புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
Page 44 of 81 •
Page 44 of 81 • 1 ... 23 ... 43, 44, 45 ... 62 ... 81
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
சிவா wrote:ஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டூழியம்; வான்வெளி தாக்குதலை துவங்கியது ஜோர்டான்
ஜோர்டானை சேர்ந்த விமானியை உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவத்திற்கு பிறகு ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது ஜோர்டான் ராணுவம்.
அமெரிக்க கூட்டு ராணுவ ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத நிலைகளின் மீது விமான தாக்குதலை நடத்தி வருகிறது. அதே போல், ஈராக்கிலும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் பயிற்சி முகாம்கள், ஆயுத கிடங்குகள் மீது 10-க்கும் மேற்பட்ட ஜோர்டான் பைட்டர் ஜெட் விமானங்கள் நேற்று குண்டு மழை பொழிந்தன.
ஜோர்டான் ராணுவம் ஏவுகணை மற்றும் லாஞ்சர்களில் திரைப்பட பாணியில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சவால் விடும் வகையில் மிரட்டல் வாசகங்களையும் எழுதியிருந்தனர். அந்நாட்டு தொலைக்காட்சிகளில் 'இது வெறும் ஆரம்பம் தான். ஜோர்டானியர்கள் யார்? என்பதை இனி உங்களுக்கு காட்டுகிறோம்' என மிலிட்டரி ஸ்டேட்மண்ட்களையும் ஒளிபரப்பினர். ஈராக், சிரியா மட்டுமல்ல ஐ.எஸ். தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் அவர்களை நாம் அழிக்க வேண்டும் என ஜோர்டான் ராணுவம் பகிரங்கமாகவே உறுதி பூண்டுள்ளது.
ஆமாம் தல ஜோர்டான் ராணுவம் கடுமையான பதிலடி கொடுக்கிறார்கள் என்று செய்தி தாள்களில் வருகிறது , நம்ம @sajeevjino வந்தால் இன்னும் மேலதிக தகவல் கிடைக்குமென நம்புகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1119388ராஜா wrote:
ஆமாம் தல ஜோர்டான் ராணுவம் கடுமையான பதிலடி கொடுக்கிறார்கள் என்று செய்தி தாள்களில் வருகிறது , நம்ம @sajeevjino வந்தால் இன்னும் மேலதிக தகவல் கிடைக்குமென நம்புகிறேன்
என்னை பொறுத்தவரை எல்லோருமே சுயநலவாதிகள் அதனால் தான் ISIS விஷயத்தை அதிகமாக எழுத முயலவில்லை,
ஜோர்டான் நாட்டின் விமானி ஏன் அவ்வளவு தாழ்வாக இராக்கில் பறந்தார் என்பது கேள்விக்குறி.?
ஜோர்டான் மட்டும் ISIS உடன் பேச்சுவார்த்தை நடத்தி விமானியை விடுதலை செய்ய முற்பட்டது. ஏன் அதை ஜப்பானிய மற்றும் ஆங்கில நாட்டினருக்கும் செய்ய அது முற்படவில்லை. தற்போதைய கணக்குப் படி சுமார் 100க்கும் மேல் ISIS தீவிரவாதிகள் ஜோர்டான் நாட்டின் சிறைகளில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் ஜோர்டான் கொல்ல வேண்டும் ஏன் இருவரை மட்டும் தூக்கில் போட்டது.
மனிதனின் மேல் உள்ள அக்கறையால் தான் isis மீது விமான தாக்குதல் நடத்த ஜோர்டான் அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்தது. விமானி கைது செய்யப்படும்/கொல்லப்படும் வரை எந்த வித குறிப்பிட தகுந்த தாக்குதலையும் அது செய்ய வில்லை. அதன் பிறகு மட்டும் ஒரே நாளில் சுமார் 100 பேருக்கு மேல் கொன்று குவித்துள்ளது. அவர்களுக்கு தெரியும் பாக்தாத் வீழ்ந்தால் அடுத்த இலக்கு ஜோர்டான் தான் என்று இருந்தும் அவர்கள் தீவிரம் காட்டவில்லை.
இருப்பினும் ஒருவரின் தியாகம் தான் தேவை உள்ளது பல தீவிரவாதிகளை ஒழித்துக் கட்ட
எத்தனை நாட்டு விமானங்கள் குண்டுகளை வீசியும் இன்று வரை தினமும் சுமார் 1000 பேர் இசிஸ் ஆல் கொல்லப்படுகிறார்கள்.
இதற்கு தீர்வு தரைப்படையை களமிறக்குவது தானே தவிர தீவிரமான விமானத் தாக்குதல் அல்ல.
என்றாலும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் இறந்த விமானியின் குடும்பத்திற்கு அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
எனது வாழ்த்துக்கள் இராக்கின் மீது குண்டு மழை பொழியப் போகும் ஜோர்டானிய விமானிகளுக்கு
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1118944சிவா wrote:
ராஜபக்சே பதுக்கிய பணத்தை மீட்க இலங்கைக்கு இந்தியா உதவி
கொழும்பு - வெளிநாடுகளில் ராஜபக்சே பதுக்கிய ரூ. 30 ஆயிரம் கோடி பணத்தை மீட்க இலங்கைக்கு இந்தியா உதவுகிறது.
இலங்கையில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்ரிபாலா சிறீசேனா வெற்றி பெற்று புதிய அதிபரானார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். முன்பு இவர் 10 ஆண்டுகள் இலங்கை அதிபராக பதவி வகித்தார். அப்போது இவரும், குடும்பத்தினரும் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர்.
லஞ்ச லாவண்யங்களில் ஈடுபட்டு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது புகார் கூறப்பட்டது. அவ்வாறு வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட ரூ. 30 ஆயிரம் கோடியை மீட்டு கொண்டு வருவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது சிறீசேனா வாக்குறுதி அளித்து இருந்தார். தற்போது அதற்கான நடவடிக்கையை அவர் தொடங்கியுள்ளார்.
ராஜபக்சே வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்க அவர் இந்தியாவின் உதவியை நாடியுள்ளார். அதற்கு நரேந்திர மோடியின் அரசும் சம்மதித்துள்ளதாக தெரிகிறது. அதை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை இந்திய நிதித்துறை அமைச்சகம் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இலங்கை நிதித்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு இது குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியர்கள் தான் இந்த விஷயத்தில் கில்லாடிகள் ஆயிற்றே !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அமெரிக்காவில் 3 முஸ்லிம் மாணவர்கள் சுட்டுக் கொலை - பக்கத்து வீட்டுக்காரர் கைது
வாஷிங்டன்: அமெரிக்காவில் வட கரோலினா பல்கலைக் கழக மாணவர்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது மத வெறுப்பினால் ஏற்பட்ட இழப்பு என்று மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட டியா ஷேடி பராக்கத், அவரது மனைவி யூசுர் அபுசல்ஹா, யூசுரின் சகோதரி ரஸான் அபுசல்ஹா ஆகிய மூவரும் சேப்பல் ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்த மாணவர்கள். நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.
அமெரிக்காவில் பயங்கரம்.. 3 முஸ்லிம் மாணவர்கள் சுட்டுக் கொலை- பக்கத்து வீட்டுக்காரர் கைது
செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் இவர்களது குடியிருப்புக்குள் புகுந்த ஸ்டீபன் ஹிக்ஸ் என்பவர் 3 பேரையும் சுட்டுக் கொன்றார்.
அதன் பின்னர், வடக்கு கரோலினா பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே,ஸ்டீபன் ஹிக்ஸ் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், ஸ்டீபன் ஹிக்ஸை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர் நாத்திகவாதி என்பதும், மதங்களுக்கு எதிராக முகநூலில் பதிவிட்டு வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து ஸ்டீபன் கொலை குற்றம் உட்பட மூன்று பிரிவுகளில் கைது செய்யப்பட்டு துர்ஹம் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோர் இது முழுக்க முழுக்க மதத்தின் மீதான வெறுப்பினால் நடைபெற்ற கொலை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் வட கரோலினா பல்கலைக் கழக மாணவர்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது மத வெறுப்பினால் ஏற்பட்ட இழப்பு என்று மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட டியா ஷேடி பராக்கத், அவரது மனைவி யூசுர் அபுசல்ஹா, யூசுரின் சகோதரி ரஸான் அபுசல்ஹா ஆகிய மூவரும் சேப்பல் ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்த மாணவர்கள். நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.
அமெரிக்காவில் பயங்கரம்.. 3 முஸ்லிம் மாணவர்கள் சுட்டுக் கொலை- பக்கத்து வீட்டுக்காரர் கைது
செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் இவர்களது குடியிருப்புக்குள் புகுந்த ஸ்டீபன் ஹிக்ஸ் என்பவர் 3 பேரையும் சுட்டுக் கொன்றார்.
அதன் பின்னர், வடக்கு கரோலினா பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே,ஸ்டீபன் ஹிக்ஸ் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், ஸ்டீபன் ஹிக்ஸை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர் நாத்திகவாதி என்பதும், மதங்களுக்கு எதிராக முகநூலில் பதிவிட்டு வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து ஸ்டீபன் கொலை குற்றம் உட்பட மூன்று பிரிவுகளில் கைது செய்யப்பட்டு துர்ஹம் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோர் இது முழுக்க முழுக்க மதத்தின் மீதான வெறுப்பினால் நடைபெற்ற கொலை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
.
டென்மார்க் தலைநகரில் ஒரு உணவு விடுதியில் சுதந்திர பேச்சு குறித்த கருத்தரங்கில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் . இருவர் படுகாயமுற்றனர்.
தாக்குதல் நடத்தியவர்களை போலீஸ் தேடி வருகிறது
மேலும் கொப்பன்ஹேகன் அருகே உள்ள ஒரு யூத ஆலயத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். இரு காவலர்கள் படுகாயமுற்றனர்.
பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க டென்மார்க் காவல் துறை அறிவித்துள்ளது
தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி விட்டனர்
டென்மார்க் தலைநகரில் ஒரு உணவு விடுதியில் சுதந்திர பேச்சு குறித்த கருத்தரங்கில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் . இருவர் படுகாயமுற்றனர்.
தாக்குதல் நடத்தியவர்களை போலீஸ் தேடி வருகிறது
மேலும் கொப்பன்ஹேகன் அருகே உள்ள ஒரு யூத ஆலயத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். இரு காவலர்கள் படுகாயமுற்றனர்.
பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க டென்மார்க் காவல் துறை அறிவித்துள்ளது
தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி விட்டனர்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
ஒபாமாவின் உத்தரவுக்கு கோர்ட்டு அதிரடி தடை
சட்டவிரோதமாக குடியேறியவர்களில் 47 லட்சம் பேருக்கு சலுகை வழங்கி ஒபாமா பிறப்பித்த உத்தரவுக்கு அமெரிக்க கோர்ட்டு அதிரடியாக தடை பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக குடியிருக்கும் 4.5 லட்சம் இந்தியர்கள் உள்பட ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டினரை அங்கிருந்து வெளியேற்றும் நிலை உருவானது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அங்கு சட்ட விரோதமாக குடியேறியவர்களில் 47 லட்சம் பேருக்கு சலுகை காட்டும் விதமாக, சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கி கடந்த நவம்பர் மாதம் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்க பாராளுமன்றத்தின் விருப்பத்துக்கு மாறாக அமைந்த இந்த உத்தரவு, பழமைவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒபாமாவின் உத்தரவை எதிர்த்து அமெரிக்காவில் 26 மாகாணங்கள் ஒன்று திரண்டு, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடுத்தன. 'அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவானது, அரசியல் சட்டம் அவருக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை மீறிய செயல் ஆகும். அமெரிக்க அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பிரிவு மீறப்பட்டுள்ளது. இந்த உத்தரவினால் நாட்டில் சட்டம் - ஒழுங்கை அமல்படுத்துவதற்கும், சுகாதாரம், கல்வி திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் கூடுதல் முதலீடுகள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். எனவே ஜனாதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று மாகாணங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஜனாதிபதி ஒபாமாவின் உத்தரவை நிறைவேற்றுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என கூறி நீதிபதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார். ஆனால் வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதியின் உத்தரவு சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டதல்ல. குடியுரிமை விதிகளை அமல்படுத்துவதில் முன்னுரிமைகளை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று அமெரிக்க சுப்ரீம்கோர்ட்டும், பாராளுமன்றமும் கூறி உள்ளன. ஜனாதிபதி தனது அதிகாரத்தை சரியாகவே பயன்படுத்தி உள்ளார். என்று கூறியது. இந்த தடைக்கு எதிராக மேல் - முறையீடு செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஒபாமாவின் அதிரடி உத்தரவின் மூலம், அமெரிக்காவில் வந்து குடியுரிமை பெற்றவர்களின் பெற்றோர்கள், சட்டப்படி நிரந்தரமாக தங்குகிற உரிமை பெற்றவர்களின் பெற்றோர்கள், சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள். அவர்கள் தற்காலிகமாக அமெரிக்காவில் வசிப்பதை தொடரலாம். அமெரிக்காவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்வந்து குடியேறியவர்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும் என தகவல்கள் வெளியாகின.
சட்டவிரோதமாக குடியேறியவர்களில் 47 லட்சம் பேருக்கு சலுகை வழங்கி ஒபாமா பிறப்பித்த உத்தரவுக்கு அமெரிக்க கோர்ட்டு அதிரடியாக தடை பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக குடியிருக்கும் 4.5 லட்சம் இந்தியர்கள் உள்பட ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டினரை அங்கிருந்து வெளியேற்றும் நிலை உருவானது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அங்கு சட்ட விரோதமாக குடியேறியவர்களில் 47 லட்சம் பேருக்கு சலுகை காட்டும் விதமாக, சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கி கடந்த நவம்பர் மாதம் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்க பாராளுமன்றத்தின் விருப்பத்துக்கு மாறாக அமைந்த இந்த உத்தரவு, பழமைவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒபாமாவின் உத்தரவை எதிர்த்து அமெரிக்காவில் 26 மாகாணங்கள் ஒன்று திரண்டு, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடுத்தன. 'அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவானது, அரசியல் சட்டம் அவருக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை மீறிய செயல் ஆகும். அமெரிக்க அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பிரிவு மீறப்பட்டுள்ளது. இந்த உத்தரவினால் நாட்டில் சட்டம் - ஒழுங்கை அமல்படுத்துவதற்கும், சுகாதாரம், கல்வி திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் கூடுதல் முதலீடுகள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். எனவே ஜனாதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று மாகாணங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஜனாதிபதி ஒபாமாவின் உத்தரவை நிறைவேற்றுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என கூறி நீதிபதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார். ஆனால் வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதியின் உத்தரவு சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டதல்ல. குடியுரிமை விதிகளை அமல்படுத்துவதில் முன்னுரிமைகளை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று அமெரிக்க சுப்ரீம்கோர்ட்டும், பாராளுமன்றமும் கூறி உள்ளன. ஜனாதிபதி தனது அதிகாரத்தை சரியாகவே பயன்படுத்தி உள்ளார். என்று கூறியது. இந்த தடைக்கு எதிராக மேல் - முறையீடு செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஒபாமாவின் அதிரடி உத்தரவின் மூலம், அமெரிக்காவில் வந்து குடியுரிமை பெற்றவர்களின் பெற்றோர்கள், சட்டப்படி நிரந்தரமாக தங்குகிற உரிமை பெற்றவர்களின் பெற்றோர்கள், சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள். அவர்கள் தற்காலிகமாக அமெரிக்காவில் வசிப்பதை தொடரலாம். அமெரிக்காவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்வந்து குடியேறியவர்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும் என தகவல்கள் வெளியாகின.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
லிபியாவில் எகிப்து போர் விமானங்கள் குண்டு மழை, ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவிப்பு
லிபியாவில் எகிப்து போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசியதில் 64 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்துக்கு எகிப்து நாட்டின் மரபு வழி கிறிஸ்தவர்கள் 21 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் லிபியாவில் பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். கடத்திச்செல்லப்பட்ட 21 பேரின் கதியும் என்னவென்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் லிபியா நாட்டில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று 5 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டனர். லிபியாவில் 21 பேரை தலை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் படுகொலை செய்த காட்சி பதிவாகியிருந்தது. இந்த கொடூர சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.
இதுவரை சிரியா, ஈராக் நாடுகளில்தான் பணயக்கைதிகளாக பிடித்தவர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். முதல் முறையாக இந்த 2 நாடுகளுக்கும் வெளியேயும் தீவிரவாதிகள் இதுபோன்ற அட்டூழியத்தில் ஈடுபட்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது. தனது நாட்டு மக்களுக்கு நேர்ந்த துயரம் குறித்து வேதனை அடைந்த எகிப்து அதிபர் அப்தெல் பட்டாஹ் அல்–சிசி தீவிரவாதிகளின் வெறிச்செயலுக்கு உடனடியாக கடும் கண்டனம் தெரிவித்தார்.
‘இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு சரியான நேரத்தில் தக்க பாடம் புகட்டுவோம்’ என்று எகிப்து எச்சரிக்கை விடுத்தது.
இதனிடையே, லிபியாவில் தீவிரவாதிகள் வசிக்கும் பகுதிகளிலும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகாம்களிலும் எகிப்து போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக எகிப்து ராணுவம் நடத்திய முதல் தாக்குதலில் 64 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் லிபியா ராணுவ உதவியுடன் எகிப்து தாக்குதல் நடத்தியுள்ளது. லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள், ஆயுத மையங்கள் மீது எகிப்து போர்விமானங்கள் குண்டுகளை சரமாரியாக வீசியது. தாக்குதலில் 12-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் காயம் அடைந்துள்ளனர் என்றும் லிபியா ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்து நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவன் பாஷிர் அல்-தெர்சி உள்பட 3 பேர் பலியாகினர் என்றும் உள்ளூர் மீடியா தகவல் வெளியிட்டுள்ளது. லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த உலக நாடுகளுக்கு எகிப்து அழைப்பு விடுத்துள்ளது.
லிபியாவில் எகிப்து போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசியதில் 64 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்துக்கு எகிப்து நாட்டின் மரபு வழி கிறிஸ்தவர்கள் 21 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் லிபியாவில் பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். கடத்திச்செல்லப்பட்ட 21 பேரின் கதியும் என்னவென்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் லிபியா நாட்டில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று 5 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டனர். லிபியாவில் 21 பேரை தலை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் படுகொலை செய்த காட்சி பதிவாகியிருந்தது. இந்த கொடூர சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.
இதுவரை சிரியா, ஈராக் நாடுகளில்தான் பணயக்கைதிகளாக பிடித்தவர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். முதல் முறையாக இந்த 2 நாடுகளுக்கும் வெளியேயும் தீவிரவாதிகள் இதுபோன்ற அட்டூழியத்தில் ஈடுபட்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது. தனது நாட்டு மக்களுக்கு நேர்ந்த துயரம் குறித்து வேதனை அடைந்த எகிப்து அதிபர் அப்தெல் பட்டாஹ் அல்–சிசி தீவிரவாதிகளின் வெறிச்செயலுக்கு உடனடியாக கடும் கண்டனம் தெரிவித்தார்.
‘இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு சரியான நேரத்தில் தக்க பாடம் புகட்டுவோம்’ என்று எகிப்து எச்சரிக்கை விடுத்தது.
இதனிடையே, லிபியாவில் தீவிரவாதிகள் வசிக்கும் பகுதிகளிலும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகாம்களிலும் எகிப்து போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக எகிப்து ராணுவம் நடத்திய முதல் தாக்குதலில் 64 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் லிபியா ராணுவ உதவியுடன் எகிப்து தாக்குதல் நடத்தியுள்ளது. லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள், ஆயுத மையங்கள் மீது எகிப்து போர்விமானங்கள் குண்டுகளை சரமாரியாக வீசியது. தாக்குதலில் 12-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் காயம் அடைந்துள்ளனர் என்றும் லிபியா ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்து நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவன் பாஷிர் அல்-தெர்சி உள்பட 3 பேர் பலியாகினர் என்றும் உள்ளூர் மீடியா தகவல் வெளியிட்டுள்ளது. லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த உலக நாடுகளுக்கு எகிப்து அழைப்பு விடுத்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புத்தர் ஞானம் பெற்ற போதி மரம் அருகே 15 நிமிடம் வழிபாடு செய்த இலங்கை அதிபர் சிறிசேனா
அரச வம்சத்தில் சித்தார்த்தனாக பிறந்து பின்நாட்களில் கவுதமராக மாறிய புத்தர் தோற்றுவித்த புத்த சமயத்தின் நெறிமுறைகளை உலகின் பல நாடுகளில் வாழும் கோடானுக்கோடி மக்கள் கடைபிடித்து வருகின்றனர். குறிப்பாக, சீனா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற தெற்காசிய நாடுகளின் ஆட்சியாளர்களும் புத்த மதத்தை சார்ந்தவர்களாகவே உள்ளனர்.
இவ்வகையில், இலங்கையிலும் புத்த சமயத்தின் நெறிமுறைகளின் வழியொற்றியே ஆட்சி நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், புத்தபிரான் ஞானநிலையை அடைவதற்காக தவம் இருந்த போதி மரத்தை 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று தரிசித்தார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கயாவில் இந்த வரலாற்று சிறப்புமிக்க போதி மரம் அமைந்துள்ள மஹாபோதி ஆலய வளாகத்தை சுமார் ஒரு மணி நேரம் அவர் சுற்றிப் பார்த்தார். இநத ஆலயம் அசோக மாமன்னரால் கி.பி.260-ம் ஆண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த போதி மரத்தை அவர் 15 நிமிடங்கள் வழிபாடு செய்த சிறிசேனாவுக்கு மஹாபோதி அமைப்பின் சார்பில் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்துக்கு பின்னர் இங்கிருந்து விமானம் மூலம் அவர் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார். இன்று இரவு திருப்பதியில் தங்கும் அவர் நாளை அதிகாலை சுப்ரபாத சேவையின்போது திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கிறார்.
அரச வம்சத்தில் சித்தார்த்தனாக பிறந்து பின்நாட்களில் கவுதமராக மாறிய புத்தர் தோற்றுவித்த புத்த சமயத்தின் நெறிமுறைகளை உலகின் பல நாடுகளில் வாழும் கோடானுக்கோடி மக்கள் கடைபிடித்து வருகின்றனர். குறிப்பாக, சீனா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற தெற்காசிய நாடுகளின் ஆட்சியாளர்களும் புத்த மதத்தை சார்ந்தவர்களாகவே உள்ளனர்.
இவ்வகையில், இலங்கையிலும் புத்த சமயத்தின் நெறிமுறைகளின் வழியொற்றியே ஆட்சி நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், புத்தபிரான் ஞானநிலையை அடைவதற்காக தவம் இருந்த போதி மரத்தை 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று தரிசித்தார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கயாவில் இந்த வரலாற்று சிறப்புமிக்க போதி மரம் அமைந்துள்ள மஹாபோதி ஆலய வளாகத்தை சுமார் ஒரு மணி நேரம் அவர் சுற்றிப் பார்த்தார். இநத ஆலயம் அசோக மாமன்னரால் கி.பி.260-ம் ஆண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த போதி மரத்தை அவர் 15 நிமிடங்கள் வழிபாடு செய்த சிறிசேனாவுக்கு மஹாபோதி அமைப்பின் சார்பில் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்துக்கு பின்னர் இங்கிருந்து விமானம் மூலம் அவர் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார். இன்று இரவு திருப்பதியில் தங்கும் அவர் நாளை அதிகாலை சுப்ரபாத சேவையின்போது திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1121085சிவா wrote:புத்தர் ஞானம் பெற்ற போதி மரம் அருகே 15 நிமிடம் வழிபாடு செய்த இலங்கை அதிபர் சிறிசேனா
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கயாவில் இந்த வரலாற்று சிறப்புமிக்க போதி மரம் அமைந்துள்ள மஹாபோதி ஆலய வளாகத்தை சுமார் ஒரு மணி நேரம் அவர் சுற்றிப் பார்த்தார். இநத ஆலயம் அசோக மாமன்னரால் கி.பி.260-ம் ஆண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
.
தெரியாத தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி சிவா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1121092Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1121085சிவா wrote:புத்தர் ஞானம் பெற்ற போதி மரம் அருகே 15 நிமிடம் வழிபாடு செய்த இலங்கை அதிபர் சிறிசேனா
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கயாவில் இந்த வரலாற்று சிறப்புமிக்க போதி மரம் அமைந்துள்ள மஹாபோதி ஆலய வளாகத்தை சுமார் ஒரு மணி நேரம் அவர் சுற்றிப் பார்த்தார். இநத ஆலயம் அசோக மாமன்னரால் கி.பி.260-ம் ஆண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
.
தெரியாத தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி சிவா
அருமையான கோவில் அது ஆதிரா...எவ்வளவு பெரிய மரம் தெரியுமா அது?...நாங்க கயா ஸ்ரார்த்தம் செய்ய போனபோது பார்த்தோம்..............சிற்ப வேலைகளும் அந்த பளிங்கு புத்தரும் ரொம்ப அழகு
- Sponsored content
Page 44 of 81 • 1 ... 23 ... 43, 44, 45 ... 62 ... 81
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 44 of 81
|
|