புதிய பதிவுகள்
» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_m10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10 
62 Posts - 63%
heezulia
கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_m10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10 
24 Posts - 24%
mohamed nizamudeen
கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_m10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 3%
prajai
கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_m10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 2%
Barushree
கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_m10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_m10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 2%
cordiac
கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_m10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_m10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_m10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_m10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10 
189 Posts - 57%
heezulia
கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_m10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10 
107 Posts - 32%
T.N.Balasubramanian
கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_m10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_m10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10 
12 Posts - 4%
prajai
கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_m10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_m10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_m10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 1%
cordiac
கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_m10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_m10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 0%
Geethmuru
கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_m10கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 05, 2013 12:01 am


ஒருநாள் அதிகாலை நேரம். பனி மூட்டம் எங்கும் பரவி புகை மூட்டம் போல் காட்சி அளித்தது. லேசாக தென்றல் வீசிக் கொண்டிருந்தது. பனித்துளிகள் மரங்களின் இலைகளின் மீது படிந்து, நீர் மொட்டுக்களை உருவாக்கிக் கொண்டிருந்தன.

ஆனால், ஒரு குளத்தில் இருந்த தாமரை இலை, தன் மீது விழுந்த பனித்துளிகளை சேமித்து வைப்பதில் கடினமாக உழைத்தது. பனித்துளியை சிறிதும் சேதம் ஆகி விடாமல் அவற்றைச் சேமித்து வைப்பதிலேயே தாமரை கண்ணுங் கருத்துமாக இருந்தது.

நீருக்குள் இருந்த தவளை ஒன்று தாமரையின் உழைப்பைக் கண்டு ஆச்சரியப்பட்டது. சிறிது நேரம் சென்றிருக்கும். வானத்தில் பிழம்பு போல் எழுந்து வந்தது சூரியன். தன்னுடைய ஒளிக்கதிர்களை வீசியது. பனி மூட்டத்தை ஜீரணித்துப் பகல் ஆக்கிவிட்டது.

தாமரை கஷ்டப்பட்டுச் சேகரித்த பனித் துளிகளை, சூரியனின் உஷ்ணக் கதிர்கள் அழித்துவிட்டன. பகலவனின் ஒளிக்கதிர்களுக்கு முன்னே பனித்துளிகள் என்ன செய்து விட முடியும்?

தாமரைக்கு சூரியனின் மீது கோபம் இல்லை. ஆனால், வானம் இருப்பதால் தான் சூரியன் உதிப்பதாக, தாமரை எண்ணிக் கொண்டது.

"தான் சிரமப்பட்டுச் சேமித்து வைத்த பனித் துளிகள் அழிந்து போனதற்கு வானமே காரணம்' என்று தாமரை கருதியது. அதனால், தாமரைக்கு வானத்தின் மீது கோபம் ஏற்பட்டது. அதே சமயம், தன் உழைப்பு வீணாகிவிட்டதே... என்று தாமரை சோகத்தில் ஆழ்ந்தது.

தாமரையின் சோகத்தை அறிந்த தவளை, தாமரையைப் பார்த்து, ""தடாகத்துக்கு அழகு தரும் தாமரையே! சூரியனைக் கண்டு மலர்ந்து மகிழ்ச்சியுடன் காணப்படும் நீ, இன்று முகம் வாடியிருக்கக் காரணம் என்னவோ?'' என்று கேட்டது.

தனது உழைப்பையெல்லாம் வானம் வீணாக்கி விட்டதை விவரமாகத் தவளைக்கு எடுத்துக் கூறியது தாமரை. வானத்தைப் பார்த்து இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று தாமரை எண்ணியது.

பின்னர் வானத்தைப் பார்த்து தாமரை, ""ஏ! வானமே! இளம் அதிகாலை நேரத்தில் நான் மிகவும் கஷ்டப்பட்டு சேமித்த பனி நீர் மொட்டுகளை சூரியனைக் கொண்டு அழித்து விட்டாயே... இது உனக்கு அடுக்குமா? என் உழைப்பின் மகிமை பற்றி உனக்குத் தெரியாதா என்ன? உழைத்தும் பலன் இல்லாமல் செய்து விட்டாயே,'' என்று கேட்டது.

""தாமரையே! உனது வருத்தம் எனக்கு நன்றாகப் புரிகிறது. என் நிலைமையை நீ அறிந்துகொள்ள முடிந்தால் உனக்கு என் மீது கோபம் ஏற்பட வாய்ப்பில்லை.

""நீ உன்னிடம் சேமித்து வைத்திருந்த சில பனித்துளிகள் வீணாகி விட்டதற்காக இவ்வளவு வருத்தம் அடைகிறாய். நானோ இரவு முழுவதும் கோடி கோடி அளவுக்கு நட்சத்திரங்களைச் சேமித்து வைத்து, இரவு முழுவதும் ஜீவராசிகளுக்கு எழிலார்ந்த காட்சி தருகிறேன். ஆனால், பொழுது விடிந்ததும் என்னால் ஒரு நட்சத்திரத்தைக் கூடப் பார்க்க முடியவில்லை. சூரியன் அவற்றை அழித்துவிட்டு, அகங்காரம் கொண்டு ஆர்த்தெழுகிறான். பத்துத்துளி வீணாகிப் போனதற்கே இப்படி அல்லல்படுகிறாயே, நான் கோடி கோடியாய் இழந்து விட்ட பிறகும் கவலைப்படுகிறேனா? பகலோடும் சூரியனோடும் நான் மோதிக் கொள்ள முடியுமா என்ன?'' என்று வானம் தாமரையைப் பார்த்துக் கேட்டது.

""நீ சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே,'' என்று தாமரை கூறியது.

""தாமரையே! ஏற்றுக்கொள்வதா, மறுப்பதா என்பது இங்கே பிரச்னை அல்ல; ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். பிரதிபலனை எதிர்பார்க்கக் கூடாது. இழப்புகளைக் கண்டு சோர்ந்து விடக்கூடாது என்பவைதான் பிரச்னையாகும்.

""கர்மத்தைச் செய்; பலனைப் பற்றிக் கவலைப்படாதே; என்று மனிதர்களுக்கு உபதேசம் செய்த பகவத் கீதை நமக்கும் பொருந்தும் அல்லவா?'' என்று விவரித்துக் கூறியது வானம்.

தன்னிடமிருந்த பனித்துளிகளை பறித்துக் கொண்டாலும், தன் மலரைத் தலைநிமிர வைக்கிற காரியத்தைச் சூரியன் ஆற்றுகிறதே, என்று எண்ணி தாமரை இழப்பை மறந்து ஆறுதல் அடைந்தது.

***
சிறுவர் மலர்



கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82498
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 05, 2013 5:20 am

கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை 3838410834 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 04, 2013 8:29 pm

நல்லா இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Nov 05, 2013 10:12 am

சூப்பர் அண்ணா.... சூப்பருங்க



அன்புடன் அமிர்தா

கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Aகோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Mகோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Iகோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Rகோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Tகோபம் கோபமா வருது! - சிறுவர் கதை Hகோபம் கோபமா வருது! - சிறுவர் கதை A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 05, 2013 4:43 pm

நல்ல கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக