புதிய பதிவுகள்
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10பள்ளிக்காதல்  - Page 3 Poll_m10பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10பள்ளிக்காதல்  - Page 3 Poll_m10பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10பள்ளிக்காதல்  - Page 3 Poll_m10பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10பள்ளிக்காதல்  - Page 3 Poll_m10பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10பள்ளிக்காதல்  - Page 3 Poll_m10பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10பள்ளிக்காதல்  - Page 3 Poll_m10பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
jairam
பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10பள்ளிக்காதல்  - Page 3 Poll_m10பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
சிவா
பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10பள்ளிக்காதல்  - Page 3 Poll_m10பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Manimegala
பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10பள்ளிக்காதல்  - Page 3 Poll_m10பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Poomagi
பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10பள்ளிக்காதல்  - Page 3 Poll_m10பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10பள்ளிக்காதல்  - Page 3 Poll_m10பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10பள்ளிக்காதல்  - Page 3 Poll_m10பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10பள்ளிக்காதல்  - Page 3 Poll_m10பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10 
17 Posts - 4%
prajai
பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10பள்ளிக்காதல்  - Page 3 Poll_m10பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10பள்ளிக்காதல்  - Page 3 Poll_m10பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
சண்முகம்.ப
பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10பள்ளிக்காதல்  - Page 3 Poll_m10பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
jairam
பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10பள்ளிக்காதல்  - Page 3 Poll_m10பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10பள்ளிக்காதல்  - Page 3 Poll_m10பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10பள்ளிக்காதல்  - Page 3 Poll_m10பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Rutu
பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10பள்ளிக்காதல்  - Page 3 Poll_m10பள்ளிக்காதல்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிக்காதல்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 18, 2013 4:17 pm

First topic message reminder :

வணக்கம் சார்...

யாரும்மா நீ என்று கணிப்பொறி ஆசிரியர் அவளிடம் கேட்டார்..

அதற்கு அவள், " என் பெயர் வனிதா. 11A வகுப்பிலிருந்து இங்கு மாற்றுதலாகி வந்துள்ளேன் ஐயா என்று பணிவாக கூறினாள்...

ஏம்மா... எல்லோரும் ஆங்கிலத்தை தேடி போகும் நீ தமிழ் வழியை தேடி வந்துள்ளாய்... சரி... உள்ளே வா நீ போய் உட்கார் என்று கூறினார்.

அவளும் உமா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்... உமாவிற்கு வனிதாவை முன்பே தெரியும்... பள்ளிவிழாக்களில் சேர்ந்து நடித்தும் ஆடியும் உள்ளார்கள்... வனிதா உமா பக்கத்தில் உட்கார்ந்தவுடன் காயத்ரிக்கு பிடிக்கவில்லை...

காயத்ரியும் உமாவும் உயிர் தோழிகள்... வகுப்பு இடைவேளை வரும் உமாவிடம் வந்து கத்தினாள்... ஏன்டி அவள் வந்து உன் அருகில் அமர்ந்தாள்...

உமாவும் அவளும் நம் தோழி தாம்ப்பா... நீயும் ஏற்றுக்கொள்...நாம் மூன்று பேரும் நண்பிகளாக இருப்போம்...

காயத்ரிக்கும் மனதளவில் பிடிக்கவில்லையென்றாலும் உமாவிற்காக ஒத்துக்கொண்டாள்.

மூன்று பேரும் நன்கு நண்பர்களாக பழகிக் கொண்டார்கள்... வனிதாவின் பிறந்தநாள் வந்தது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினாள்... கோபால் ஒன்று எடுக்காமல் 10,15 எடுத்துக் கொண்டான்...

உமாவும் காயத்ரியும் மத்தவங்களுக்கும் கொஞ்சம் வைப்பா என்று கிண்டலித்தார்கள்...

கணிப்பொறி ஆசிரியர் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்... மற்ற வாத்தியார்கள் போல் இல்லாமல் அனைவருக்கும் சுதந்திரம் கொடுப்பார்.. வாரத்தில் 1வகுப்பை விடுகதை விளையாட்டு, பாட்டுக்பாட்டு என்று விளையாட விடுவார்.. அதனால் எல்லோருக்கும் பிடிக்கும்.

அவருடைய விளையாட்டு வகுப்பு வந்தது... வனிதா எழுந்து விடுகதை போட்டாள்... அதற்கு கோபால் சரியான விடை கூறவில்லை.. அதனால் ஆசிரியர் தலையில் கொட்ட சொன்னார்... கொட்ட போகும் போது தான் அந்த நிகழ்ச்சி நடந்தது...

அவனை கொட்டும் போது அவன் பெஞ்சில் வனிதா வனிதா என் உயிர் காதலி என்று கிறுக்கி வைத்திருந்தான்... அதை பார்த்தவுடன் வனிதாவுக்கு கோபம் வந்தாலும் பயத்துடன் அவள் இருக்கைக்கு வந்து உட்கார்ந்து விட்டாள்... ஏன்டி ஒரு மாதிரியா இருக்க என்று உமா கேட்க ஒன்றுமில்லை என்று சமாளித்துவிட்டாள்.

வார இறுதி வந்தது... காயத்ரியும் வனிதாவும் உமா வீட்டுக்கு வந்தனர்... உமா அவர்கள் முகத்தை பார்த்தவுடன் ஏதோ நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டு வாடி மாடிக்கு போவோம் என்று இருவரையும் கூட்டிக்கொண்டு சென்றாள்...

மாடிக்கு வந்ததும் வனிதா உமாவை கட்டிப்பிடித்து அழ தொடங்கிவிட்டாள்... ஏன்டி இப்படி அழுகிறாள் என்று காயத்ரியிடம் கேட்க அவள் ஒரு கடுதாசியை உமாவிடம் நீட்டினாள்...

அதை வாங்கி படித்தவுடன் அதிர்ச்சியானாள்... என்னடி இப்படி எழுதியிருக்கான்... உனக்கு முன்பே அவனை பற்றி தெரியுமாடி என்று வனிதாவிடம் கேட்டாள் உமா...

இல்லப்பா... பிறந்தநாள் அன்று தான் அவன் பெஞ்சில் என் பெயரை எழுதி வைத்தை பார்த்தேன்... அதன் பிறகு அவனை நான் பார்க்கவே முயற்சி பண்ணவில்லை... அவன் அருகில் வரும்போதெல்லாம் எப்படியாவது தப்பித்து ஓடி விடுவேன் என்று அழுதுகொண்டே வனிதா கூறினாள்.

உமாவும் யோசித்துக்கொண்டே இருந்தாள்... எனக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது. அதன் படி செய்வோம் என்று கூறினாள்...

என்ன ஐடியா உமா? என்றாள் காயத்ரி.

முதலில் கோபாலை பார்த்து நாம் பேசுவோம் அதுவும் ஒத்துவராவிட்டால் கணிப்பொறி ஆசிரியரிடம் கூறிவிடுவோம் அவர் நமக்கு நிச்சயம் உதவி பண்ணுவார்டி.

சரிடி பள்ளிக்கூடம் வந்ததும் கோபாலை பார்த்து உங்களிடம் தனியாக பேசனும் என்று வனிதா சொல்லி தனியாக அவனை கூட்டி வந்தாள்...

அங்கு உமாவும் காயத்ரியும் இருப்பதை பார்த்தவுடன் அவன் அதர்ச்சியடைந்தான். உமா அவன் அருகில் வந்து எப்படியிருக்கிறாய் கோபால்? என்று அமைதியாக பேசத் தொடங்கினாள்.

நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக நீ கேட்டால் உனக்கே புரியும் நீ செய்வது தவறு என்று உமா கூறியவுடன் வனிதா பற்றிய விஷயம் என்றால் பேச வேண்டாம் உமா... என்னை புரிந்து கொள்... அவளை நான் உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் உமா...

இல்ல... உன்னுடைய வயது இப்போது 16 ஆகிறது. உன் குடும்பத்தில் அப்பாவும் கிடையாது.. நீ தான் நன்கு படித்து உன் குடும்பத்தை காக்கனும்... வனிதாவிற்கும் உன்னை பிடிக்கவில்லை... அவளுக்கு பிடிக்காமல் நீ காதலித்து என்ன பயன்? நீ இப்பவே காதலிக்க ஆரம்பித்துவிட்டால் உன் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள் என்று உமா சொன்னவுடன் அவன் அழுக தொடங்கினான்.

எதுவும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு கிளம்ப தொடங்கினான்...

உமாவிற்கும் மனது கஷ்டமாக இருந்தது... இந்த நிகழ்வுக்கு பிறகு அவன் எதுவும் பிரச்சனை பண்ணவில்லை... வகுப்பில் எப்போதும் போலவே நடந்து கொண்டான்...

12ம் வகுப்பு முடிந்து நண்பர்கள் தினத்தன்று எல்லோரிடம் நோட்டில் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தாள் உமா.. அப்போது கோபால் பெஞ்சுக்கு அருகில் வந்தாள். பெஞ்சில் வனிதாவை பற்றிய எழுத்தை அடித்து கிறுக்கி வைத்திருந்தான்... உமாவிற்கு ஒருவிதத்தில் சந்தோஷமாக இருந்தாலும் அவனை நினைக்கையில் பரிதாபமாயிருந்தது.. அவனிடமும் கையெழுத்தை வாங்கி கொண்டு நன்றாக வாழ்க்கையில் நிச்சயம் முன்னேறுவாய் என்று கைகுலுக்கி விடை பெற்றாள்...

உமா, காயத்ரி, வனிதா மூவரும் ஒரே கல்லூரியை தான் தேர்ந்தெடுத்தார்கள்... மூவரும் முதல் வகுப்பு செல்லும் போது தான் பார்த்தார்கள்... கோபாலும் சேர்ந்திருக்கிறான் என்பதை அறிந்தார்கள்...

உமா இப்பவும் அவனிடம் நன்றாக பேசுவாள். வனிதாவுக்கும் காயத்ரிக்கும் அவனை கண்டாலே பிடிக்காது.

கோபால் நன்கு படித்து மாநிலத்திலே முதல் மதிப்பெண் எடுத்தான்... நல்ல வேளையிலும் சேர்ந்தான்... இதனை அறிந்த பிறகு வனிதா அவன் மேல் காதல் கொண்டாள்... இதனை உமாவிடம் சொன்னாள்...

அவளுக்கு பதிலாக கோபாலிடம் வனிதாவை பற்றிக் கூற அலுவலகத்திற்க்கு சென்றாள்...

எப்படியிருக்கிற உமா...

நல்லாயிருக்கிறேன் கோபால்

என்ன விஷயம் உமா...

வனிதாவை பற்றி பேச வந்துள்ளேன்... வனிதா உன்னை மனப்பூர்வமாக காதலிக்கிறாள்...

என்ன சொல்ற... நான் அதை மறந்து வெகு வருஷம் ஆயிற்றே...

இல்லப்பா...

முதல்ல நான் சொல்றத கேள் என்று உமாவின் கையை பற்றினான்...

அவளும் அவன் கையை உதறாமல் சொல்லு கோபால் என்று கூறினாள்.

ஐ லவ் யூ உமா... உன்னை நான் காதலிக்கிறேன்.

என்ன சொல்ற என்று சொல்ல வருவதற்குள் அவள் வாயை கையை வைத்து மூடினான்.

உமா உன் மூலமா தான் என்னை நல்வழியில் திருத்திக் கொள்ளமுடிந்தது. நீ என் கூடவே வாழ்நாள் முழுவதுமிருந்தால் நிச்சயம் என்னால் நன்றாக வாழமுடியும் என்று அனைத்துக் கொண்டான்...

உமாவும் அவனை விட்டு பிரிந்து செல்லாமல் ஆனந்த கண்ணீருடன் அணைத்துக்கொண்டாள்.

நன்றி ;ரதிதேவி
நிலாமுற்றம்


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 20, 2013 5:03 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:எத்தனை புத்தில் எத்தனை பாம்பு இருக்குன்னு யார் கண்டா?
பாம்பா எங்கே எங்கே  ?
நம்ப மாட்டீங்களே உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 20, 2013 5:05 pm

mbalasaravanan wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:எத்தனை புத்தில் எத்தனை பாம்பு இருக்குன்னு யார் கண்டா?
பாம்பா எங்கே எங்கே  ?
நம்ப மாட்டீங்களே உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ 
நாங்க நம்பிட்டோம் நாங்க நம்பிட்டோம் ,நாங்க நம்பிட்டோம் ...சிரி சிரி சிரி சிரி சிரி 

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 20, 2013 5:06 pm

பூவன் wrote:
mbalasaravanan wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:எத்தனை புத்தில் எத்தனை பாம்பு இருக்குன்னு யார் கண்டா?
பாம்பா எங்கே எங்கே  ?
நம்ப மாட்டீங்களே உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ 
நாங்க நம்பிட்டோம்  நாங்க நம்பிட்டோம்  ,நாங்க நம்பிட்டோம் ...சிரி சிரி சிரி சிரி சிரி 
அப்ப சரி ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 20, 2013 5:11 pm

mbalasaravanan wrote:
உண்மை நண்பர்களே இது வரைக்கும் யாரும் என்ன காதல்  பண்ணியதில்லை
முதலில் உங்க ப்ரோஃபில் போட்டோ மத்துங்க............ உங்க மகன் என்று நினைத்து தான்  யாரும் உங்களை அண்டலியோ என்னவோ..........அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 20, 2013 5:26 pm

krishnaamma wrote:
mbalasaravanan wrote:
உண்மை நண்பர்களே இது வரைக்கும் யாரும் என்ன காதல்  பண்ணியதில்லை
முதலில் உங்க ப்ரோஃபில் போட்டோ மத்துங்க............ உங்க மகன் என்று நினைத்து தான்  யாரும் உங்களை அண்டலியோ என்னவோ..........அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை புன்னகை
அது நான் சின்ன வயசுல எடுத்த போட்டோ

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 20, 2013 5:37 pm

mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:
உண்மை நண்பர்களே இது வரைக்கும் யாரும் என்ன காதல்  பண்ணியதில்லை
முதலில் உங்க ப்ரோஃபில் போட்டோ மத்துங்க............ உங்க மகன் என்று நினைத்து தான்  யாரும் உங்களை அண்டலியோ என்னவோ..........அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை புன்னகை
அது நான் சின்ன வயசுல எடுத்த  போட்டோ
எனக்கு புரிகிறது சரவணன்.......உங்க நிலமைக்கு இதுவும் ஒரு காரணமோ என்னவோ...............நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 20, 2013 5:56 pm

krishnaamma wrote:
mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:
உண்மை நண்பர்களே இது வரைக்கும் யாரும் என்ன காதல்  பண்ணியதில்லை
முதலில் உங்க ப்ரோஃபில் போட்டோ மத்துங்க............ உங்க மகன் என்று நினைத்து தான்  யாரும் உங்களை அண்டலியோ என்னவோ..........அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை புன்னகை
அது நான் சின்ன வயசுல எடுத்த  போட்டோ
எனக்கு புரிகிறது சரவணன்.......உங்க நிலமைக்கு இதுவும் ஒரு காரணமோ என்னவோ...............நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 
உடனே மாத்தி விடுகிறேன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 20, 2013 6:20 pm

krishnaamma wrote:
mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:
உண்மை நண்பர்களே இது வரைக்கும் யாரும் என்ன காதல்  பண்ணியதில்லை
முதலில் உங்க ப்ரோஃபில் போட்டோ மத்துங்க............ உங்க மகன் என்று நினைத்து தான்  யாரும் உங்களை அண்டலியோ என்னவோ..........அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை புன்னகை
அது நான் சின்ன வயசுல எடுத்த  போட்டோ
எனக்கு புரிகிறது சரவணன்.......உங்க நிலமைக்கு இதுவும் ஒரு காரணமோ என்னவோ...............நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 
நல்ல இருந்தவரை இப்படி மாற்றி விட்டீங்களே

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 20, 2013 6:29 pm

பூவன் wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:
உண்மை நண்பர்களே இது வரைக்கும் யாரும் என்ன காதல்  பண்ணியதில்லை
முதலில் உங்க ப்ரோஃபில் போட்டோ மத்துங்க............ உங்க மகன் என்று நினைத்து தான்  யாரும் உங்களை அண்டலியோ என்னவோ..........அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை புன்னகை
அது நான் சின்ன வயசுல எடுத்த  போட்டோ
எனக்கு புரிகிறது சரவணன்.......உங்க நிலமைக்கு இதுவும் ஒரு காரணமோ என்னவோ...............நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 
நல்ல இருந்தவரை  இப்படி  மாற்றி விட்டீங்களே  
நாளைக்கு என்னோட போட்டோஸ் கொஞ்சம் போட்டு விடுறேன் அதுல எது நல்ல இருக்கணு சொல்லணும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 20, 2013 7:16 pm

mbalasaravanan wrote:
பூவன் wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:
உண்மை நண்பர்களே இது வரைக்கும் யாரும் என்ன காதல்  பண்ணியதில்லை
முதலில் உங்க ப்ரோஃபில் போட்டோ மத்துங்க............ உங்க மகன் என்று நினைத்து தான்  யாரும் உங்களை அண்டலியோ என்னவோ..........அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை புன்னகை
அது நான் சின்ன வயசுல எடுத்த  போட்டோ
எனக்கு புரிகிறது சரவணன்.......உங்க நிலமைக்கு இதுவும் ஒரு காரணமோ என்னவோ...............நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 
நல்ல இருந்தவரை  இப்படி  மாற்றி விட்டீங்களே  
நாளைக்கு என்னோட போட்டோஸ் கொஞ்சம் போட்டு விடுறேன் அதுல எது நல்ல இருக்கணு சொல்லணும்
சொல்லிட்டா போச்சு

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக