புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_m10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_m10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_m10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10 
3 Posts - 6%
Baarushree
சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_m10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10 
2 Posts - 4%
prajai
சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_m10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10 
2 Posts - 4%
சிவா
சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_m10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10 
1 Post - 2%
viyasan
சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_m10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10 
1 Post - 2%
Rutu
சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_m10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_m10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_m10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10 
2 Posts - 15%
Rutu
சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_m10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர்


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Oct 17, 2013 1:57 pm

சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் MUM1MUM1516102013

சிறுவயதில் காணாமல் போய் கமாண்டோ படை வீரர் ஆனவர், 25 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்துடன் இணைந்தார்.

கமாண்டோ படை வீரர்

மராட்டிய மாநிலம் தானே நகர போலீஸ் கமாண்டோ படை பிரிவில் பணியாற்றி வருபவர் கணேஷ் ரகுநாத் தாங்குடே(வயது 31). விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ள இவர் முதலில் தானே நகர போலீஸ் படை பிரிவில் கான்ஸ்டபிளாக பணிக்கு சேர்ந்து படிப்படியாக விளையாட்டு திறமையால் கமாண்டோ படைக்கு முன்னேறினார். கமாண்டோ படை வீரர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து பணியாற்றுவது வழக்கம்.

ஒரு குழுவிற்கு அதிகாரி ஒருவர் தலைமை வகிப்பார். கணேஷ் ரகுநாத் தாங்குடே குழுவிற்கு ஷோன்டே என்பவர் பொறுப்பு அதிகாரி ஆவார். ஷோன்டே தன்னுடைய குழுவில் உள்ள வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரத்தை கேட்டுக்கொண்டிருந்தார். ஒவ்வொரு வீரர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய பெயர் விவரங்களை தெரிவித்தனர்.

தேடலுக்கு அடித்தளமிட்ட அதிகாரி

அப்போது கணேஷ் ரகுநாத் தாங்குடேவிடம் கேட்டபோது ‘எனக்கு யாரும் இல்லை. நான் ஒரு அனாதை’ என்று சோகத்துடன் தெரிவித்தார். ஆனால் கணேஷ் ரகுநாத் தாங்குடேவின் வலது கையில் ‘மந்தா ஆர்.தாங்குடே’ என்று மராத்தி மொழியில் பச்சை குத்தியிருந்தது. இதனை பார்த்ததும் ஷோன்டேவிற்கு, கணேஷ் ரகுநாத் தாங்குடேவிற்கும் பெற்றோர் இருப்பார்கள் என்ற நம்பிக்கை அடி மனதில் வேரூன்றியது.

உடனே மந்தா என்ற பெண் தொடர்பான விவரங்களை ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிணாமங்கள் மூலமாக தேடத்தொடங்கினார். மேலும் கணேஷ் ரகுநாத்திடம் பெற்றோரை கண்டுபிடித்து தருவதாகவும், விரைவில் பெற்றோரை தேடி பிடித்துவிடலாம் என்றும் கமாண்டோ படை அதிகாரி ஷோன்டே மற்றும் சக வீரர்கள் ஆறுதல் கூறினர்.

சமையல்காரர் தந்த தகவல்

இதனையடுத்து தன்னுடைய பெற்றோரை எப்படியாவது தேடி பிடிக்கவேண்டும் என்ற ஆசை கணேஷ் ரகுநாத் தாங்குடேவிற்கு தோன்றியது. உடனே தானே நகரில் கடந்த 30 ஆண்டுகளாக காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொன்றாக சேகரித்தார். அதில் துரதிருஷ்டவசமாக கணேஷ் ரகுநாத் தாங்குடேவின் பெயர் விவரம் இல்லை. இருந்தாலும் முயற்சியை கைவிடவில்லை.

கணேஷ் ரகுநாத் தாங்குடே பாலர் பருவத்தில் ஒர்லியில் உள்ள அனாதை ஆசிரமம் ஒன்றில் தங்கியிருந்து 7–ம் வகுப்பு வரையிலும் படித்தார். அந்த அனாதை ஆசிரமத்திற்கு சென்று அங்கு பல வருடங்களாக சமையல்காரராக பணியாற்றி வரும் சம்ருதீன் என்பவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் சில தகவலகளை தெரிவித்தார்.

மேலும் முதியவர் ஒருவர், மந்தா என்ற பெண் தனது பிள்ளைகளுடன் மாமா பாஞ்சா மசூதி அருகில் வசித்து வருவதாக கணேஷ் ரகுநாத்திடம் தெரிவித்தார்.

கடந்த 4–ந்தேதியன்று பல்வேறு தேடல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதியவர் கூறிய வீட்டிற்கு கணேஷ் ரகுநாத் சென்றார். அங்கு இருந்த பெண்ணிடம் ‘நாங்கள் போலீஸ், உங்கள் வீட்டில் சில வருடங்களுக்கு முன்பு குழந்தை காணாமல் போயிருக்கிறதா?’ என்று கேட்டார்.

அடையாளம் காட்டிய ‘பச்சை’

அதற்கு, ‘ஆமாம்’ என்று கூறிய அந்த பெண், தன்னுடைய மகன் கையில் என்னுடைய பெயர் ‘மந்தா ஆர்.தாங்குடே’ என்று பச்சை குத்தியிருக்கும் என்றார். உடனே, அவர் தன்னுடைய அம்மாதான் என்று கணேஷ் ரகுநாத் தாங்குடேவிற்கு தெரிந்ததும் ‘‘நான்தான் உங்களுடைய மகன்’’ என்று கூறி தன்னுடைய கையில் பச்சை குத்தியிருந்ததையும் காண்பித்தார். இதனையடுத்து மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓட இருவரும் கட்டித்தழுவினர்.

தூய்மையான தாய்மை பாசத்துடன் அன்பு முத்தங்களை மந்தா பகிர்ந்துகொண்டார். 6 வயதில் காணாமல் போன மகன் 25 வருடத்திற்கு பின்னர் கிடைத்த மகிழ்ச்சியை அவரால் விவரிக்க முடியாமல் ஆனந்தம் பொங்க கண்களில் கண்ணீர் வடிய திளைத்தார் மந்தா. சிறு வயதில் காணாமல் போன கணேஷ் ரகுநாத் மீண்டும் வந்ததும் குடும்ப உறுப்பினர்கள் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

மகிழ்ச்சி

கணேஷ் ரகுநாத்தின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு இனிப்பு வழங்கி தங்களுடைய அளவிடமுடியாத மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். சிறுவயதில் காணாமல் போன மகன் கமாண்டோ படை வீரராக மீண்டும் கிடைத்திருப்பது மந்தாவிற்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. காணாமல் போன தினத்தன்று வாழ்வில் நல்ல நிலையை எட்டும் வரை சந்தித்த கஷ்டங்களை கணேஷ் ரகுநாத் தாங்குடே குடும்பத்தினரிடம் பகிர்ந்துகொண்டார்.

25 ஆண்டுகளுக்கு பிறகு தாயாருடன் சேர்ந்த கமாண்டோ படை வீரர் கணேஷ் ரகுநாத் தாங்குடே, தான் பட்ட கஷ்டங்கள் பற்றி நிருபர்களிடம் கூறியதாவது:–

ரெயில் நிலையத்தில் பிரிந்தேன்

நானும், என்னுடைய நண்பனும் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தோம். அப்போது என்னுடைய நண்பனின் மாமா சுற்றுலா செல்வதாக கூறி நண்பனை அழைத்தார். உடன் நானும் அவனோடு நின்று கொண்டிருந்ததால் என்னையும் அவர்களுடன் வருமாறு அழைத்துச்சென்றனர்.

அருகேயுள்ள ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டியில் அனைவரும் ஏறினோம். ரெயில் சிறிது தூரம் சென்றதும் எனக்கு அதிக பசி ஏற்பட்டது. உடனே நான் ரெயில் நிலையத்தில் இறங்கி சாப்பிடுவதற்காக ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தபோது கூட்ட நெரிசலில் அனைவரும் பிரிந்துவிட்டோம். நான், ரெயில் புறப்பட்டு சென்ற திசைக்கு எதிர் திசை நோக்கி வந்த ரெயிலில் ஏறினேன்.

பசியாற்றிய விநாயகர் சதுர்த்தி

அந்த ரெயில் எங்கு நின்றதோ அங்குள்ள ரெயில்நிலைய பிளாட்பாரத்திலேயே 3 நாட்கள் தங்கியிருந்தேன். அப்போது விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று வந்ததால் வயிற்று பசிக்காக ஒவ்வொரு பூஜை நடைபெறும் விநாயகர் மண்டல்களுக்கு சென்று பிரசாதம் மூலம் பசியாற்றி வந்தேன். நான் இறுதியாக ஒரு கடற்கரை பகுதியின் அருகே சென்றேன்.

அப்போது அங்கு நடைபாதையில் குடிசை அமைத்து வசித்து வந்த மீன் விற்பனை செய்யும் குடும்பத்தினர் என்னை அவர்கள் உடன் தங்க வைத்தனர். அந்த குடும்பத்தினருக்கு ஒரு மகன் இருந்தான். அவனுடன் நான் ரெயில் பெட்டியை சுத்தம் செய்து பிச்சை எடுத்து வந்தேன். பிச்சை மூலம் கிடைக்கும் பணத்தை மீனவ குடும்பத்திடம் கொடுப்பேன்.

விளையாட்டில் ஆர்வம்

அவர்கள் எனக்கு பசியாற சாப்பாடும், தங்கும் இடமும் தந்தார்கள். இப்படியே என்னுடைய கடுமையான நாட்கள் நகர்ந்துகொண்டே வந்தது. ஒரு நாள் நான் சாலையில் செல்லும்போது வாகனம் ஒன்று என் மீது மோதியது. இதில் தலையில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே ஒர்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என்னை பார்க்க யாருமே வரவில்லை.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாறு பால்வாடியில் 7–ம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டு. இதனால் விளையாட்டு போட்டிகளில் தேர்ச்சிப்பெற்று புனேயில் உள்ள விடுதிக்கு பால்வாடி சார்பில் என்னை ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் அனுப்பி வைத்தனர். அவர்கள் என்னை தானேயில் உள்ள அரசு சாரா அமைப்பு மூலம் படிக்க வைத்தனர்.

போலீஸ் படையில் சேர்ந்தேன்

விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் குவித்த என்னை தானேயில் உள்ள கல்லூரியில் இளங்கலை வணிகவியல் (பி.காம்) படிக்க வைத்தனர். படிப்போடு நான் விளையாட்டு துறையிலும் அதிக கவனம் செலுத்தி வந்தேன். படித்துக்கொண்டு இருக்கும்போதே தானே போலீஸ் படையில் போலீஸ் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு நடந்தது.

இதில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று கடந்த 2010–ம் ஆண்டு தானே மாநகர போலீஸ் படை பிரிவில் போலீஸ்காரராக வேலைக்கு சேர்ந்தேன். இதனையடுத்து விளையாட்டு துறையில் நான் செய்த சாகசங்கள், திறமைகளின் உதவியால் படிப்படியாக ஒவ்வொறு துறையாக பணி உயர்வு பெற்று தற்போது கமாண்டோ படை பிரிவில் பணியாற்றி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

-- dina thanthi

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Oct 17, 2013 2:21 pm

சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் 3838410834 சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் 103459460

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக