புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_m10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10 
10 Posts - 50%
ayyasamy ram
மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_m10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10 
10 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_m10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10 
52 Posts - 60%
heezulia
மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_m10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10 
31 Posts - 36%
T.N.Balasubramanian
மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_m10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_m10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல்


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 10:21 pm



ஒரு பெரியவரிடம் அய்யா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் ஒருவன்.

“ என்ன காரணம்?” என்று கேட்டார் ஒரு பெரியவர்.

“மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்” என்றான்

“உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்” என்றார் பெரிவர்

“அப்படியா சொல்கிறீர்கள்?“

“ஆமாம்!”

“அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?”

“மனதைப் புரிந்து கொள்... அது போதும்.”

“எப்படிப் புரிந்து கொள்வது?” என்றான் அவன்.

"இந்தக் கதையைக் கேள்“ என்று அவர் சொன்னார் -

“ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.

மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது,

இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை; வருந்தமும் இல்லை.

எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று.

தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை... துன்பமுமில்லை...” - endru அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான்.

துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது.

“மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.”

நன்றி : உள்ளமே உலகம் - தென்கச்சி கோ.சுவாமிநாதன்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 23, 2013 10:29 pm

தென்கச்சி கோ. சுவாமிநாதனுக்கும் அதைத் தந்த அசுரனுக்கும் நன்றி ! மிக நுட்பமான கருத்து இது ! எனக்குத் தெரிந்த ஓர் அரசு ஊழியர் பத்துப் பதினைந்து ஆண்டுகள் பிற ஊழியர்களிடம் சண்டைபோட்டே காலம் கழித்தார் ! அடிபட்டு அடிபட்டுக் கடைசியாக உணர்ந்தார் - ‘இப்படித்தான் இருக்கும்’ !
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 10:31 pm

Dr.S.Soundarapandian wrote:தென்கச்சி கோ. சுவாமிநாதனுக்கும் அதைத் தந்த அசுரனுக்கும் நன்றி ! மிக நுட்பமான கருத்து இது ! எனக்குத் தெரிந்த ஓர் அரசு ஊழியர் பத்துப் பதினைந்து ஆண்டுகள் பிற ஊழியர்களிடம் சண்டைபோட்டே காலம் கழித்தார் ! அடிபட்டு அடிபட்டுக் கடைசியாக உணர்ந்தார் - ‘இப்படித்தான் இருக்கும்’ !
தென்கச்சி சாமிநாதன் ஐயா அவர்கள் சிறு சிறு கதைகள் மூலம் தான் சொல்லவந்த விசயங்களை அருமையாக சொல்லக்கூடியவர். தங்களது அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 23, 2013 11:27 pm

நம்ம குரல்வளையை கவ்வாத வரை சந்தோஷம்ன்னு வாழ்ந்துப்புடுவோம் புன்னகை




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 11:28 pm

யினியவன் wrote:நம்ம குரல்வளையை கவ்வாத வரை சந்தோஷம்ன்னு வாழ்ந்துப்புடுவோம் புன்னகை
ஏண்ணே பயப்படுறீங்க. நமம குரல்வளை அதுக்கு தேவைப்படாது புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Oct 23, 2013 11:44 pm

மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் 103459460 மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் 1571444738 மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் 1571444738 மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் 1571444738




மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Mமனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Uமனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Tமனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Hமனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Uமனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Mமனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Oமனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Hமனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Aமனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Mமனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Eமனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Oct 24, 2013 12:29 pm

அசுரன் wrote:

“மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.”

சியர்ஸ் நன்றி 



விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Oct 24, 2013 6:19 pm

தென்கச்சி சுவாமிநாதன் புத்தங்கள் படித்துள்ளேன்
நான் ரசித்த படித்த புத்தகங்களில் அதுவும் ஒன்று


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82361
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 24, 2013 10:03 pm

மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக