புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
Page 2 of 81 •
Page 2 of 81 • 1, 2, 3 ... 41 ... 81
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
கடற்கொள்ளையர்களால் கப்பலில் இருந்து கடத்தப்பட்ட இரு அமெரிக்கர்கள் விடுதலை
நைஜீரிய கடற்கரை பகுதியில் கடந்த மாதம் தங்களது கப்பல்களில் வந்த அமெரிக்கர்கள் இருவர் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டனர். அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் அக்டோபர் 23ந்தேதி சி&ரிட்ரீவர் என்ற அமெரிக்க கப்பலில் இருந்து அதன் கேப்டன் மற்றும் தலைமை பொறியாளர் ஆகியோர் கடத்தப்பட்டனர்.
தற்போது இது குறித்து அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்க கப்பலில் இருந்து கடத்தப்பட்ட இரு அமெரிக்கவாசிகள் விடுவிக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். சில தனிப்பட்ட காரணங்களால் வேறு தகவல்களை நாங்கள் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
நைஜீரிய கடற்கரை பகுதியில் கடந்த மாதம் தங்களது கப்பல்களில் வந்த அமெரிக்கர்கள் இருவர் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டனர். அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் அக்டோபர் 23ந்தேதி சி&ரிட்ரீவர் என்ற அமெரிக்க கப்பலில் இருந்து அதன் கேப்டன் மற்றும் தலைமை பொறியாளர் ஆகியோர் கடத்தப்பட்டனர்.
தற்போது இது குறித்து அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்க கப்பலில் இருந்து கடத்தப்பட்ட இரு அமெரிக்கவாசிகள் விடுவிக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். சில தனிப்பட்ட காரணங்களால் வேறு தகவல்களை நாங்கள் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
போர் குற்றவாளி என் மீதான புகார் குறித்து கவலைப் படவில்லை: ராஜபக்சே
இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் லட்சக் கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தன் மீது கூறப்படும் போர் குற்றவாளி குற்றச்சாட்டு குறித்து கவலைப் படவில்லை என்று ராஜபக்சே கூறியுள்ளார்.
இங்கிலாந்தை மையமாக கொண்ட சேனல் 4 டெலிவிசனுக்கு அளித்த பதிலில் அவர் இதை தெரிவித்தார்.
காமன்வெல்த் மாநாடு குறித்த செய்தி சேகரிப்பதற்காக மக்ரே தலைமையிலான சேனல் 4 டெலிவிசன் குழு கொழுப்பு சென்றுள்ளது. ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது ராஜபக்சேவிடம் கேட்ட கேள்விக்கு அவர் இதை தெரிவித்தார்.
காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்காதது ஏன் என்பது குறித்த கேள்விக்கு ராஜபக்சே பதில் அளிக்க மறுத்து விட்டார்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் லட்சக் கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தன் மீது கூறப்படும் போர் குற்றவாளி குற்றச்சாட்டு குறித்து கவலைப் படவில்லை என்று ராஜபக்சே கூறியுள்ளார்.
இங்கிலாந்தை மையமாக கொண்ட சேனல் 4 டெலிவிசனுக்கு அளித்த பதிலில் அவர் இதை தெரிவித்தார்.
காமன்வெல்த் மாநாடு குறித்த செய்தி சேகரிப்பதற்காக மக்ரே தலைமையிலான சேனல் 4 டெலிவிசன் குழு கொழுப்பு சென்றுள்ளது. ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது ராஜபக்சேவிடம் கேட்ட கேள்விக்கு அவர் இதை தெரிவித்தார்.
காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்காதது ஏன் என்பது குறித்த கேள்விக்கு ராஜபக்சே பதில் அளிக்க மறுத்து விட்டார்.
அமெரிக்காவின் மிக உயரமான கட்டிடமாக நியூ யார்க்கின் புதிய உலக வர்த்தக மையம் அறிவிப்பு
இரட்டை கோபுரம் என்ற பெயரில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் கம்பீரமாக தலை நிமிர்ந்து நின்ற உலக வர்த்தக மையம் கட்டிடம் 11-8-2001 அன்று அல் கெய்தா அமைப்பு நடத்திய தீவிரவாத தாக்குதலில் சிதைந்து சின்னாபின்னம் ஆனது.
இந்த தாக்குதலை நடத்திய 19 தீவிரவாதிகள் உள்பட 2996 பேர் இந்த கோர தாக்குதலில் பலியாகினர்.
சிதைந்துப் போன இரட்டை கோபுரம் கட்டிடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் அதற்கு இணையாக புதிய வர்த்தக மையத்தை கட்டும் பணி 18-11-2006 அன்று தொடங்கியது.
கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து இந்த கட்டிடம் புதிய வர்த்தக மையம் என்ற பெயரில் விரைவில் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், 408 அடி கூம்பு பகுதியுடன் ஆயிரத்து 776 அடி உயரத்தில் வானளாவ உயர்ந்துள்ள இந்த கட்டிடம் அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டிடம் என்ற சிறப்பிடத்தை பிடித்துள்ளது.
இதுவரை சிகாகோ நகரின் வில்லிஸ் கோபுரம் வகித்து வந்த அமெரிக்காவின் உயரமான கட்டிடம் என்ற சிறப்பு தற்போது புதிய உலக வர்த்தக மையத்தை வந்தடைந்துள்ளது.
இரட்டை கோபுரம் என்ற பெயரில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் கம்பீரமாக தலை நிமிர்ந்து நின்ற உலக வர்த்தக மையம் கட்டிடம் 11-8-2001 அன்று அல் கெய்தா அமைப்பு நடத்திய தீவிரவாத தாக்குதலில் சிதைந்து சின்னாபின்னம் ஆனது.
இந்த தாக்குதலை நடத்திய 19 தீவிரவாதிகள் உள்பட 2996 பேர் இந்த கோர தாக்குதலில் பலியாகினர்.
சிதைந்துப் போன இரட்டை கோபுரம் கட்டிடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் அதற்கு இணையாக புதிய வர்த்தக மையத்தை கட்டும் பணி 18-11-2006 அன்று தொடங்கியது.
கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து இந்த கட்டிடம் புதிய வர்த்தக மையம் என்ற பெயரில் விரைவில் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், 408 அடி கூம்பு பகுதியுடன் ஆயிரத்து 776 அடி உயரத்தில் வானளாவ உயர்ந்துள்ள இந்த கட்டிடம் அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டிடம் என்ற சிறப்பிடத்தை பிடித்துள்ளது.
இதுவரை சிகாகோ நகரின் வில்லிஸ் கோபுரம் வகித்து வந்த அமெரிக்காவின் உயரமான கட்டிடம் என்ற சிறப்பு தற்போது புதிய உலக வர்த்தக மையத்தை வந்தடைந்துள்ளது.
உலகின் அரிய - பெரிய 'ஆரஞ்சு வைரம்' ஜெனிவாவில் இன்று ஏலம்: ரூ.125 கோடிக்கு மேல் விலை
போகும் என எதிர்பார்ப்பு
உலகின் அரிய வகை வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் பெரிய அளவிலான ஆரஞ்சு நிற வைரம் இன்று ஜெனிவாவில் ஏலம் விடப்படுகிறது.
நெருப்பு வைரம் என்ற வகையை சேர்ந்த இந்த வைரத்திற்கு 'ஆரஞ்சு வைரம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அரிய வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் இது தென் ஆப்பிரிக்காவில் கண்டுக்கப்பட்டது. இதன் எடை 14.8 கேரட் ஆகும்.
14 கேரட் எடையை தாண்டிய வைரங்கள் கிடைப்பது அரிது என்பதால் இந்த ஆரஞ்சு வைரம் தனது விலை மதிப்பை நிர்ணயித்துக் கொள்வதற்காக உலகையே ஒரு சுற்று சுற்றிவந்து, நிபுணர்களின் சான்றுடன் மீண்டும் ஜெனிவாவை வந்தடைந்துள்ளது.
இங்குள்ள கிரிஸ்டீஸ் ஏல நிறுவனம் இந்த வைரத்தை இன்று ஏலம் விடுகிறது.
இது 17 மில்லியன் - 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 125 கோடி ரூபாய்) வரை விலை போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
போகும் என எதிர்பார்ப்பு
உலகின் அரிய வகை வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் பெரிய அளவிலான ஆரஞ்சு நிற வைரம் இன்று ஜெனிவாவில் ஏலம் விடப்படுகிறது.
நெருப்பு வைரம் என்ற வகையை சேர்ந்த இந்த வைரத்திற்கு 'ஆரஞ்சு வைரம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அரிய வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் இது தென் ஆப்பிரிக்காவில் கண்டுக்கப்பட்டது. இதன் எடை 14.8 கேரட் ஆகும்.
14 கேரட் எடையை தாண்டிய வைரங்கள் கிடைப்பது அரிது என்பதால் இந்த ஆரஞ்சு வைரம் தனது விலை மதிப்பை நிர்ணயித்துக் கொள்வதற்காக உலகையே ஒரு சுற்று சுற்றிவந்து, நிபுணர்களின் சான்றுடன் மீண்டும் ஜெனிவாவை வந்தடைந்துள்ளது.
இங்குள்ள கிரிஸ்டீஸ் ஏல நிறுவனம் இந்த வைரத்தை இன்று ஏலம் விடுகிறது.
இது 17 மில்லியன் - 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 125 கோடி ரூபாய்) வரை விலை போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா: லாரி - பஸ் நேருக்கு நேர் மோதல் - 29 பேர் பலி
தென் ஆப்பிரிக்காவில் லாரியுடன் பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 29 பேர் பரிதாபமாக பலியாகினர்.
தென் ஆப்பிரிக்க தலைநகர் பிரெட்டோரியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு தனியார் பஸ் ஒன்று ம்புமலங்கா மாகாணம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
பிரெட்டோரியாவில் இருந்து சுமார் 100 கி.மீட்டர் தொலைவில் உள்ள க்வகஃபான்டெய்ன் என்ற இடத்தை அந்த பஸ் நெருங்கியபோது எதிர் திசையில் வேகமாக வந்த லாரி பயங்கர சத்தத்துடன் பஸ் மீது மோதியது.
நிலைகுலைந்த பஸ் சாலையோரத்தில் புரண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கிய பஸ் பயணிகளில் 26 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுங்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் லாரியுடன் பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 29 பேர் பரிதாபமாக பலியாகினர்.
தென் ஆப்பிரிக்க தலைநகர் பிரெட்டோரியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு தனியார் பஸ் ஒன்று ம்புமலங்கா மாகாணம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
பிரெட்டோரியாவில் இருந்து சுமார் 100 கி.மீட்டர் தொலைவில் உள்ள க்வகஃபான்டெய்ன் என்ற இடத்தை அந்த பஸ் நெருங்கியபோது எதிர் திசையில் வேகமாக வந்த லாரி பயங்கர சத்தத்துடன் பஸ் மீது மோதியது.
நிலைகுலைந்த பஸ் சாலையோரத்தில் புரண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கிய பஸ் பயணிகளில் 26 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுங்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் நாளை கொல்கத்தா வருகை
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் நாளை மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவுக்கு வருகை தரவுள்ளார்.
சுமார் 6 மணி நேரம் இங்கு தங்கியிருக்கும் அவர், ஜோகாவில் உள்ள வணிகவியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பின்னர், ஆகில இந்திய வானொலிக்கு பிரத்யேக பேட்டியளிக்கும் டேவிட் கேமரூன், கொல்கத்தாவில் புதுப்பிக்கப்பட்டு வரும் இந்திய அருங்காட்சியகத்தை பார்வையிட்டு கொண்டு நிறுவன பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இந்த குறுகிய நேர சுற்றுப்பயணத்தின் போது மேற்கு வங்களா மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை அவர் சந்திப்பாரா? என்ற உறுதியான தகவல்கள் ஏதுமில்லை.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் நாளை மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவுக்கு வருகை தரவுள்ளார்.
சுமார் 6 மணி நேரம் இங்கு தங்கியிருக்கும் அவர், ஜோகாவில் உள்ள வணிகவியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பின்னர், ஆகில இந்திய வானொலிக்கு பிரத்யேக பேட்டியளிக்கும் டேவிட் கேமரூன், கொல்கத்தாவில் புதுப்பிக்கப்பட்டு வரும் இந்திய அருங்காட்சியகத்தை பார்வையிட்டு கொண்டு நிறுவன பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இந்த குறுகிய நேர சுற்றுப்பயணத்தின் போது மேற்கு வங்களா மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை அவர் சந்திப்பாரா? என்ற உறுதியான தகவல்கள் ஏதுமில்லை.
உலக சமூக பணியாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
உலகில் சமூக அக்கரையோடு சில நலப்பணிகளை செய்துவரும் சமூகபணியாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருவதாக WHO என்று சொல்லப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
தற்போது 72 இலட்சமாக இருக்கின்ற உலக சமூக பணியாளர்களின் பற்றாக்குறை, 2035ம் ஆண்டில் 1 கோடியே 29 இலட்சமாக உயரும் என எச்சரித்துள்ள WHO நிறுவனம், வயது காரணமாக ஓய்வுபெறும் மற்றும் அதிக ஊதியம் கிடைக்கும் பணிகளைத் தேடிச்செல்லும் நலப்பணியாளர்களுக்குப் பதிலாக, புதிதாகப் பணியாளர்களை வேலைக்கு எடுக்காமல் இருப்பது இப்பற்றாக்குறைக்கு ஒரு காரணம் எனக் கூறியுள்ளது.
உலகில் சமூக அக்கரையோடு சில நலப்பணிகளை செய்துவரும் சமூகபணியாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருவதாக WHO என்று சொல்லப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
தற்போது 72 இலட்சமாக இருக்கின்ற உலக சமூக பணியாளர்களின் பற்றாக்குறை, 2035ம் ஆண்டில் 1 கோடியே 29 இலட்சமாக உயரும் என எச்சரித்துள்ள WHO நிறுவனம், வயது காரணமாக ஓய்வுபெறும் மற்றும் அதிக ஊதியம் கிடைக்கும் பணிகளைத் தேடிச்செல்லும் நலப்பணியாளர்களுக்குப் பதிலாக, புதிதாகப் பணியாளர்களை வேலைக்கு எடுக்காமல் இருப்பது இப்பற்றாக்குறைக்கு ஒரு காரணம் எனக் கூறியுள்ளது.
எகிப்தில் அவசரநிலை நீக்கம்: நீதிமன்றம் உத்தரவு
எகிப்து நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டது. இதற்கான உத்தரவி எகிப்தின் நிர்வாக நீதிமன்றம் நேற்று வெளியிட்டது.
இந்த நீதிமன்ற ஆணைபடி, நேற்று மாலை 4 மணி முதல், எகிப்திலுள்ள அவசர நிலை நீக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் நடைமுறையான ஊரடங்கும் நீக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, எகிப்தின் தற்காலிக அரசுத் தலைவர் அத்லி மான்சோர் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்து நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டது. இதற்கான உத்தரவி எகிப்தின் நிர்வாக நீதிமன்றம் நேற்று வெளியிட்டது.
இந்த நீதிமன்ற ஆணைபடி, நேற்று மாலை 4 மணி முதல், எகிப்திலுள்ள அவசர நிலை நீக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் நடைமுறையான ஊரடங்கும் நீக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, எகிப்தின் தற்காலிக அரசுத் தலைவர் அத்லி மான்சோர் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்காளதேசத்தில் தொழிலாளர்-போலீஸ் மோதல்; 50 பேர் காயம்
வங்காளதேச தலைநகர் டாக்கா மற்றும் புறநகரில் ஏராளமான ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டத்தில் குதித்தார்கள். இவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் சம்பளம் கொடுக்க குழு சிபாரிசு செய்தது. ஆனால் ரூ.6 ஆயிரம் வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் மீண்டும் நேற்று போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டன. 2-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்தது. டாக்கா புறநகரில் உள்ள சவார், அஸ்பிலா ஆகிய இடங்களில் தொழிலாளர்கள் சாலைகzளில் தடைகளை ஏற்படுத்தி போராட்டம் நடத்தினார்கள். பாதுகாப்புக்கு சென்ற போலீசார் கைவீசி தாக்கப்பட்டனர். இதனால் தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வெடித்து கூட்டத்தினரை கலைத்தனர். இந்த சம்பவங்களில் 50 பேர் படுகாயம் அடைந்தனர்.
வங்காளதேச தலைநகர் டாக்கா மற்றும் புறநகரில் ஏராளமான ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டத்தில் குதித்தார்கள். இவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் சம்பளம் கொடுக்க குழு சிபாரிசு செய்தது. ஆனால் ரூ.6 ஆயிரம் வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் மீண்டும் நேற்று போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டன. 2-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்தது. டாக்கா புறநகரில் உள்ள சவார், அஸ்பிலா ஆகிய இடங்களில் தொழிலாளர்கள் சாலைகzளில் தடைகளை ஏற்படுத்தி போராட்டம் நடத்தினார்கள். பாதுகாப்புக்கு சென்ற போலீசார் கைவீசி தாக்கப்பட்டனர். இதனால் தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வெடித்து கூட்டத்தினரை கலைத்தனர். இந்த சம்பவங்களில் 50 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராஜ குடும்பம் இளவரசர் சார்லசும் கமீலாவும் இரண்டு நாள் முன்பு வரை கூட இந்தியாவில் தான் இருந்தனர்இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் நாளை கொல்கத்தா வருகை
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Page 2 of 81 • 1, 2, 3 ... 41 ... 81
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 81
|
|