர்ந்தது.

""எறும்பே, என்னை மன்னித்து விடு... நான் தெரியாமல் இந்தத் தவறினை செய்து விட்டேன். நானே உயர்ந்தவன், நானே பலவான் என்று எண்ணி, உன்னை மட்டம் தட்ட நினைத்தேன். இப்போது நானே அதனால் பெரும் அவ மானத்தை அடைந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு,'' என்றது பூரான்.

""பூரானே, இந்த உலகில் வல்லவர்க்கு வல்லவர் உண்டு என்பதை இப்போதாவது நீ அறிந்து கொண்டாய் என்று நினைக்கிறேன்,'' என்றது எறும்பு.
பூரானும், ""ஆமாம்!'' என்று ஒப்புக்கொண்டது.

நன்றி : சிறுவர்மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 20, 2013 11:24 am

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:அங்க எறும்பு நெல்மனியை சேமிப்பதை கதை சொன்னா இங்க என்ன கூத்து ஆண்மணி, பெண்மணின்னு? புன்னகை
பெண்ணா இருந்தா பெண்மணி 
ஆணா இருந்தா ஆண்மணி தானே புன்னகை
ஹை! இது நல்லா இருக்கே ! உன்னால் முடியுமா? - Page 2 3838410834 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 20, 2013 11:24 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
பெண்ணா இருந்தா பெண்மணி 
ஆணா இருந்தா ஆண்மணி தானே புன்னகை
ஆணோ பெண்ணோ கண்ணுக்கு கண்ணாய் இருந்தா கண்மணி கண்ணின் மணி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 20, 2013 11:35 am

krishnaamma wrote:
mbalasaravanan wrote:அருமையான கதை நண்பரே
சரவணன், நான் பெண்மணி, கிருஷ்ணா + அம்மா புன்னகைநீங்கள் எப்பவும் எனக்கு பின்னூட்டம் இடும்போது நண்பரே என்று சொல்லறேள  புன்னகை நான் சுமதிசுந்தர் Alias கிருஷ்ணாம்மா புன்னகை
மன்னிக்கவும் இனி தவறை திருத்திக் கொள்கிறேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 20, 2013 11:38 am

நண்பரே எனும் வாக்கு ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவன்றோ!!!




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 20, 2013 11:39 am

mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:அருமையான கதை நண்பரே
சரவணன், நான் பெண்மணி, கிருஷ்ணா + அம்மா புன்னகைநீங்கள் எப்பவும் எனக்கு பின்னூட்டம் இடும்போது நண்பரே என்று சொல்லறேள  புன்னகை நான் சுமதிசுந்தர் Alias கிருஷ்ணாம்மா புன்னகை
மன்னிக்கவும் இனி தவறை திருத்திக் கொள்கிறேன்
ஆஹா.....மன்னிப்பெல்லாம் எதுக்கு சரவணன், நீங்கள் கவனிக்காமல் தானே அப்படி போட்டுவிட்டீங்க புன்னகை அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 20, 2013 11:43 am

யினியவன் wrote:நண்பரே எனும் வாக்கு ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவன்றோ!!!
கூடாது கூடாது கூடாது இல்லை என்றே நான் நினைக்கிறேன் புன்னகைமற்றவர்களின் கருத்துக்காக காத்திருக்கேன் ஜாலி.
ஆமாம் இனியவன், முன்பு இருந்த பல 'ஸ்மைலிஸ் ' காணவில்லையே சோகம்ஏன் ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 20, 2013 11:44 am

krishnaamma wrote:
mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:அருமையான கதை நண்பரே
சரவணன், நான் பெண்மணி, கிருஷ்ணா + அம்மா புன்னகைநீங்கள் எப்பவும் எனக்கு பின்னூட்டம் இடும்போது நண்பரே என்று சொல்லறேள  புன்னகை நான் சுமதிசுந்தர் Alias கிருஷ்ணாம்மா புன்னகை
மன்னிக்கவும் இனி தவறை திருத்திக் கொள்கிறேன்
ஆஹா.....மன்னிப்பெல்லாம் எதுக்கு சரவணன், நீங்கள் கவனிக்காமல் தானே அப்படி போட்டுவிட்டீங்க புன்னகைஅன்பு மலர் 
இனிமேலும் அப்படியே தான் போடுவேன் அதற்கு இன்னொரு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் நண்பரே உன்னால் முடியுமா? - Page 2 1757813334 

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 20, 2013 11:45 am

krishnaamma wrote:
யினியவன் wrote:நண்பரே எனும் வாக்கு ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவன்றோ!!!
கூடாது கூடாது கூடாது இல்லை என்றே நான் நினைக்கிறேன் புன்னகைமற்றவர்களின் கத்துக்காக காத்திருக்கேன் ஜாலி.
ஆமாம் இனியவன், முன்பு இருந்த பல 'ஸ்மைலிஸ் ' காணவில்லையே சோகம்ஏன் ?
அதெல்லாம் இல்லை எல்லாருக்கும் போடலாம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 20, 2013 11:46 am

mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:அருமையான கதை நண்பரே
சரவணன், நான் பெண்மணி, கிருஷ்ணா + அம்மா புன்னகைநீங்கள் எப்பவும் எனக்கு பின்னூட்டம் இடும்போது நண்பரே என்று சொல்லறேள  புன்னகை நான் சுமதிசுந்தர் Alias கிருஷ்ணாம்மா புன்னகை
மன்னிக்கவும் இனி தவறை திருத்திக் கொள்கிறேன்
ஆஹா.....மன்னிப்பெல்லாம் எதுக்கு சரவணன், நீங்கள் கவனிக்காமல் தானே அப்படி போட்டுவிட்டீங்க புன்னகைஅன்பு மலர் 
இனிமேலும் அப்படியே தான் போடுவேன் அதற்கு இன்னொரு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் நண்பரே உன்னால் முடியுமா? - Page 2 1757813334 
சரி போடுங்கோ புன்னகை நோ ப்ராப்ளம் ஜாலி ஜாலி ஜாலி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 20, 2013 11:47 am

mbalasaravanan wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:நண்பரே எனும் வாக்கு ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவன்றோ!!!
கூடாது கூடாது கூடாது இல்லை என்றே நான் நினைக்கிறேன் புன்னகைமற்றவர்களின் கத்துக்காக காத்திருக்கேன் ஜாலி.
ஆமாம் இனியவன், முன்பு இருந்த பல 'ஸ்மைலிஸ் ' காணவில்லையே சோகம்ஏன் ?
அதெல்லாம் இல்லை எல்லாருக்கும் போடலாம்
நீங்க சொல்லிட்டீங்க இல்ல ....இனி நான் வாய திறக்கறேனா பாருங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக