புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
Page 7 of 12 •
Page 7 of 12 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12
First topic message reminder :
பெங்களூரு:
செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம்
மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப
உள்ளது.
இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும்
தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை
ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான
வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி,
செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும்
என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வரும் 28 அல்லது நவம்பர் 19ம் தேதி மங்கள்யான்
ஏவப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, செவ்வாயக்கு செயற்கை கோள்
அனுப்புவதை தாமதப்படுத்த வேண்டும் என அ
மெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறியிருந்தது.
ஆனால், எந்த காரணத்தை முன்னிட்டும் தாமதிக்க
முடியாது என இஸ்ரோ அறிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
===========
நன்றி: தினமலர்
பெங்களூரு:
செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம்
மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப
உள்ளது.
இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும்
தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை
ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான
வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி,
செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும்
என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வரும் 28 அல்லது நவம்பர் 19ம் தேதி மங்கள்யான்
ஏவப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, செவ்வாயக்கு செயற்கை கோள்
அனுப்புவதை தாமதப்படுத்த வேண்டும் என அ
மெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறியிருந்தது.
ஆனால், எந்த காரணத்தை முன்னிட்டும் தாமதிக்க
முடியாது என இஸ்ரோ அறிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
===========
நன்றி: தினமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தகவல்களுக்கு மிக்க நன்றிகள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சாதனை மைல் கல்லை எட்டியது 'மங்கள்யான்'!
செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்று (புதன்கிழமை) மேலும் ஒரு சாதனை மைல் கல்லை எட்டியது.
பூமியைத் தவிர வேறு ஏதேனும் கோள்களில் உயிரினங்கள் வாழ வாய்ப்புகள் உள்ளதா? என்பதை அறிய பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றன.
அந்த வரிசையில் இந்தியா சார்பாக செவ்வாய் கிரகத்திற்கு 'மங்கள்யான்' விண்கலம் கடந்த ஆண்டு இஸ்ரோவால் அனுப்பி வைக்கப்பட்டது.
செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய 4-வது நாடு என்ற பெருமையுடன் விண்ணில் பயணித்துக் கொண்டிருந்த மங்கள்யான் இன்று (09.04.14) காலை இந்திய நேரப்படி 9.50 மணிக்கு ஒரு சாதனை மைல் கல்லை எட்டியுள்ளது.
பூமிக்கும் செவ்வாய் கோளுக்கும் இடையேயான தொலைவின் பாதி தூரமான 38 மில்லியன் கிலோமீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்து சென்றது மங்கள்யான். இதனால், திட்டமிட்டபடி செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை மங்கள்யான் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு வானியல் நிகழ்வு!
இந்தச் சாதனை அரங்கேறியுள்ள அதேவேளையில், மற்றொரு வானியல் நிகழ்வும் நடைபெறவுள்ளது. சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வரும் 8 கோள்களும் எப்போதாவது பூமிக்கும் சூரியனுக்கும் எதிர் திசையில் அமைவதுண்டு.
அதேபோன்ற நிகழ்வுதான் இன்று நடைபெறவுள்ளது. அதன்படி இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் செவ்வாய் கிரகம் பூமிக்கு எதிர்திசையில் தென்படவுள்ளது.
இதனை கிழக்கு வானத்தில் வெறும் கண்களால் பார்க்கலாம். மேலும் தொலைநோக்கி வழியாகப் பார்க்கும்போது அதன் இரண்டு துணைக்கோள்களும், அந்த கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்களும் தெளிவாகப் புலப்படும் என்று வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்று (புதன்கிழமை) மேலும் ஒரு சாதனை மைல் கல்லை எட்டியது.
பூமியைத் தவிர வேறு ஏதேனும் கோள்களில் உயிரினங்கள் வாழ வாய்ப்புகள் உள்ளதா? என்பதை அறிய பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றன.
அந்த வரிசையில் இந்தியா சார்பாக செவ்வாய் கிரகத்திற்கு 'மங்கள்யான்' விண்கலம் கடந்த ஆண்டு இஸ்ரோவால் அனுப்பி வைக்கப்பட்டது.
செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய 4-வது நாடு என்ற பெருமையுடன் விண்ணில் பயணித்துக் கொண்டிருந்த மங்கள்யான் இன்று (09.04.14) காலை இந்திய நேரப்படி 9.50 மணிக்கு ஒரு சாதனை மைல் கல்லை எட்டியுள்ளது.
பூமிக்கும் செவ்வாய் கோளுக்கும் இடையேயான தொலைவின் பாதி தூரமான 38 மில்லியன் கிலோமீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்து சென்றது மங்கள்யான். இதனால், திட்டமிட்டபடி செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை மங்கள்யான் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு வானியல் நிகழ்வு!
இந்தச் சாதனை அரங்கேறியுள்ள அதேவேளையில், மற்றொரு வானியல் நிகழ்வும் நடைபெறவுள்ளது. சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வரும் 8 கோள்களும் எப்போதாவது பூமிக்கும் சூரியனுக்கும் எதிர் திசையில் அமைவதுண்டு.
அதேபோன்ற நிகழ்வுதான் இன்று நடைபெறவுள்ளது. அதன்படி இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் செவ்வாய் கிரகம் பூமிக்கு எதிர்திசையில் தென்படவுள்ளது.
இதனை கிழக்கு வானத்தில் வெறும் கண்களால் பார்க்கலாம். மேலும் தொலைநோக்கி வழியாகப் பார்க்கும்போது அதன் இரண்டு துணைக்கோள்களும், அந்த கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்களும் தெளிவாகப் புலப்படும் என்று வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
செப்-24ல் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்க்கிரக சுற்றுவட்டபாதையை சென்றடையும் என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று அவர் பேசும்போது செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர்-5ல் மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டது. நமது செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிப் பணிகள் நல்லமுறையில் நடந்து வருகின்றன. வருகிற செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி மங்கள்யான் விண்கலம், செவ்வாய்க்கிரகம் சுற்றிவரும் பாதையை சென்றடையும் என்றார்.
-- dinamalar
-- dinamalar
soplangi wrote:[link="/t104790p60-topic#1063307"]செப்-24ல் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்க்கிரக சுற்றுவட்டபாதையை சென்றடையும் என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று அவர் பேசும்போது செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர்-5ல் மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டது. நமது செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிப் பணிகள் நல்லமுறையில் நடந்து வருகின்றன. வருகிற செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி மங்கள்யான் விண்கலம், செவ்வாய்க்கிரகம் சுற்றிவரும் பாதையை சென்றடையும் என்றார்.
-- dinamalar
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
மங்கல்யான் விண்கலம் 200வது நாளாக வெற்றி பயணம்
பெங்களூர்: செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் மற்றும் தண்ணீர் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மங்கல்யான் விண்கலம், 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. டிசம்பர் 1ம் தேதி மங்கல்யான் புவி வட்டப்பாதையில் இருந்து விலகி செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது நீண்ட தூர பயணத்தை தொடங்கியது. மங்கல்யான் தனது பயணத்தை துவங்கி இன்றுடன் 200 நாள் நிறைவடைகிறது. தற்போது வரை எந்த பிரச்னையும் இல்லாமல் அதன் பயண தூரத்தில் 60 சதவீதத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. இது குறித்து இஸ்ரோவின் இயக்குனர் டேவிட் பிரசாத் நேற்று அளித்த பேட்டியில் ‘‘மங்கல்யான் தனது பயண தூரத்தில் 60 சதவீதத்தை கடந்துள்ளது. அதாவது 42 கோடி கிமீ தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் அதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்’’ என்றார்.
-- dinakaran
பெங்களூர்: செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் மற்றும் தண்ணீர் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மங்கல்யான் விண்கலம், 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. டிசம்பர் 1ம் தேதி மங்கல்யான் புவி வட்டப்பாதையில் இருந்து விலகி செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது நீண்ட தூர பயணத்தை தொடங்கியது. மங்கல்யான் தனது பயணத்தை துவங்கி இன்றுடன் 200 நாள் நிறைவடைகிறது. தற்போது வரை எந்த பிரச்னையும் இல்லாமல் அதன் பயண தூரத்தில் 60 சதவீதத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. இது குறித்து இஸ்ரோவின் இயக்குனர் டேவிட் பிரசாத் நேற்று அளித்த பேட்டியில் ‘‘மங்கல்யான் தனது பயண தூரத்தில் 60 சதவீதத்தை கடந்துள்ளது. அதாவது 42 கோடி கிமீ தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் அதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்’’ என்றார்.
-- dinakaran
soplangi wrote:[link="/t104790p60-topic#1065497"]மங்கல்யான் விண்கலம் 200வது நாளாக வெற்றி பயணம்
பெங்களூர்: செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் மற்றும் தண்ணீர் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மங்கல்யான் விண்கலம், 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. டிசம்பர் 1ம் தேதி மங்கல்யான் புவி வட்டப்பாதையில் இருந்து விலகி செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது நீண்ட தூர பயணத்தை தொடங்கியது. மங்கல்யான் தனது பயணத்தை துவங்கி இன்றுடன் 200 நாள் நிறைவடைகிறது. தற்போது வரை எந்த பிரச்னையும் இல்லாமல் அதன் பயண தூரத்தில் 60 சதவீதத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. இது குறித்து இஸ்ரோவின் இயக்குனர் டேவிட் பிரசாத் நேற்று அளித்த பேட்டியில் ‘‘மங்கல்யான் தனது பயண தூரத்தில் 60 சதவீதத்தை கடந்துள்ளது. அதாவது 42 கோடி கிமீ தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் அதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்’’ என்றார்.
-- dinakaran
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
‘மங்கல்யான்’ பாதையை 11ம் தேதி மாற்ற திட்டம்
செவ்வாய் கிரகத்தை நோக்கி செலுத்தப்பட்ட மங்கல்யான் விண்கலம் பாதையை வரும் 11ம் தேதி சரி செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக ரூ.450 கோடி செலவில் மங்கல்யான் என்ற விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி அனுப்பியது. மொத்த தூரத்தில் மூன்றில் இரண்டு பங்கை, அதாவது 480 மில்லியன் கி.மீ. தூரத்தை மங்கல்யான் கடந்து சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதன் பாதையை சரிப்படுத்த கடந்த மாதம் திட்டமிடப்பட்டது. பின் அது தேவையில்லை என்பதால் இந்த பணியை இம்மாதம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் வரும் 11ம் தேதி விண்கலத்தின் பாதையை சரிப்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள் ளனர். அதற்கடுத்து ஆகஸ்ட் மாதம் விண்கலத்தின் பாதை சரி செய்யப்படும். செப்டம்பர் 24ம் தேதி அன்று மங்கல்யான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நுழைக்கப்படும்.
செவ்வாய் கிரகத்தை நோக்கி செலுத்தப்பட்ட மங்கல்யான் விண்கலம் பாதையை வரும் 11ம் தேதி சரி செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக ரூ.450 கோடி செலவில் மங்கல்யான் என்ற விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி அனுப்பியது. மொத்த தூரத்தில் மூன்றில் இரண்டு பங்கை, அதாவது 480 மில்லியன் கி.மீ. தூரத்தை மங்கல்யான் கடந்து சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதன் பாதையை சரிப்படுத்த கடந்த மாதம் திட்டமிடப்பட்டது. பின் அது தேவையில்லை என்பதால் இந்த பணியை இம்மாதம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் வரும் 11ம் தேதி விண்கலத்தின் பாதையை சரிப்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள் ளனர். அதற்கடுத்து ஆகஸ்ட் மாதம் விண்கலத்தின் பாதை சரி செய்யப்படும். செப்டம்பர் 24ம் தேதி அன்று மங்கல்யான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நுழைக்கப்படும்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மார்க்கண்டேயன் விண்கலத்தின் பயணம் வெற்றி பெற வேண்டுவோம்.
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
மங்கள்யான் இலக்கை எட்ட இன்னும் 100 நாள்
பெங்களூர், ஜூன் 16-
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி மங்கள்யான் என்னும் ஆய்வு விண்கலத்தை செலுத்தியது. கடந்த 7 மாதங்களாக விண்ணில் பறந்து செவ்வாய்க்கிரகம் நோக்கி சென்று கொண்டிருக்கும் மங்கள்யான், தனது பயணத்திட்டத்தில் 70 சதவீதம் தூரத்தை கடந்துவிட்டது.
இன்னும் 30 சதவீத தூரத்தையும் கடந்து இன்னும் 100 நாட்களில் அதாவது செப்டம்பர் மாதம் 24–ந்தேதி மங்கள்யான் செவ்வாய் கிரகம் அருகில் சென்று சேர உள்ளது. இந்த இலக்கை எளிதில் எட்டுவதற்காக புதிய என்ஜின்கள் இயக்கப்பட்டு மங்கள்யானின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு முக்கியமான போக்குத் திருத்தம் ஆகஸ்டு மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது.
மங்கள்யான் தனது இலக்கை எட்டும் செப்டம்பர் 24-ம் நாள் செவ்வாய் கிரக ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு முக்கிய தொழில்நுட்ப மைல் கல்லாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது மங்கள்யானும் அதன் ஐந்து பேலோடுகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளது. இப்போது மங்கள்யானில் இருந்து வரும் சிக்னல் 6 நிமிடங்களில் பூமிக்கு கிடைக்கிறது.
-- மாலை மலர்
பெங்களூர், ஜூன் 16-
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி மங்கள்யான் என்னும் ஆய்வு விண்கலத்தை செலுத்தியது. கடந்த 7 மாதங்களாக விண்ணில் பறந்து செவ்வாய்க்கிரகம் நோக்கி சென்று கொண்டிருக்கும் மங்கள்யான், தனது பயணத்திட்டத்தில் 70 சதவீதம் தூரத்தை கடந்துவிட்டது.
இன்னும் 30 சதவீத தூரத்தையும் கடந்து இன்னும் 100 நாட்களில் அதாவது செப்டம்பர் மாதம் 24–ந்தேதி மங்கள்யான் செவ்வாய் கிரகம் அருகில் சென்று சேர உள்ளது. இந்த இலக்கை எளிதில் எட்டுவதற்காக புதிய என்ஜின்கள் இயக்கப்பட்டு மங்கள்யானின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு முக்கியமான போக்குத் திருத்தம் ஆகஸ்டு மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது.
மங்கள்யான் தனது இலக்கை எட்டும் செப்டம்பர் 24-ம் நாள் செவ்வாய் கிரக ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு முக்கிய தொழில்நுட்ப மைல் கல்லாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது மங்கள்யானும் அதன் ஐந்து பேலோடுகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளது. இப்போது மங்கள்யானில் இருந்து வரும் சிக்னல் 6 நிமிடங்களில் பூமிக்கு கிடைக்கிறது.
-- மாலை மலர்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
புதிய தகவலுக்கு நன்றி.
- Sponsored content
Page 7 of 12 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 12
|
|