புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
13 Posts - 25%
Baarushree
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
2 Posts - 4%
prajai
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
2 Posts - 4%
சிவா
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
1 Post - 2%
viyasan
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
1 Post - 2%
Rutu
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
1 Post - 8%
Rutu
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை...


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Fri Oct 25, 2013 8:44 am



நண்பர்களே ,
எந்நாளும் சொல்லில் வடிக்க முடியாதவை சில ...
பெருமையையும் மாண்பையும் எண்ணி எண்னி வியக்கத்தான் முடியும் ...
அப்படியானவற்றுள் திருக்குறள் தலையாயது ...

'கப்பலோட்டிய தமிழன்' எனப் புகழப்படும் வ.உ.சி எனும் பெருந்தகை கூர்த்த மதி நிறைந்த வழக்குரைஞர்
( இவர் தந்தையும் கூட வழக்கறிஞரே.. ) மட்டுமல்ல , மிகச் சிறந்த தமிழ் அறிஞருமாவார் என பலரும் அறியார் !

அன்னார்  என்றும் தமிழுலகு முழுவதற்கும் சொந்தம் ! ஆனால் , இப்பேரறிவாளனை இன்று ஒரு சாதித் தலைவராகக் குறுக்க முயற்சிப்பது பேதமை !

நிற்க...

வ.உ.சி அவர்கள் தமிழ் மறையாம் திருக்குறள் மீது எவ்வளவு பற்று கொண்டிருந்தார்கள் என்பதை கீழே அவர் சொல்லியவை நம் மனதில் நிறுத்தும்...

வ.உ.சிதம்பரனார் ( 1872 - 1936 ) 'வ.உ.சி.கட்டுரைகள்' எனும் நூலில் , " பாயிர ஆராய்ச்சி " எனும் கட்டுரையிலிருந்து...

" தமிழறிகளெல்லோரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும்.
1330 - குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றத் துறந்த முனிவரேயாயினும்,
என்னைப் பெற்ற தந்தயே யாயினும், யான் பெற்ற மக்களேயாயினும்,
யான் அவரைப் பூர்த்தியாய் மதிப்பதுமில்லை ; நேசிப்பதுமில்லை. "

வேறொரு இடத்தில் அவர் எழுதுகிறார்...

"ஆரியமே ஏற்றமெனும் அன்பருயர் வள்ளுவரின்
ஓரியலே கற்றாலும் ஓதாராஞ் - சீரடியில்
நூற்பொருளும் வள்ளுவர்போல் நன்குரைக்கும் நூல் ஒன்றங்
கேற்படநாம் கண்டதுண்டோ இன்று "

இப்பாடல் , வ.உ.சி யின் முதல் அரசியல் கட்டுரையான ' சுதேசாபிமானம்'
மதுரை ' விவேகபானு' எனும் திங்கள் இதழில் 1906- பிப்ரவரியில் ஏழு பக்கங்களில் வெளி வந்தது .

The following is by Rev G .U. Pope , who translated KURAL to English and published it in the year 1886, under the title ' The " Sacred Kural " of Tiruvallavar Nayanar with introduction , grammar , translation , notes in which are reprinted , Fr . C . J . Beschis and F. W. Ellis's versions , Lexicon and concordance. '
..............................................................................
..............................................................................
There is a beauty in the periodic character of the Tamil construction in many of these verses that reminds the reader of the happiest efforts of Propertius. "


இன்னும் உள ...


அன்புடன்,
சுந்தரம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 25, 2013 8:46 am

நண்பரே ஆங்கலப் பதிவை நீக்கிவிடுங்கள். முடிந்தால் தமிழ் படுத்தி தாருங்கள்

sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Fri Oct 25, 2013 9:14 am

அசுரன் wrote:நண்பரே ஆங்கலப் பதிவை நீக்கிவிடுங்கள். முடிந்தால் தமிழ் படுத்தி தாருங்கள்
திரு. அசுரன் ,
ஈகரை விதிமுறைகளை முழுதும் படிக்க வில்லை என நான் ஒப்புக்கொள்கிறேன் ...
ஆனால் , நான் இங்கு ஆங்கிலத்தில் இட்டது எனக்கு ஆங்கிலம் தெரியும் எனக் காட்டிக் கொள்ள் அல்ல ...நான் இட்ட விடயமும் ' நிஷா அகர்வால் ' கல்யாணம் கட்டினாளா இல்லை யாரோடவாவது ஓடிப்போனாளா என்ற பொது அறிவுக்கு அதிமுக்கியமானது பற்றியும் அல்ல...
தமிழின் பெருமையையும் நம் பண்டையோரின் சிந்தனை வளத்தையும் நம்மைவிட அதனை நேசித்து உலக்குக்கு உணர்த்தியோர் பற்றியும் ...

நீங்கள் சொன்னதற்கிணங்க நான் நிறைய நீக்கி கொஞ்சமாக விட்டிருக்கிறேன் ...

அதுவும் உங்கள் கொள்கைக்கு மாறெனில் நான் மிக வருத்தப்படுவேன் ...

என் இடுகைகளை உங்களால் முழுதும் பார்க்க முடியும் என நினைக்கிறேன் ...

சிரமம் பாராது அவற்றைப் படித்து முடிவு சொன்னால் எனக்கு சற்று நிம்மதியாகும் ...

நான் இப்போது சொல்வதை தவறாகக் கருத வேண்டாம் ...

வேண்டாம் ...இத்துடன் போதும் ....

எனக்கான இணைய வசதியும் நேரமும் மிகக் குறைவு ..


அன்புடன்,
சுந்தரம்

sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sun Oct 27, 2013 8:30 am

sundaram77 wrote:

நண்பர்களே ,
எந்நாளும் சொல்லில் வடிக்க முடியாதவை சில ...
பெருமையையும் மாண்பையும் எண்ணி எண்னி வியக்கத்தான் முடியும் ...
அப்படியானவற்றுள் திருக்குறள் தலையாயது ...

....................................................

The following is by Rev G .U. Pope , who translated KURAL to English and published it in the year 1886, under the title ' The " Sacred Kural " of Tiruvallavar Nayanar with introduction , grammar , translation , notes in which are reprinted , Fr . C . J . Beschis and F. W. Ellis's versions , Lexicon and concordance. '
..............................................................................
..............................................................................
There is a beauty in the periodic character of the Tamil construction in many of these verses that reminds the reader of the happiest efforts of Propertius. "



இன்னும் உள ...


அன்புடன்,
சுந்தரம்

அந்தப் புள்ளிகள் இட்ட இடத்தில் இருக்க வேண்டியது ....

" The Kural owes much of its popularity to its exquisite poetic form . The brevity rendered necessary by the form gives an oracular effect to the utterances of the great Tamil " Master of Sentences . " They are the choicest of moral epigrams .
Their resemblance to gnomic poetry of Greece is remarkable as to their subjects , their sentiments and the state of society when they wre uttered . Something of the same kind is found in Greek epigrams , in Martial and Latin elegiac verse . There is a beauty in the periodic character of the Tamil construction in many of these verses that reminds the reader of the happiest efforts of Propertius. "

இப்பகுதியை நீக்கியதிலிருந்து எனக்கு நிம்மதியே இல்லாது போயிற்று...

தமிழின் மேன்மையினை எல்லா மொழிகளிலும் எல்லோரிடமும் போய்ச் சேரும்படி
சொல்ல வேண்டும் என்பதே என் ஆசை என்று இங்கேகூட நான் சொல்லியிருக்கிறேன்...

" யாதும் ஊரே யாவரும் கேளிர் ...." எனக் கணியன் சொன்னது தமிழில் மட்டும் இன்றைய வரை இருந்திருப்பின் , தமிழுக்கு இப்போதுள்ள இடம் கிடைத்திருக்காது ...நாம் ஏன் கிணற்றுத் தவளை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் ...
நான் தமிழில்தான் பதிக்கிறேன் ...சில மிக நல்ல மேற்கோள்களை , அவ்வப்போது
மட்டும் , ஆங்கிலத்தில் தருகிறேன் ...பல சமயங்களில் அவற்றை மொழிபெயர்த்தல் அவற்றின் அழகைக் குலைக்கத்தான் செய்யும் ....

ஆல்பர்ட் சுவைட்சர் அவர்கள் ஜெர்மன் மொழியில் திருக்குறளைப் படித்துதான் பிரமித்துப்போய் , இந்திய தத்துவ வரலாறைக் கூட மாற்ற வேண்டும் என் ஆதங்கப்பட்டார் ... திருக்குறளை தமிழில் படித்திருப்பாரேயெனின் இன்னும் வலுவாக நிறைய சொல்லியிருப்பார் என உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளுக்கு வித்திட்ட பெருமைக்குரிய தந்தை தனிநாயகம் அடிகளார் புலம்புவார் ...

நிறையச் சொல்லலாம்தான் ...ஆனால் நேரம் ...

அன்புடன் ,
சுந்தரம்


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Oct 27, 2013 5:40 pm

 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... 103459460  தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... 3838410834 
நண்பரே உங்களின் ஆதங்கம் நியாமானதே....தமிழ் குறித்த தங்களின் பல பதிவுகளை ஈகரை கண்டுள்ளது..ஒரு மொழி பிற மொழிகளின் பேசப்படும் பொழுது தான் அதற்கு உலக அங்கீகாரம் கிடைக்கும். அது மட்டுமல்ல பலரையும் இங்கே இழுக்கும்..

மேற்கோள்களின் சாரத்தையும் தமிழில் வழங்கினால் அனைவருக்கும் பயனாக இருக்கும் என்ற எண்ணமே நிர்வாகத்தின் எதிர்பார்ப்பு..



சதாசிவம்
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sun Oct 27, 2013 8:43 pm

சதாசிவம் wrote: தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... 103459460  தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... 3838410834 
நண்பரே உங்களின் ஆதங்கம் நியாமானதே....தமிழ் குறித்த தங்களின் பல பதிவுகளை ஈகரை கண்டுள்ளது..ஒரு மொழி பிற மொழிகளின் பேசப்படும் பொழுது தான் அதற்கு உலக அங்கீகாரம் கிடைக்கும். அது மட்டுமல்ல பலரையும் இங்கே இழுக்கும்..

மேற்கோள்களின் சாரத்தையும் தமிழில் வழங்கினால் அனைவருக்கும் பயனாக இருக்கும் என்ற எண்ணமே நிர்வாகத்தின் எதிர்பார்ப்பு..
திரு.சதாசிவம் ,
மேற்கண்ட உங்களது கருத்திற்கு நன்றி ; எல்லோரும் ஆங்கிலப் புலமை பெற்றிரார் என்பதும் எனக்குத் தெரிகிறது ; நீங்கள் சொன்னபடி மேற்கோள்களின் சாரத்தையாவது
தர முயற்சிக்கிறேன்..

உங்களது ஆறுதலான பதிலுக்கு மீண்டும் நன்றி !
சுந்தரம்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக