புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
95 Posts - 52%
heezulia
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
35 Posts - 58%
heezulia
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம்


   
   
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 22, 2013 7:14 am

நாகை மாவட்டம் பழையாறை சேர்ந்த, விமல் ராஜ்,38, 1997ம் ஆண்டு முதல், சவுதியில் உள்ள, அல் ஜூ பையில் துறைமுகத்தில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், 2012ம் ஆண்டு, டிசம்பர், 10ம் தேதி, தமிழகத்தை சேர்ந்த, 16 பேர் மற்றும் கேரளத்தை சேர்ந்த, மூன்று மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.மீனவர்களை ஈரான் கடற்படை, எல்லை தாண்டி வந்த குற்றத்திற்காக கைது செய்தது. சிறையில் அனுபவித்த நாட்கள் குறித்து, விமல்ராஜிடம் பேசியதில் இருந்து...

எப்படி ஈரான் கடற்படையினரிடம் சிக்கி கொண்டீர்கள்?
கடந்த, 2012ம் ஆண்டு, டிசம்பர் 10ம் தேதி, நாங்கள், 16 மீனவர்களும், அல் ஜூ பையில் துறைமுகத்தில் இருந்து, நான்கு விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றோம். டிசம்பர், 14ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, அல் ஜூ பையில் துறைமுகத்தில் இருந்து, 100 கிலோ மீட்டர் தூரத்தில் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்தோம். அப்போது அங்கே வந்த ஈரான் கடற்படையினர், நாங்கள் பிடித்த மீன்களை எடுத்து கொண்டு, எங்களை கைது செய்தனர்.

எங்கே சிறை வைத்தனர்?
எங்கள் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, அவர்கள் படகில் ஏற்றி, ஈரான் நாட்டின், அபுதான் என்ற துறைமுக நகரத்திற்கு அழைத்து சென்றனர்.அங்கிருந்த சிறையில் ஒரு நாள் இரவு, தங்க வைக்கப்பட்டோம். டிசம்பர், 16ம் தேதி, அபுதான் ராணுவ கோர்ட் நீதிபதி என்ன தீர்ப்பு கூறினார் என்று தெரியாத நிலையில், அபுதானில் இருந்து, ஆவாஸ் என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறை
வைக்கப்பட்டோம். நாங்கள் விடுதலை செய்யப்படும் வரை, அங்கு தான் இருந்தோம்.

சிறையில் எப்படி உங்களை நடத்தினர்?
சிறையில் காலை மற்றும் மாலையில் ரொட்டி, பேரீச்சம்பழங்கள், மதியத்தில், சிறிது சாப்பாடு, கோழிக்கறி குழம்பும் வழங்கப்பட்டது.சிறையில் நாங்கள் மற்றவர்களுடன் அதிகம் பேசுவது கிடையாது. சிறை அதிகாரிகள், எங்களை கடந்து செல்லும் போது, எந்த காரணமும் இன்றி அடிப்பர்.எங்களுடன் இருந்த ஈராக் சிறைக் கைதிகள் சிலர் தந்த பணத்தை வைத்து சிறையில் இருந்து, எங்கள் உறவினர்கள் மற்றும் எங்களை வேலைக்கு அமர்த்திய நபருக்கு போன் செய்து, எங்களது நிலையை தெரிவித்தோம்.நாங்கள் கைதான மூன்றாம் நாள், எங்களை வேலைக்கு அமர்த்திய நபர், ஒரு வக்கீலை ஏற்பாடு செய்து, எங்களுடன் தொடர்பு கொள்ள வைத்தார். அந்த வக்கீல், இன்னும் மூன்று நாட்களில் நீங்கள் விடுதலை செய்யப்படுவீர்கள் என்றார்.பின் அவரிடம் இருந்து எந்த தொடர்பும் இல்லை. அதற்கு பின் எங்களுக்கும், வெளி உலகத்திற்குமான, தொடர்பு துண்டிக்கப்பட்டது.கைது செய்யப்பட்ட நாளில் இருந்து, மாற்று உடை இன்றி, ஒன்பது மாதங்களும், ஒரே உடையுடன் சிறையில் இருந்தோம். சிறை அதிகாரிகள் தரப்பில் எங்களுக்கு, கம்பளி மட்டுமே வழங்கப்பட்டது.

இந்திய தூதரகத்தினர் உங்களுக்கு உதவி செய்தனரா?
இல்லை. ஒன்பது மாதங்கள் கழித்து, செப்டம்பர், 2ம் தேதி, ஆவாஸ் சிறையில் இருந்த எங்களை, ஒரு பஸ்சில் ஏற்றி, 800 கி.மீ., தொலைவில் இருந்த, ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானுக்கு அழைத்து சென்றனர்.அங்கு தான் இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்தோம். அதற்கு முன் அவர்கள் யாரும் எங்களை சிறையில் வந்து சந்திக்கவும் இல்லை; தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவும் இல்லை.பின், அவர்கள் எங்களின் பாஸ்போர்ட் எண்களை சரிபார்த்து, ‘எமர்ஜென்சி சர்டிபிகேட்’ வழங்கி, செப்டம்பர், 17ம் தேதி, முதலில்டெஹ்ரானில் இருந்து, மும்பை வந்தோம்.மும்பையில் இருந்து சென்னை வர தமிழக முதல்வர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். எங்கள் உயிர் உள்ள வரை, தமிழக முதல்வர் செய்த உதவிகளை மறக்க மாட்டோம்.

நண்பர்களே இதுவும் தினமலரின் அரசியல் சார்பற்ற செய்திப் பகிர்வுதான்..........



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக