புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
சண்முகம்.ப | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன் உதட்டுச் சாயத்தால் ! நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
உன் உதட்டுச் சாயத்தால் ! நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#1017195உன் உதட்டுச் சாயத்தால் !
நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
கற்பகம் புத்தகாலயம் !4/2 சுந்தரம் தெரு .தியாகராயர் நகர் .சென்னை 600017.விலை ரூபாய் 40.
தொலைபேசி 044-24314347.
மின்னஞ்சல் info@karpagamputhakalayam.com
நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் அவர்களின் முந்தைய நூல் " அவசரமாய் ஒரு காதலி தேவை "இந்த நூலின் பெயர் உன் உதட்டுச் சாயத் தால் ! நூலின் பெயர் போலவே கவிதைகளும் வித்தியாசமாக உள்ளன .நூலில் உள்ள புகைப்படங்கள் ,முன் பின் அட்டை ,உல் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .நூல் வெளியிட்ட கற்பகம் புத்தகாலயத்திற்கு பாராட்டுக்கள் .
.
வாசகர்களுக்கு காதல் கவிதைகள் மேடும் சலிப்பதே இல்லை. நிலவை ரசிப்பதுபோல காதல் கவிதைகளையும் ரசிக்கலாம். படிக்கும் வாசகனுக்கு மலரும் நினைவுகளாக அவரவர் காதல் நினைவுகள் மலர்ந்து விடும் .காதல் கவிதை எழுதுவதில் காதலர்களிடையே புகழ் பெற்றவர் கவிஞர் தபூ சங்கர் அவர்களின் பாணிபோல இவரும் எழுதிஉள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் அவர்களுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம் . நல்ல தமிழ்க் கவிதை எழுதுபவருக்கு நல்ல தமிழ்ப் பெயராக இல்லை என்பது வருத்தம்தான் .
பதச் சோறாக சில கவிதைகள் மட்டும் உங்கள் ரசனைக்கு .முதல் கவிதையே முத்தத்தில் தொடங்குகின்றது .முதல் கவிதையே நூலின் பின் அட்டையிலும் அச்சாகி உள்ளது .
-
உன் உதட்டுச் சாயத்தால்
நீ வரைந்த
முதல் ஓவியம்
உன் முத்தம் !
நூலில் அணிந்துரை வாழ்த்துரை என்ற பக்க செலவின்றி தன்னுரையோடு கவிதைகள் தொடக்கி விடுகின்றன .
.காதலின் முன்னுரை முத்தம் என்பதால் முத்தம் பற்றிய பல கவிதைகள் உள்ளன .
ஒரே ஒரு முத்தம்தான்
என்று கண்டிப்போடு
கொடுத்தாய் !
என்றாலும் இன்று வரை
கன்றிப் பொய் இருக்கிறது
என் உதடுகள் !
மறுபடியும் முத்தம் பற்றி ஒரு கவிதை .காதலர்கள் மட்டும் உணர்ந்த தனிச்சுவை முத்தம் பற்றி தித்திக்க புதுக்கவிதைகள் வடித்துள்ளார் .
நீ முத்தமிட்டால்
வெப்பத்தில்
உறைந்து போகிறேன்
நான் !
முத்தம் குளிர்ச்சி என்பார்கள் சிலர் .இவர் வெப்பம் என்கிறார் .கோடை காலத்தில் குளிர் .குளிர் காலத்தில் வெப்பம் என்றும் பொருள் கொள்ளாலாம் .நாம் .
பெண்களுக்கு குளியலறையில் நெற்றிப் பொட்டை ஒட்டி வைக்கும் பழக்கம் உண்டு .வீடுகளில் பார்த்து இருக்கிறோம் .அதனை காட்சிப் படுத்தும் விதமாக ஒரு புதுக் கவிதை .
உன் குளியலறைக்கு
நீயே வைக்கும்
திருஷ்டிப் பொட்டு
உன் நெற்றி
ஒட்டுப் பொட்டு !
கவிதைக்கு கற்பனை அழகு .கற்பனைக்கு பொய் அழகு .என்பதை மெய்ப்பிக்கும் கவிதை நன்று .
உன் பிறந்த
நாளுக்கு
நீ
ஊதி அணைக்க
சூரியனைத் தரவா
மெழுகுவர்த்தியாக !
காதலி சரி சூரியனைத் தா ! என்றால் காதலனால் தர முடியாது. என்றாலும் வார்த்தையில் உள்ள நளினம் காதலி ரசிப்பாள் .
மனதிற்குள்ளேயே காதலை மறைத்து வைத்துக் கொள்பவர்கள் அதிகம் .அவள் சொல்லட்டும் என்று அவனும் .அவன் சொல்லட்டும் என்று இருவர் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் வைத்து ரகசியமாக காதலிப்பவர்களும் உண்டு .அதனை நவீன உவமையுடன் எழுதி உள்ளார் .
கணினியில் இரகசிய
பெயர் கேட்கும்
இடமெல்லாம்
உன் பெயரை
நான் கொடுக்க
கணினியைப் போலவே
இரகசியமாக வைத்திருக்கிறாய்
உன் காதலை !
பலர் மறக்காது என்று கணினியில் இரகசிய பெயர் தங்கள் துணையின் பெயரை வைத்துக் கொள்வதும் உண்மை .
காதலி நினைவு வந்து விட்டால் தூக்கம் பறி பொய் விடும் என்ற காதல் அனுபவம் வைத்து எழுதிய கவிதை.
கடவுள் பக்தர்களுக்கு
ஆண்டுக்கு ஒரு நாள்தான்
சிவராத்திரி !
காதலியே
உன் பக்தன் எனக்கு
தினம் தினம் !
இன்றைய கல்லூரி காதல் பற்றிய நடப்பியலை நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .புதிய காதலர்கள் பற்றி கல்லூரியே பேசிக்கொள்ளும் இயல்பை உணர்த்தி உள்ளார் .
எனக்கு
நீ அனுப்பிய
குறுசெய்திதான்
அந்த ஆண்டு
கல்லூரிக்கே
தலைப்பு செய்தி !
எல்லோர்க்கும் அவரவர் காதலி தேவதைதான் .அழகிதான் .பேரழகிதான் சில சொற்களில் நன்கு உணர்த்துகின்றார் .
தேவதை என்று
உன்னை வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தவனை
இப்படியா நீ
காதலனாக்கி
வேடிக்கைப் பார்ப்பது !
நாய் குறைப்பது கூட காதலனுக்கு லவ் லவ் என்று கேட்கிறதாம். கொஞ்சம் அதிகம்தான் இருந்தாலும் ரசிக்கலாம் .
காதலர்தினப் பரிசாய்
நீ கொடுத்த
நாய்க்குட்டி
லவ் லவ் என்று
குரைக்கிறது !
காதல் ரசம் சொட்டச் சொட்ட கற்பனை கலந்து புதுக் கவிதை வடித்துள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
கற்பகம் புத்தகாலயம் !4/2 சுந்தரம் தெரு .தியாகராயர் நகர் .சென்னை 600017.விலை ரூபாய் 40.
தொலைபேசி 044-24314347.
மின்னஞ்சல் info@karpagamputhakalayam.com
நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் அவர்களின் முந்தைய நூல் " அவசரமாய் ஒரு காதலி தேவை "இந்த நூலின் பெயர் உன் உதட்டுச் சாயத் தால் ! நூலின் பெயர் போலவே கவிதைகளும் வித்தியாசமாக உள்ளன .நூலில் உள்ள புகைப்படங்கள் ,முன் பின் அட்டை ,உல் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .நூல் வெளியிட்ட கற்பகம் புத்தகாலயத்திற்கு பாராட்டுக்கள் .
.
வாசகர்களுக்கு காதல் கவிதைகள் மேடும் சலிப்பதே இல்லை. நிலவை ரசிப்பதுபோல காதல் கவிதைகளையும் ரசிக்கலாம். படிக்கும் வாசகனுக்கு மலரும் நினைவுகளாக அவரவர் காதல் நினைவுகள் மலர்ந்து விடும் .காதல் கவிதை எழுதுவதில் காதலர்களிடையே புகழ் பெற்றவர் கவிஞர் தபூ சங்கர் அவர்களின் பாணிபோல இவரும் எழுதிஉள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் அவர்களுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம் . நல்ல தமிழ்க் கவிதை எழுதுபவருக்கு நல்ல தமிழ்ப் பெயராக இல்லை என்பது வருத்தம்தான் .
பதச் சோறாக சில கவிதைகள் மட்டும் உங்கள் ரசனைக்கு .முதல் கவிதையே முத்தத்தில் தொடங்குகின்றது .முதல் கவிதையே நூலின் பின் அட்டையிலும் அச்சாகி உள்ளது .
-
உன் உதட்டுச் சாயத்தால்
நீ வரைந்த
முதல் ஓவியம்
உன் முத்தம் !
நூலில் அணிந்துரை வாழ்த்துரை என்ற பக்க செலவின்றி தன்னுரையோடு கவிதைகள் தொடக்கி விடுகின்றன .
.காதலின் முன்னுரை முத்தம் என்பதால் முத்தம் பற்றிய பல கவிதைகள் உள்ளன .
ஒரே ஒரு முத்தம்தான்
என்று கண்டிப்போடு
கொடுத்தாய் !
என்றாலும் இன்று வரை
கன்றிப் பொய் இருக்கிறது
என் உதடுகள் !
மறுபடியும் முத்தம் பற்றி ஒரு கவிதை .காதலர்கள் மட்டும் உணர்ந்த தனிச்சுவை முத்தம் பற்றி தித்திக்க புதுக்கவிதைகள் வடித்துள்ளார் .
நீ முத்தமிட்டால்
வெப்பத்தில்
உறைந்து போகிறேன்
நான் !
முத்தம் குளிர்ச்சி என்பார்கள் சிலர் .இவர் வெப்பம் என்கிறார் .கோடை காலத்தில் குளிர் .குளிர் காலத்தில் வெப்பம் என்றும் பொருள் கொள்ளாலாம் .நாம் .
பெண்களுக்கு குளியலறையில் நெற்றிப் பொட்டை ஒட்டி வைக்கும் பழக்கம் உண்டு .வீடுகளில் பார்த்து இருக்கிறோம் .அதனை காட்சிப் படுத்தும் விதமாக ஒரு புதுக் கவிதை .
உன் குளியலறைக்கு
நீயே வைக்கும்
திருஷ்டிப் பொட்டு
உன் நெற்றி
ஒட்டுப் பொட்டு !
கவிதைக்கு கற்பனை அழகு .கற்பனைக்கு பொய் அழகு .என்பதை மெய்ப்பிக்கும் கவிதை நன்று .
உன் பிறந்த
நாளுக்கு
நீ
ஊதி அணைக்க
சூரியனைத் தரவா
மெழுகுவர்த்தியாக !
காதலி சரி சூரியனைத் தா ! என்றால் காதலனால் தர முடியாது. என்றாலும் வார்த்தையில் உள்ள நளினம் காதலி ரசிப்பாள் .
மனதிற்குள்ளேயே காதலை மறைத்து வைத்துக் கொள்பவர்கள் அதிகம் .அவள் சொல்லட்டும் என்று அவனும் .அவன் சொல்லட்டும் என்று இருவர் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் வைத்து ரகசியமாக காதலிப்பவர்களும் உண்டு .அதனை நவீன உவமையுடன் எழுதி உள்ளார் .
கணினியில் இரகசிய
பெயர் கேட்கும்
இடமெல்லாம்
உன் பெயரை
நான் கொடுக்க
கணினியைப் போலவே
இரகசியமாக வைத்திருக்கிறாய்
உன் காதலை !
பலர் மறக்காது என்று கணினியில் இரகசிய பெயர் தங்கள் துணையின் பெயரை வைத்துக் கொள்வதும் உண்மை .
காதலி நினைவு வந்து விட்டால் தூக்கம் பறி பொய் விடும் என்ற காதல் அனுபவம் வைத்து எழுதிய கவிதை.
கடவுள் பக்தர்களுக்கு
ஆண்டுக்கு ஒரு நாள்தான்
சிவராத்திரி !
காதலியே
உன் பக்தன் எனக்கு
தினம் தினம் !
இன்றைய கல்லூரி காதல் பற்றிய நடப்பியலை நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .புதிய காதலர்கள் பற்றி கல்லூரியே பேசிக்கொள்ளும் இயல்பை உணர்த்தி உள்ளார் .
எனக்கு
நீ அனுப்பிய
குறுசெய்திதான்
அந்த ஆண்டு
கல்லூரிக்கே
தலைப்பு செய்தி !
எல்லோர்க்கும் அவரவர் காதலி தேவதைதான் .அழகிதான் .பேரழகிதான் சில சொற்களில் நன்கு உணர்த்துகின்றார் .
தேவதை என்று
உன்னை வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தவனை
இப்படியா நீ
காதலனாக்கி
வேடிக்கைப் பார்ப்பது !
நாய் குறைப்பது கூட காதலனுக்கு லவ் லவ் என்று கேட்கிறதாம். கொஞ்சம் அதிகம்தான் இருந்தாலும் ரசிக்கலாம் .
காதலர்தினப் பரிசாய்
நீ கொடுத்த
நாய்க்குட்டி
லவ் லவ் என்று
குரைக்கிறது !
காதல் ரசம் சொட்டச் சொட்ட கற்பனை கலந்து புதுக் கவிதை வடித்துள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
Re: உன் உதட்டுச் சாயத்தால் ! நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#1017199- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நல்ல வரிகள் ...கணினியில் இரகசிய
பெயர் கேட்கும்
இடமெல்லாம்
உன் பெயரை
நான் கொடுக்க
கணினியைப் போலவே
இரகசியமாக வைத்திருக்கிறாய்
உன் காதலை !
நகைசுவையாய் வரிகள் அருமை ..காதலர்தினப் பரிசாய்
நீ கொடுத்த
நாய்க்குட்டி
லவ் லவ் என்று
குரைக்கிறது !
விமர்சனம் அருமை ஐயா
Re: உன் உதட்டுச் சாயத்தால் ! நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#0- Sponsored content
Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|