புதிய பதிவுகள்
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_m10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10 
71 Posts - 46%
heezulia
கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_m10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10 
65 Posts - 42%
mohamed nizamudeen
கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_m10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10 
5 Posts - 3%
prajai
கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_m10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10 
4 Posts - 3%
Jenila
கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_m10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10 
2 Posts - 1%
jairam
கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_m10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_m10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10 
2 Posts - 1%
kargan86
கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_m10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10 
1 Post - 1%
Guna.D
கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_m10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_m10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_m10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_m10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10 
71 Posts - 34%
mohamed nizamudeen
கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_m10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10 
9 Posts - 4%
prajai
கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_m10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10 
6 Posts - 3%
Jenila
கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_m10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10 
4 Posts - 2%
Rutu
கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_m10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_m10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_m10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_m10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10 
2 Posts - 1%
jairam
கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_m10கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,,


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Oct 08, 2013 3:09 pm

கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, H4eg


அமெரிக்க தாவரவியல் பூங்கா , ‘வளர்க்க கூடாத நச்சு மரங்கள்’ என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் ‘சீமைக் கருவேலமரம் ’ தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ‘ யாம் அறியேன் பராபரமே’

ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல…., இப்போதைய பிரச்சனை….!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்

இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல…! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது…!

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது….. ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது

உடம்பு முழுதும் விஷம்

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்….?!!

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.

அறியாமை

நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்…..!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்….??! என்ன முரண்பாடு…?? என்ன அறியாமை..??

ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.
நல்ல மரம் ஆரோக்கியம்

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .

சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்….
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்…..! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!
வாசுதேவன் சின்னப்பன் (முகநூல்)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 08, 2013 3:34 pm

2010-ல் இங்கு எழுதியுள்ளேன் டார்வின்!
http://www.eegarai.net/t39338-topic#373541

அழிக்க முடியாத வளர்ச்சியைப் பெற்றுவிட்டதே! இதனால் தான் மழை குறைந்துவிட்டது, காற்றில் உள்ள ஈரப்பதத்தை இம்மரம் உறிஞ்சிவிடுவதால் எங்கும் வெப்பம் அதிகரித்துவிட்டது!



கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82058
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 08, 2013 10:06 pm

மரம் நடுவோம்' என்ற கருத்து மேலோங்கும்
இன்றைய நாளில், "வேலிகாத்தானை வெட்டுவோம்'
என்ற கருத்து மேலோங்கினால் மட்டுமே,
மண்ணின் மாண்பை காப்பாற்ற இயலும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 08, 2013 11:14 pm

விழிப்புணர்வுப் பகிர்வு




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 08, 2013 11:41 pm

பேராண்மை படத்துல கூட சொல்லுவாங்க பாஸ்

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Wed Oct 09, 2013 10:23 am

பகிர்வுக்கு நன்றி நான் என்வீடு தோட்டத்தில் உள்ள வேலிகத்தான் மரங்களை வெட்டி விடுகிறேன் .

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Wed Oct 09, 2013 10:29 am

ரோட்டின் இரு பக்கங்களிலும் கருவேல மரங்கள் செழித்து வளர்ந்து உள்ளது. நேற்று பேருந்தில் செல்லும் போது தான் கவனித்தேன். மனதிற்கு வேதனையாக இருந்தது.



அன்புடன் அமிர்தா

கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Aகருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Mகருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Iகருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Rகருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Tகருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, Hகருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,, A
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Oct 09, 2013 2:37 pm

வேலிக்காத்தான் ஆனால் காற்றை காப்பானல்ல!
நல்லதொரு பதிவு.நாமும் முடிந்தவரை மற்றவர்களுக்கு சொல்வோம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக