புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சீடன் ஒருவன் வேறு இடத்தை நோக்கிப் பயணம் கிளம்பினான். அந்த மடத்தில் ஏராளமான சீடர்கள் அவனுடன் படித்தவர்கள் இருந்ததால் அவர்கள் அனைவரையும் ஒவவொருவராகப் பார்த்துப் பேசி விடைபெற்று வந்தான்."இனிமே நாம் எப்போ பார்க்கப் போறோம்' என்றனர் சிலர்."பரவாயில்லை இங்கே இருந்து விடுதலை கெடச்சிது' என்றனர் வேறு சில சீடர்கள்."எங்கிருந்தாலும் வாழ்க' என்று வாழ்த்தினர் சிலர்.
இப்படியாக ஒவ்வொருவரிடமும் அவன் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருந்தான்.அந்த மத்தில் இல்லாத குருமார்களையும், சீடர்களையும் தான் ரொம்பவும் பெருமதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாகவும், அதை அவர்களிடம் தெரிந்து விடும்படியாகவும் அவன் பலரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான்.
ஒரு வழியாகக் காலையில் இருந்து நடுப்பகலும் ஆகிவிட்டது. இன்னும் இவன் கிளம்பவில்லை. இறுதியாக அவன் மடாலயத்தின் தலைமைக் குருவைப் பார்த்து அவருடைய ஆசிகளை வாங்கிக் கொண்டு புறப்பட நினைத்து, குருவின் தலைமைச் சீடனிடம் தெரிவித்தான். அவன் உள்ளே சென்று குருவிடம் தெரிவித்தான். அவரும் அந்த சீடனை அழைத்து வரச் சொன்னார்.
சீடன் அளவற்ற மகிழ்ச்சியோடு குரு இருக்கின்ற இடத்தை நோக்கி விரைந்து சென்றான். அவனுடன் ஏராளமான சீடர்களும் சென்றனர். உள்ளே நுழைந்த சீடன், குருவை பலமுறை நிலத்தில் விழுந்து பணிந்து வணங்கினான். பிறகு சிறிது தொலைவில் கைகட்டி, வாய்பொத்தி அவருடைய வார்த்தைகளுக்காக காத்து நின்றான்.
குரு அவனை அருகே வரச்சொல்லி அழைத்தார். அங்கே வந்திருந்த அத்தனை சீடர்களும் அந்த மடத்தை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து செல்லும் சக சீடனுக்குத் தங்களுடைய குரு, மிகச் சிறந்த பரிசுப் பொருளைக் கொடுப்பார் என்று ஆவலில் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அருகே வந்து சீடனின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி ஒரு அறை கொடுத்தார்.இதைச் சிறிதும் எதிர்பார்க்காத சீடனின் கண்கள் கலங்கிவிட்டன. அதோடு அவனது கன்னம் வீங்கியும் விட்டது. சிவந்து எரிந்த கன்னத்தைத் தடவிக் கொண்டு அழுவதைப்போல நின்றான் அவன்.
அனைவரும் திகைத்துப் போய் நின்றனர். பரிசுப்பொருள் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு வந்த அவர்கள், இப்படி ஒரு பளார் அறை பரிசாகக் கிடைக்கும் என்பது கனவில் கூட நினைத்தப் பார்க்கவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். கதி கலங்கிவிட்ட சீடன், சிறிது நேரத்திற்குப் பிறகு தன்னைச் சுதாரித்துக் கொண்டு "குருவே நான் என்ன தவறு செய்தேன்? எதற்காக இந்தத் தண்டனை?' என்று பணிவான குரலில் கேட்டான்.
.......................
இப்படியாக ஒவ்வொருவரிடமும் அவன் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருந்தான்.அந்த மத்தில் இல்லாத குருமார்களையும், சீடர்களையும் தான் ரொம்பவும் பெருமதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாகவும், அதை அவர்களிடம் தெரிந்து விடும்படியாகவும் அவன் பலரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான்.
ஒரு வழியாகக் காலையில் இருந்து நடுப்பகலும் ஆகிவிட்டது. இன்னும் இவன் கிளம்பவில்லை. இறுதியாக அவன் மடாலயத்தின் தலைமைக் குருவைப் பார்த்து அவருடைய ஆசிகளை வாங்கிக் கொண்டு புறப்பட நினைத்து, குருவின் தலைமைச் சீடனிடம் தெரிவித்தான். அவன் உள்ளே சென்று குருவிடம் தெரிவித்தான். அவரும் அந்த சீடனை அழைத்து வரச் சொன்னார்.
சீடன் அளவற்ற மகிழ்ச்சியோடு குரு இருக்கின்ற இடத்தை நோக்கி விரைந்து சென்றான். அவனுடன் ஏராளமான சீடர்களும் சென்றனர். உள்ளே நுழைந்த சீடன், குருவை பலமுறை நிலத்தில் விழுந்து பணிந்து வணங்கினான். பிறகு சிறிது தொலைவில் கைகட்டி, வாய்பொத்தி அவருடைய வார்த்தைகளுக்காக காத்து நின்றான்.
குரு அவனை அருகே வரச்சொல்லி அழைத்தார். அங்கே வந்திருந்த அத்தனை சீடர்களும் அந்த மடத்தை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து செல்லும் சக சீடனுக்குத் தங்களுடைய குரு, மிகச் சிறந்த பரிசுப் பொருளைக் கொடுப்பார் என்று ஆவலில் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அருகே வந்து சீடனின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி ஒரு அறை கொடுத்தார்.இதைச் சிறிதும் எதிர்பார்க்காத சீடனின் கண்கள் கலங்கிவிட்டன. அதோடு அவனது கன்னம் வீங்கியும் விட்டது. சிவந்து எரிந்த கன்னத்தைத் தடவிக் கொண்டு அழுவதைப்போல நின்றான் அவன்.
அனைவரும் திகைத்துப் போய் நின்றனர். பரிசுப்பொருள் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு வந்த அவர்கள், இப்படி ஒரு பளார் அறை பரிசாகக் கிடைக்கும் என்பது கனவில் கூட நினைத்தப் பார்க்கவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். கதி கலங்கிவிட்ட சீடன், சிறிது நேரத்திற்குப் பிறகு தன்னைச் சுதாரித்துக் கொண்டு "குருவே நான் என்ன தவறு செய்தேன்? எதற்காக இந்தத் தண்டனை?' என்று பணிவான குரலில் கேட்டான்.
.......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது தண்டனை இல்லை. நீ ஒரு தவறும் செய்யவில்லை. நீண்ட பிரயாணம் போகும் உனக்கு ஞாபகார்த்தமாக எதையாவது கொடுக்க வேண்டும். நான் துறவி. என்னிடம் எதுவும் இல்லை. ஆகவே ஓங்கி ஓர் அறை கொடுத்தேன். அதோடு நீ பலமாதங்கள் கழித்துத் திரும்பி வரும்போது மிகப்பெரிய ஞானியாக இருப்பாய். அப்போது உன்னை அடிக்க முடியுமா? அதுதான் இப்போதே கொடுத்து அனுப்புகிறேன்' என்றார் குரு புன்னகையுடன்.
இந்தக் கதையின் மூலமாக நாம் உண்மைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. வேலைக்காகப் பயணம் தொடங்கிவிட்டால், அதைவிட்டுப் பல சிந்தனைகளில் நேரத்தை வீணாக்கக்கூடாது. அப்படிச் செய்தால் புறப்பட்ட இடத்திலேயே இருக்க வேண்டியதுதான்.
மற்றொன்று அதிர்ச்சியால் ஞானவைத்தியம் பெறுவது, ஜென்னில் ஒருவகை. இப்படித் திடீரென்று விழிப்புணர்வு பெற்ற ஜென் குருமார்கள் ஏராளம். அதிர்ச்சியால் பழைய நினைவு வருவதும், சிலருக்கு அதீத ஆற்றல்கள் கைவருவதும் கூட நடந்திருக்கிறது.
மலர் மலர்வது படிப்படியாக நடப்பதில்லை; அது ஒரு கணநேர நிகழ்ச்சி. நாம் ஞானம் அடைவதும் அப்படித்தான். ஜென் என்பது படிப்படியாக நிகழ்வது அல்ல. அது ஐந்து வினாடிக்கும் குழைவான நேரத்தில் மின்னல் மின்னுவதைப் போலப் பெறப்படும் ஞான ஒளி.
இதைப்போன்ற திடீரென்று ஏற்படும் அதிர்ச்சியின் காரணமாக ஞானம் மட்டும் அல்ல, சிலருக்கு அமானுஷ்யமான சக்திகள் கிடைத்திருக்கின்றன.இவற்றை ஈ எஸ்பி சக்திகள் என்பார்கள். இருக்கும் இடத்தில் இருந்தபடியே தொலைவில் நடப்பதை அறிவது, கண்பாற்வையினாலே பொருட்களை நகர்த்துவது, மற்றவர்கள் மனத்தில் எண்ணுவதை அறிந்து சொல்லுவது, எதிர்காலத்தில் நடக்கப்போகும் விபத்தை அறிந்து எச்ரிக்கை செய்வது, காணாமல் போன மனிதர்களை, கப்பலை, பொருட்களை, கண்டுபிடித்துத் தருவது போன்ற சில அசாதாரண செயல்கள் இதில் அடங்கும்.
நன்றி - மஞ்சரி - வேணு சீனிவாசன்
இந்தக் கதையின் மூலமாக நாம் உண்மைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. வேலைக்காகப் பயணம் தொடங்கிவிட்டால், அதைவிட்டுப் பல சிந்தனைகளில் நேரத்தை வீணாக்கக்கூடாது. அப்படிச் செய்தால் புறப்பட்ட இடத்திலேயே இருக்க வேண்டியதுதான்.
மற்றொன்று அதிர்ச்சியால் ஞானவைத்தியம் பெறுவது, ஜென்னில் ஒருவகை. இப்படித் திடீரென்று விழிப்புணர்வு பெற்ற ஜென் குருமார்கள் ஏராளம். அதிர்ச்சியால் பழைய நினைவு வருவதும், சிலருக்கு அதீத ஆற்றல்கள் கைவருவதும் கூட நடந்திருக்கிறது.
மலர் மலர்வது படிப்படியாக நடப்பதில்லை; அது ஒரு கணநேர நிகழ்ச்சி. நாம் ஞானம் அடைவதும் அப்படித்தான். ஜென் என்பது படிப்படியாக நிகழ்வது அல்ல. அது ஐந்து வினாடிக்கும் குழைவான நேரத்தில் மின்னல் மின்னுவதைப் போலப் பெறப்படும் ஞான ஒளி.
இதைப்போன்ற திடீரென்று ஏற்படும் அதிர்ச்சியின் காரணமாக ஞானம் மட்டும் அல்ல, சிலருக்கு அமானுஷ்யமான சக்திகள் கிடைத்திருக்கின்றன.இவற்றை ஈ எஸ்பி சக்திகள் என்பார்கள். இருக்கும் இடத்தில் இருந்தபடியே தொலைவில் நடப்பதை அறிவது, கண்பாற்வையினாலே பொருட்களை நகர்த்துவது, மற்றவர்கள் மனத்தில் எண்ணுவதை அறிந்து சொல்லுவது, எதிர்காலத்தில் நடக்கப்போகும் விபத்தை அறிந்து எச்ரிக்கை செய்வது, காணாமல் போன மனிதர்களை, கப்பலை, பொருட்களை, கண்டுபிடித்துத் தருவது போன்ற சில அசாதாரண செயல்கள் இதில் அடங்கும்.
நன்றி - மஞ்சரி - வேணு சீனிவாசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா.........ஹா.........ஹா........... அருமை !ayyasamy ram wrote:பையனுக்கு ரிசல்ட் வர்ற அன்னைக்கு வீட்டில்
இருக்க முடியாம கேம்ப் போகும் அப்பா , முன்னதாகவே
பையனுக்கு ஒரு அறை விட்ட கதைதான்...!!
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அதிர்ச்சி கதை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|