புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_m10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_m10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10 
14 Posts - 45%
T.N.Balasubramanian
கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_m10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10 
1 Post - 3%
Guna.D
கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_m10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_m10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_m10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_m10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10 
17 Posts - 4%
prajai
கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_m10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_m10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_m10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10 
9 Posts - 2%
jairam
கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_m10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_m10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10 
4 Posts - 1%
Jenila
கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_m10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_m10கடவுளின் கவனத்திற்கு.......... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளின் கவனத்திற்கு..........


   
   

Page 1 of 2 1, 2  Next

kotravai
kotravai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 03/08/2013

Postkotravai Sat Sep 28, 2013 5:00 pm

இறைவனின் வீட்டில் நற்செய்திகள்
     எதுவும் இல்லை போலும்,
சற்றும் கவனிக்கப்படாமல்  இருக்கின்றன
     எறும்புகளால் அரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்  
அவனது சமையலறை முந்திரிகள்........................

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 28, 2013 5:04 pm

கவிதையின் வளம்  கடவுளின்  கவனம் நன்று

சர்க்கரை  பொங்கல்
சமையல்  இல்லாததால்
சமையல் அறை முந்திரி  
சாப்பாடு  ஆனது  இந்த  
எறும்பு  மந்திரிகளுக்கு  .....


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 28, 2013 5:59 pm

பூவன் wrote:கவிதையின் வளம்   கடவுளின்  கவனம் நன்று

சர்க்கரை  பொங்கல்
சமையல்  இல்லாததால்
சமையல் அறை முந்திரி  
சாப்பாடு  ஆனது  இந்த  
எறும்பு  மந்திரிகளுக்கு  .....
வெறிச்சோடிய கடவுளின் சமையலறையில்
மீதம் இருந்தது முத்திரிகளா?
அதை சாப்பாடு ஆக்கிய எறும்பு
கடவுள் சாம்ராச்சிய மந்திரிகளா?


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 28, 2013 6:04 pm

அசுரன் wrote:
பூவன் wrote:கவிதையின் வளம்   கடவுளின்  கவனம் நன்று

சர்க்கரை  பொங்கல்
சமையல்  இல்லாததால்
சமையல் அறை முந்திரி  
சாப்பாடு  ஆனது  இந்த  
எறும்பு  மந்திரிகளுக்கு  .....
வெறிச்சோடிய கடவுளின் சமையலறையில்
மீதம் இருந்தது முத்திரிகளா?
அதை சாப்பாடு ஆக்கிய எறும்பு
கடவுள் சாம்ராச்சிய மந்திரிகளா?
அப்படிதான் அண்ணா நீங்கள் ராஜதந்திரி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 28, 2013 6:25 pm

அசுரன் wrote:
பூவன் wrote:கவிதையின் வளம்   கடவுளின்  கவனம் நன்று

சர்க்கரை  பொங்கல்
சமையல்  இல்லாததால்
சமையல் அறை முந்திரி  
சாப்பாடு  ஆனது  இந்த  
எறும்பு  மந்திரிகளுக்கு  .....
வெறிச்சோடிய கடவுளின் சமையலறையில்
மீதம் இருந்தது முத்திரிகளா?
அதை சாப்பாடு ஆக்கிய எறும்பு
கடவுள் சாம்ராச்சிய மந்திரிகளா?
தல நல்ல இருக்கு கவிதை புன்னகை

கடவுளின் தூது
இந்த எரும்பெனும் சாது



M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Sep 28, 2013 10:11 pm

வேலையாள் பற்றாக்குறை போலும்
கடவுளுக்கே கிடைக்கவில்லை
சமயல் செய்ய ஒரு ஆள் !



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 28, 2013 10:33 pm

M.M.SENTHIL wrote:வேலையாள் பற்றாக்குறை போலும்
கடவுளுக்கே கிடைக்கவில்லை
சமயல் செய்ய ஒரு ஆள் !
சாப்பிட்ட எறும்புகள் எப்ப சமையல் காரன் ஆச்சி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 28, 2013 11:02 pm

அசுரன் wrote:
M.M.SENTHIL wrote:வேலையாள் பற்றாக்குறை போலும்
கடவுளுக்கே கிடைக்கவில்லை
சமயல் செய்ய ஒரு ஆள் !
சாப்பிட்ட எறும்புகள் எப்ப சமையல் காரன் ஆச்சி
இப்போ தான்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Sep 29, 2013 2:45 pm

அசுரன் wrote:
M.M.SENTHIL wrote:வேலையாள் பற்றாக்குறை போலும்
கடவுளுக்கே கிடைக்கவில்லை
சமயல் செய்ய ஒரு ஆள் !
சாப்பிட்ட எறும்புகள் எப்ப சமையல் காரன் ஆச்சி
எறும்புகள் சமையல்காரன் ஆகவில்லை, சமையல்காரன் இல்லாததால் சமையலறையில் வேலை செய்ய ஆளில்லை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 29, 2013 2:48 pm

 
M.M.SENTHIL wrote:
அசுரன் wrote:
M.M.SENTHIL wrote:வேலையாள் பற்றாக்குறை போலும்
கடவுளுக்கே கிடைக்கவில்லை
சமயல் செய்ய ஒரு ஆள் !
சாப்பிட்ட எறும்புகள் எப்ப சமையல் காரன் ஆச்சி
எறும்புகள் சமையல்காரன் ஆகவில்லை, சமையல்காரன் இல்லாததால் சமையலறையில் வேலை செய்ய ஆளில்லை.
அதான் எறும்புகள்  சமைக்கின்றனவே ..புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக