புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 
31 Posts - 55%
heezulia
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 
17 Posts - 3%
prajai
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 
9 Posts - 1%
jairam
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 
4 Posts - 1%
Jenila
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...


   
   

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 21, 2013 12:19 am

First topic message reminder :

பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...

இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....

ஆண் என்பவன் யார்?

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.

அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.

அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.

ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.

இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்.

தமிழ் பஞ்ச் டைளாக்ஸ்




 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 T ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 O ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 A ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 E ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 23, 2013 9:22 pm

T.N.Balasubramanian wrote:
அது என்ன ? ஆணுக்கு அழகு எதற்கு?  இது சுத்த சுயநலம். பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவே , ஆண்களுக்கு அழகு வேண்டாம் என்பது. ஆண் அழகாக இருந்துவிட்டால் போதுமே .ஒரே போட்டாப்போட்டிதான்  ஒரு ஜெமினி கணேஷ் என்ன பாடு பட்டார்? அழகான கணவனுடன், பொது இடங்களுக்கு / கல்யாணங்களுக்கு போய், யாராவ்து தெரிந்த பெண்மணி ,கணவனுடன் பேசினால் , இந்த பெண்களுக்கு வந்துவிடுமே ஒரு கோபம்,என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு அங்கே கண்டவங்களுடன் என்று ஆரம்பித்து விடுவார்கள்.

ரமணியன்  
ஆஹா............எதற்க்கு கோபம் ஐயா புன்னகைநீங்க எங்காத்துக்கரை பார்த்திருக்கிங்க தானே? அவர் நிச்சயம் அழகு தானே? மேலும் நீங்கள் சொல்லும் அந்த கோபம் எனக்கு வராது ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 23, 2013 9:27 pm

யினியவன் wrote:விவேக் மாதிரி நீங்க உதை வாங்காம இருந்தா சரி புன்னகை
விவேக்கா இல்ல செந்திலா இனியவன் புன்னகை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 23, 2013 10:08 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:விவேக் மாதிரி நீங்க உதை வாங்காம இருந்தா சரி புன்னகை
விவேக்கா இல்ல செந்திலா இனியவன் புன்னகைசிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

நான் ஆட்டத்துக்கே வரலப்பா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Sep 23, 2013 11:56 pm

nfornsk1989 wrote:
krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:இயற்கையின் படைப்பில் அழகானவன் மட்டுமல்ல
இருக்கின்ற வரை குடும்பமெனும் சுகமான சுமையை
இறக்கி வைக்காமல் சுமக்கும் பண்பாளனும் ஆண் மகனே!
இதுக்கு சமமாக ...............கூடாது கூடாது கூடாது அதைவிட அதிகமாக நாங்கள் சுமக்கும் சுமை ஒன்று உண்ணு அதை மறந்துவிட்டீர்களே.....அதற்க்கு ஈடு இணை எதுவுமே இல்லையே? நீங்க வேணாக்கா என்று வேண்டுமானாலும் குடும்ப சுமையை யாருடனாவது பகிர ஒரு சான்ஸே ஆவது உண்டு, நாங்க 10 மாசம் முன் இறக்கி வைக்க முடியாதே? இதுக்கு என்ன  சொல்லறீங்க ? புன்னகை
இதை விடவா உங்க சுமை பெரிசு... நீங்கலாவது பத்து மாசம் ,,,ஆனா இவர போல இருக்குறவங்களுக்கு ஆயுள் முழுக்க .......
Uploaded with ImageShack.us
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 3838410834 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 T ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 O ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 A ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 E ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 9 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 24, 2013 7:03 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
அது என்ன ? ஆணுக்கு அழகு எதற்கு?  ------------------,என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு அங்கே
கண்டவங்களுடன் என்று ஆரம்பித்து விடுவார்கள்.
[/b]
ரமணியன்  
ஆஹா............எதற்க்கு கோபம் ஐயா புன்னகைநீங்க எங்காத்துக்கரை பார்த்திருக்கிங்க தானே? அவர் நிச்சயம் அழகு தானே? மேலும் நீங்கள் சொல்லும் அந்த கோபம்  எனக்கு வராது  ஐயா புன்னகை

கோபமா? எனக்கா?  பின்னூட்டம் 63 பார்க்கவும்.--------
உங்கள் கணவர் நிச்சயமாக handsome தான்.
அந்த கோபம் என்று இல்லை.எந்த கோபமும் வராது உங்களுக்கு என்றே நம்புகிறேன்

ரமணியன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 24, 2013 8:15 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
அது என்ன ? ஆணுக்கு அழகு எதற்கு?  ------------------,என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு அங்கே
கண்டவங்களுடன் என்று ஆரம்பித்து விடுவார்கள்.
[/b]
ரமணியன்  
ஆஹா............எதற்க்கு கோபம் ஐயா புன்னகைநீங்க எங்காத்துக்கரை பார்த்திருக்கிங்க தானே? அவர் நிச்சயம் அழகு தானே? மேலும் நீங்கள் சொல்லும் அந்த கோபம்  எனக்கு வராது  ஐயா புன்னகை
கோபமா? எனக்கா?  பின்னூட்டம் 63 பார்க்கவும்.--------
உங்கள் கணவர் நிச்சயமாக handsome தான்.
அந்த கோபம் என்று இல்லை.எந்த கோபமும் வராது உங்களுக்கு  என்றே நம்புகிறேன்

ரமணியன்
நன்றி ஐயா, உங்களின் பின்னூட்டமும் அதற்கான என் பதிலும் பார்த்தேன் புன்னகை
.
.
இல்லை ஐயா, எனக்கு கோபம் வராது நீங்கள் சொல்லும் விஷயத்துக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Sep 24, 2013 1:39 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
அது என்ன ? ஆணுக்கு அழகு எதற்கு?  ------------------,என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு அங்கே
கண்டவங்களுடன் என்று ஆரம்பித்து விடுவார்கள்.
[/b]
ரமணியன்  
ஆஹா............எதற்க்கு கோபம் ஐயா புன்னகைநீங்க எங்காத்துக்கரை பார்த்திருக்கிங்க தானே? அவர் நிச்சயம் அழகு தானே? மேலும் நீங்கள் சொல்லும் அந்த கோபம்  எனக்கு வராது  ஐயா புன்னகை
கோபமா? எனக்கா?  பின்னூட்டம் 63 பார்க்கவும்.--------
உங்கள் கணவர் நிச்சயமாக handsome தான்.
அந்த கோபம் என்று இல்லை.எந்த கோபமும் வராது உங்களுக்கு  என்றே நம்புகிறேன்

ரமணியன்
நன்றி ஐயா, உங்களின் பின்னூட்டமும் அதற்கான என் பதிலும் பார்த்தேன் புன்னகை
.
.
இல்லை ஐயா, எனக்கு கோபம் வராது நீங்கள் சொல்லும் விஷயத்துக்கு புன்னகை 
உங்கள மாதிரி ஒருத்தரத்தாம்மா தேடிக்கிட்டிருந்தேன். என் மனைவிக்குக் கொஞ்சம் டியூஷன் எடுக்க வேண்டியிருக்கு!சோகம் 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Sep 24, 2013 1:43 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:
Muthumohamed wrote:

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
1. முதலில் இருப்பது பொய்
2. இரண்டாவது மிக பெரிய பொய்
3. மூன்றாவது பொயிலும் பெரிய பெரிய பொய்
யெஸ்.யெஸ்.யெஸ்.....சூப்பர் ரேவதி புன்னகைநடனம் நடனம் நடனம் நடனம் நடனம் 
அப்போ எங்க மாமா அழகு இல்லை என்று சொல்லுறிங்களா சோகம் சோகம் 
அவர் பேரே அழகு  இல்லையா பாலாஜி ? ஆணுக்கு அழகு எதுக்கு பாலாஜி, அன்பும் நல்ல மனமும் தானே வேண்டும் ? என்றாலும்  என்னவர் ஒரு நிறைகுடம் புன்னகை
அது என்ன ? ஆணுக்கு அழகு எதற்கு?  இது சுத்த சுயநலம். பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவே , ஆண்களுக்கு அழகு வேண்டாம் என்பது. ஆண் அழகாக இருந்துவிட்டால் போதுமே .ஒரே போட்டாப்போட்டிதான்  ஒரு ஜெமினி கணேஷ் என்ன பாடு பட்டார்? அழகான கணவனுடன், பொது இடங்களுக்கு / கல்யாணங்களுக்கு போய், யாராவ்து தெரிந்த பெண்மணி ,கணவனுடன் பேசினால் , இந்த பெண்களுக்கு வந்துவிடுமே ஒரு கோபம்,என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு அங்கே கண்டவங்களுடன் என்று ஆரம்பித்து விடுவார்கள்.

ரமணியன்  
ஐயா பின்னிட்டீங்க! கடைசியா சொன்னீங்களே ஒரு வாக்கியம்.....சும்மா சொல்லக்கூடாது, நூத்துல ஒரு வாக்கியம். அதெல்லாம் அனுபவிக்குறவனுக்குத்தான் தெரியும்.சோகம் 

ஜெமினி கணேசன் மட்டுமா? நம்ம பவர் ஸ்டார் இப்ப என்ன பாடு படறார் தெரியுமா?

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Sep 24, 2013 1:45 pm

பார்த்திபன் wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:
Muthumohamed wrote:

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
1. முதலில் இருப்பது பொய்
2. இரண்டாவது மிக பெரிய பொய்
3. மூன்றாவது பொயிலும் பெரிய பெரிய பொய்
யெஸ்.யெஸ்.யெஸ்.....சூப்பர் ரேவதி புன்னகைநடனம் நடனம் நடனம் நடனம் நடனம் 
அப்போ எங்க மாமா அழகு இல்லை என்று சொல்லுறிங்களா சோகம் சோகம் 
அவர் பேரே அழகு  இல்லையா பாலாஜி ? ஆணுக்கு அழகு எதுக்கு பாலாஜி, அன்பும் நல்ல மனமும் தானே வேண்டும் ? என்றாலும்  என்னவர் ஒரு நிறைகுடம் புன்னகை
அது என்ன ? ஆணுக்கு அழகு எதற்கு?  இது சுத்த சுயநலம். பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவே , ஆண்களுக்கு அழகு வேண்டாம் என்பது. ஆண் அழகாக இருந்துவிட்டால் போதுமே .ஒரே போட்டாப்போட்டிதான்  ஒரு ஜெமினி கணேஷ் என்ன பாடு பட்டார்? அழகான கணவனுடன், பொது இடங்களுக்கு / கல்யாணங்களுக்கு போய், யாராவ்து தெரிந்த பெண்மணி ,கணவனுடன் பேசினால் , இந்த பெண்களுக்கு வந்துவிடுமே ஒரு கோபம்,என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு அங்கே கண்டவங்களுடன் என்று ஆரம்பித்து விடுவார்கள்.

ரமணியன்  
ஐயா பின்னிட்டீங்க! கடைசியா சொன்னீங்களே ஒரு வாக்கியம்.....சும்மா சொல்லக்கூடாது, நூத்துல ஒரு வாக்கியம். அதெல்லாம் அனுபவிக்குறவனுக்குத்தான் தெரியும்.சோகம்  அதுக்கு அழகா இருக்கணும்னு கூட அவசியமில்லை.

ஜெமினி கணேசன் மட்டுமா? நம்ம பவர் ஸ்டார் இப்ப என்ன பாடு படறார் தெரியுமா?


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 24, 2013 2:34 pm

இந்த பஞ்சாயத்து இன்னும் முடியலயா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக