புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
Page 53 of 81 •
Page 53 of 81 • 1 ... 28 ... 52, 53, 54 ... 67 ... 81
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
லிபியாவில் கப்பல் கவிழ்ந்து 400 பேர் பலி?
-
திரிபோலி:
லிபியாவில் இருந்து இத்தாலி
நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல் கவிழ்ந்ததில்
400 பேர் பலியானதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
550 பேருடன் சென்ற படகு, கவிழ்ந்ததாகவும், 150 பேர்
மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
-
தினமலர்
-
திரிபோலி:
லிபியாவில் இருந்து இத்தாலி
நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல் கவிழ்ந்ததில்
400 பேர் பலியானதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
550 பேருடன் சென்ற படகு, கவிழ்ந்ததாகவும், 150 பேர்
மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
-
தினமலர்
இந்தியரை கொன்ற குற்றத்திற்காக மலேசிய நபருக்கு மரண தண்டனை
சிங்கபூர் நாட்டில் இந்தியாவை சேர்ந்த கட்டுமான பணியாளர் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக மலேசிய நாட்டு நபருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2010ம் ஆண்டு மே 29௩0ந்தேதி இரவில் இந்த சம்பவம் நடந்தது. மலேசியாவின் மைக்கேல் கேரிங் (வயது 26) என்பவர், டோனி இம்பா (வயது 36) என்பவருடன் சேர்ந்து இந்தியாவின் சண்முகநாதன் தில்லிதுரை (வயது 41) என்பவரை தாக்கியுள்ளனர். இதில் தில்லிதுரை உயிரிழந்தார். இதனை அடுத்து இம்பாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதிபதி சூ ஹன் டெக் குற்றவாளி கேரிங்கிற்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் இருவரும் போர்னியோவில் உள்ள கிழக்கு மலேசிய மாநிலமான சாராவாக்கை சேர்ந்தவர்கள். கொள்ளையடிக்க சென்ற இருவரும் 3 பேரை தாக்கி காயமடைய செய்துள்ளனர். கொல்லப்பட்ட தில்லி துரையின் மண்டையோடு தாக்குதலில் பாதிக்கப்பட்டு உள்ளது. இடது கை துண்டிக்கப்பட்டு இருந்தது. கழுத்தில் வெட்டுப்பட்ட காயம் உள்ளதுடன் முதுகில் ஆழமான காயத்தினால் தோள்பட்டை உடைந்து உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு இருவரும் 12 நாட்கள் நடந்த விசாரணையில் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டனர்.
ஆனால் அவர்களுக்கு தண்டனை வழங்க 2 வருடங்கள் கடந்துள்ளது. இவர்கள் இருவரும் மற்றும் அவர்களது கூட்டாளிகள் இருவரும் சேர்ந்து சம்பவம் நடந்த அன்று கல்லாங் பகுதியில் 4 பேரை தாக்கி கொள்ளையடித்தனர். அவர்கள் இந்தியாவின் 2 கட்டுமான பணியாளர்களை தாக்கியுள்ளனர்.
சிங்கபூரை சேர்ந்த நபர் ஒருவரும் வேறு இடத்தில் வைத்து தாக்கப்பட்டார். கூட்டாளிகளில் ஒருவரான ஹைரீ லேண்டக்கிற்கு (வயது 22) 33 வருட சிறை தண்டனை மற்றும் 24 சவுக்கடி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. குற்றவாளியின் வழக்கறிஞர், இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும் என கூறியுள்ளார்.
சிங்கபூர் நாட்டில் இந்தியாவை சேர்ந்த கட்டுமான பணியாளர் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக மலேசிய நாட்டு நபருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2010ம் ஆண்டு மே 29௩0ந்தேதி இரவில் இந்த சம்பவம் நடந்தது. மலேசியாவின் மைக்கேல் கேரிங் (வயது 26) என்பவர், டோனி இம்பா (வயது 36) என்பவருடன் சேர்ந்து இந்தியாவின் சண்முகநாதன் தில்லிதுரை (வயது 41) என்பவரை தாக்கியுள்ளனர். இதில் தில்லிதுரை உயிரிழந்தார். இதனை அடுத்து இம்பாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதிபதி சூ ஹன் டெக் குற்றவாளி கேரிங்கிற்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் இருவரும் போர்னியோவில் உள்ள கிழக்கு மலேசிய மாநிலமான சாராவாக்கை சேர்ந்தவர்கள். கொள்ளையடிக்க சென்ற இருவரும் 3 பேரை தாக்கி காயமடைய செய்துள்ளனர். கொல்லப்பட்ட தில்லி துரையின் மண்டையோடு தாக்குதலில் பாதிக்கப்பட்டு உள்ளது. இடது கை துண்டிக்கப்பட்டு இருந்தது. கழுத்தில் வெட்டுப்பட்ட காயம் உள்ளதுடன் முதுகில் ஆழமான காயத்தினால் தோள்பட்டை உடைந்து உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு இருவரும் 12 நாட்கள் நடந்த விசாரணையில் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டனர்.
ஆனால் அவர்களுக்கு தண்டனை வழங்க 2 வருடங்கள் கடந்துள்ளது. இவர்கள் இருவரும் மற்றும் அவர்களது கூட்டாளிகள் இருவரும் சேர்ந்து சம்பவம் நடந்த அன்று கல்லாங் பகுதியில் 4 பேரை தாக்கி கொள்ளையடித்தனர். அவர்கள் இந்தியாவின் 2 கட்டுமான பணியாளர்களை தாக்கியுள்ளனர்.
சிங்கபூரை சேர்ந்த நபர் ஒருவரும் வேறு இடத்தில் வைத்து தாக்கப்பட்டார். கூட்டாளிகளில் ஒருவரான ஹைரீ லேண்டக்கிற்கு (வயது 22) 33 வருட சிறை தண்டனை மற்றும் 24 சவுக்கடி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. குற்றவாளியின் வழக்கறிஞர், இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும் என கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாகிஸ்தானில் ஒரே நாளில் 17 பேருக்கு தூக்கு
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி, பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 132 குழந்தைகள் உள்பட 145 பேரை கொன்று குவித்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, அங்கு மரண தண்டனை கைதிகளின் தண்டனையை நிறைவேற்ற பிறப்பிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், ஒரே நாளில் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு சிறைகளில் 17 மரண தண்டனை கைதிகளின் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
குஜ்ரன்வாலா மத்திய சிறையில் 3 பேர், பைசலாபாத்தில் 2 பேர், சியால்கோட்டில் 2 பேர், முல்தானில் ஒருவர், குஜராத்தில் ஒருவர், லாகூரில் 2 பேர், ராவல்பிண்டி அடியலாவில் 3 பேர், குயெட்டாவில் ஒருவர் உள்பட 17 பேர் காலையில் தூக்கில் போடப்பட்டனர்.மரண தண்டனையை நிறைவேற்ற விதிக்கப்பட்டிருந்த தடை அகற்றப்பட்ட பின்னர், பாகிஸ்தானில் ஒரே நாளில் 17 மரண தண்டனை கைதிகள் தூக்கில் போடப்பட்டது இதுவே முதல் முறை.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி, பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 132 குழந்தைகள் உள்பட 145 பேரை கொன்று குவித்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, அங்கு மரண தண்டனை கைதிகளின் தண்டனையை நிறைவேற்ற பிறப்பிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், ஒரே நாளில் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு சிறைகளில் 17 மரண தண்டனை கைதிகளின் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
குஜ்ரன்வாலா மத்திய சிறையில் 3 பேர், பைசலாபாத்தில் 2 பேர், சியால்கோட்டில் 2 பேர், முல்தானில் ஒருவர், குஜராத்தில் ஒருவர், லாகூரில் 2 பேர், ராவல்பிண்டி அடியலாவில் 3 பேர், குயெட்டாவில் ஒருவர் உள்பட 17 பேர் காலையில் தூக்கில் போடப்பட்டனர்.மரண தண்டனையை நிறைவேற்ற விதிக்கப்பட்டிருந்த தடை அகற்றப்பட்ட பின்னர், பாகிஸ்தானில் ஒரே நாளில் 17 மரண தண்டனை கைதிகள் தூக்கில் போடப்பட்டது இதுவே முதல் முறை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எகிப்து முன்னாள் அதிபர் மோர்சிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
கடந்த 2012 ஆம் ஆண்டு எகிப்து அதிபராக பதவி வகித்த போது, தனக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்களை கொலை செய்ததாக அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு முகம்மது மோர்சி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எகிப்து முன்னாள் அதிபராக பதவி வகித்து வந்த முகம்மது மோர்சிக்கு எதிராக, கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனாதிபதி அரண்மனைக்கு எதிராக கடுமையான போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசார் அவர்களை கலைக்க முயன்றனர்.ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதையடுத்து தனது ஆதரவாளர்களை கொண்டு வந்து போராட்டக்காரர்களை கலைக்க சகோதரத்துவ கட்சி முற்பட்டது. இந்த மோதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
பின்னர் முகம்மது மோர்சியிடம் இருந்து அதிகாரத்தை ராணுவம் கடந்த 2013 ஆம் ஆண்டு கைப்பற்றியது. அதிலிருந்து முகம்மது மோர்சியின் சகோதரத்துவ கட்சியை தடை செய்த அதிகரிகள் அக்கட்சியின்ன் ஆயிரகணக்கான ஆதரவாளர்களை கைது செய்தனர். மேலும், மேற்கண்ட சம்பவம் தொடர்பாக முகம்மது மோர்சி மற்றும் சகோதரத்துவ கட்சி தலைவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர் மோர்சிக்கு எதிரான பல வழக்குகள் இன்னும் விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012 ஆம் ஆண்டு எகிப்து அதிபராக பதவி வகித்த போது, தனக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்களை கொலை செய்ததாக அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு முகம்மது மோர்சி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எகிப்து முன்னாள் அதிபராக பதவி வகித்து வந்த முகம்மது மோர்சிக்கு எதிராக, கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனாதிபதி அரண்மனைக்கு எதிராக கடுமையான போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசார் அவர்களை கலைக்க முயன்றனர்.ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதையடுத்து தனது ஆதரவாளர்களை கொண்டு வந்து போராட்டக்காரர்களை கலைக்க சகோதரத்துவ கட்சி முற்பட்டது. இந்த மோதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
பின்னர் முகம்மது மோர்சியிடம் இருந்து அதிகாரத்தை ராணுவம் கடந்த 2013 ஆம் ஆண்டு கைப்பற்றியது. அதிலிருந்து முகம்மது மோர்சியின் சகோதரத்துவ கட்சியை தடை செய்த அதிகரிகள் அக்கட்சியின்ன் ஆயிரகணக்கான ஆதரவாளர்களை கைது செய்தனர். மேலும், மேற்கண்ட சம்பவம் தொடர்பாக முகம்மது மோர்சி மற்றும் சகோதரத்துவ கட்சி தலைவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர் மோர்சிக்கு எதிரான பல வழக்குகள் இன்னும் விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
* இங்கிலாந்தில் அடுத்த மாதம் (மே) 7–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் தொழிலாளர் கட்சிக்கு 35 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. டேவிட் காமரூன் தலைமையிலான பழமையான கட்சிக்கு 34 சதவீத ஆதரவும் கிடைத்தது.
* அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ. தீவிரவாதத்துக்கு ஆதரவு தருபவர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் மின்னசோட்டா மற்றும் கலிபோர்னியா மாகாணங்களைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவு திரட்டியதாக கூறி கைது செய்யப்பட்டு உள்ளனர்.
* பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ நகரில் ஒரு கால்பந்து கிளப்புக்குள் துப்பாக்கியுடன் புகுந்த 3 மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
* மெக்சிகோ நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 6–ந் தேதி அபாத்ஷின்கான் நகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் நிராயுதபாணிகளாக இருந்த 16 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. தற்போது, இந்த பயங்கர தாக்குதலில் ஈடுபட்டது, போலீசாரே என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
* கியூபா நாட்டில் 1959–ம் ஆண்டு ஏற்பட்ட ராணுவ புரட்சிக்கு பின்பு அண்மையில் அங்கு தேசிய சட்டசபைக்கு எதிர்க்கட்சிகளும் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் நடந்த இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட சவியானோ, யூனியல்லோபஸ் இருவரும் குறைந்த ஓட்டுகளே பெற்று தோல்வி அடைந்தனர்.
* இங்கிலாந்தில் அடுத்த மாதம் (மே) 7–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் தொழிலாளர் கட்சிக்கு 35 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. டேவிட் காமரூன் தலைமையிலான பழமையான கட்சிக்கு 34 சதவீத ஆதரவும் கிடைத்தது.
* அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ. தீவிரவாதத்துக்கு ஆதரவு தருபவர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் மின்னசோட்டா மற்றும் கலிபோர்னியா மாகாணங்களைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவு திரட்டியதாக கூறி கைது செய்யப்பட்டு உள்ளனர்.
* பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ நகரில் ஒரு கால்பந்து கிளப்புக்குள் துப்பாக்கியுடன் புகுந்த 3 மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
* மெக்சிகோ நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 6–ந் தேதி அபாத்ஷின்கான் நகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் நிராயுதபாணிகளாக இருந்த 16 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. தற்போது, இந்த பயங்கர தாக்குதலில் ஈடுபட்டது, போலீசாரே என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
* கியூபா நாட்டில் 1959–ம் ஆண்டு ஏற்பட்ட ராணுவ புரட்சிக்கு பின்பு அண்மையில் அங்கு தேசிய சட்டசபைக்கு எதிர்க்கட்சிகளும் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் நடந்த இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட சவியானோ, யூனியல்லோபஸ் இருவரும் குறைந்த ஓட்டுகளே பெற்று தோல்வி அடைந்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தென்னாப்பிரிக்காவில் கொடூரம்: 86 வயது கன்னியாஸ்திரி கற்பழித்துக் கொலை- பணம் கொள்ளை
வெளிநாடுகளில் இருந்துவந்து தென்னாப்பிரிக்காவில் தங்கியுள்ள மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில், இங்குள்ள இக்சோப்போ நகரில் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த சில கன்னியாஸ்திரிகள் தங்கியுள்ள சேக்கர்ட் ஹார்ட் கான்வென்ட்டுக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு கொடூர கும்பல் நுழைந்தது.
அங்கு தூங்கிக் கொண்டிருந்த 86 வயது கன்னியாஸ்திரியான கெர்ட்ரட் டிய்பென்பேச்சர் என்பவரின் கை, கால்களை கட்டிப் போட்டு, அவரை வெறித்தனமாக கற்பழித்து கொன்றது. அங்கிருந்த பணத்தையும் அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றது என உள்ளூர் ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளன.
1923-ம் ஆண்டில் இருந்து இயங்கிவரும் சேக்கர்ட் ஹார்ட் கான்வென்ட்டில் கத்தோலிக்க பெண்கள் கன்னியாஸ்திரியாவதற்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. பலியான கெர்ட்ரட் டிய்பென்பேச்சர் பல ஆண்டுகளாக அந்த கான்வென்ட்டில் தொண்டாற்றி வந்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்துவந்து தென்னாப்பிரிக்காவில் தங்கியுள்ள மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில், இங்குள்ள இக்சோப்போ நகரில் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த சில கன்னியாஸ்திரிகள் தங்கியுள்ள சேக்கர்ட் ஹார்ட் கான்வென்ட்டுக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு கொடூர கும்பல் நுழைந்தது.
அங்கு தூங்கிக் கொண்டிருந்த 86 வயது கன்னியாஸ்திரியான கெர்ட்ரட் டிய்பென்பேச்சர் என்பவரின் கை, கால்களை கட்டிப் போட்டு, அவரை வெறித்தனமாக கற்பழித்து கொன்றது. அங்கிருந்த பணத்தையும் அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றது என உள்ளூர் ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளன.
1923-ம் ஆண்டில் இருந்து இயங்கிவரும் சேக்கர்ட் ஹார்ட் கான்வென்ட்டில் கத்தோலிக்க பெண்கள் கன்னியாஸ்திரியாவதற்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. பலியான கெர்ட்ரட் டிய்பென்பேச்சர் பல ஆண்டுகளாக அந்த கான்வென்ட்டில் தொண்டாற்றி வந்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புறக்கணித்த காதலனை வளைத்துப்போட 10 ஆபரேஷன்கள் மூலம் பேரழகு பொம்மையாக மாறிய 15 வயது சீனப் பெண்
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி லீ ஹீ டனாய். இவளை உயிருக்குயிராய் நேசித்துவந்த ஒருவன் நீ அழகாக இல்லை என்று உதறியத்தள்ளியதால் ஆவேசம் அடைந்த லீ ஹீ, பத்துக்கும் மேற்பட்ட முகமாற்று ஆபரேஷன்களின் மூலம் உலகிலேயே மிக அழகிய பொம்மை பேரழியாக சீன சமூகவலைத்தளமான ‘வீபோ’வில் பிரபலமாகி வருகிறாள்.
சிறிய கண்களை பெரிதாக்கிக் கொள்வது, கீழ் இமைகள், மேல் இமைகளை மேம்படுத்துவது, முகத்தில் உள்ள தாடையின் எலும்புகளை செதுக்கி, குழி விழும் அழகிய கன்னங்களை உருவாக்கியது, குண்டாக இருந்த நாசியை ‘v' வடிவில் கூர்மைப்படுத்தியது, சருமப் பளபளப்பு மற்றும் மார்பழகை எடுப்பாக மேம்படுத்துவது என பத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன்களின் மூலம் பெண்ணுக்குண்டான அத்தனை சிறப்பம்சங்களும் அடங்கிய ‘சாமுந்த்ரிகா லட்சணம்’ பொருந்திய இளம்தேவதையாக தோன்றும் லீ ஹீயை ‘பார்பி கேர்ள்’ என சீன இளைஞர்கள் கொண்டாடுகின்றனர்.
சமீபத்தில் சீன சமூகவலைத்தளமான ‘வீபோ’வில் வெளியாகியுள்ள இவளது புதிய புகைப்படங்களுக்கு 5 லட்சத்துக்கும் அதிகமான ‘Like'கள் குவிந்துள்ளன. எனினும், அதில் ஒரு ‘Like' அவளை புறக்கணித்த காதலனிடம் இருந்து கிடைத்துள்ளதா? என்பது தெரியவில்லை.
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி லீ ஹீ டனாய். இவளை உயிருக்குயிராய் நேசித்துவந்த ஒருவன் நீ அழகாக இல்லை என்று உதறியத்தள்ளியதால் ஆவேசம் அடைந்த லீ ஹீ, பத்துக்கும் மேற்பட்ட முகமாற்று ஆபரேஷன்களின் மூலம் உலகிலேயே மிக அழகிய பொம்மை பேரழியாக சீன சமூகவலைத்தளமான ‘வீபோ’வில் பிரபலமாகி வருகிறாள்.
சிறிய கண்களை பெரிதாக்கிக் கொள்வது, கீழ் இமைகள், மேல் இமைகளை மேம்படுத்துவது, முகத்தில் உள்ள தாடையின் எலும்புகளை செதுக்கி, குழி விழும் அழகிய கன்னங்களை உருவாக்கியது, குண்டாக இருந்த நாசியை ‘v' வடிவில் கூர்மைப்படுத்தியது, சருமப் பளபளப்பு மற்றும் மார்பழகை எடுப்பாக மேம்படுத்துவது என பத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன்களின் மூலம் பெண்ணுக்குண்டான அத்தனை சிறப்பம்சங்களும் அடங்கிய ‘சாமுந்த்ரிகா லட்சணம்’ பொருந்திய இளம்தேவதையாக தோன்றும் லீ ஹீயை ‘பார்பி கேர்ள்’ என சீன இளைஞர்கள் கொண்டாடுகின்றனர்.
சமீபத்தில் சீன சமூகவலைத்தளமான ‘வீபோ’வில் வெளியாகியுள்ள இவளது புதிய புகைப்படங்களுக்கு 5 லட்சத்துக்கும் அதிகமான ‘Like'கள் குவிந்துள்ளன. எனினும், அதில் ஒரு ‘Like' அவளை புறக்கணித்த காதலனிடம் இருந்து கிடைத்துள்ளதா? என்பது தெரியவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மாணவிகளை ஓட்ட போட்டியில் கலந்து கொள்ள தடை விதித்த முதல்வர் கல்வித்துறை விசாரணை
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய கல்லூரி அல் தக்வால் மாணவிகள் கன்னிதன்மையை இழக்க நேரிடும் என்பதால் ஓட்ட பந்தய போட்டிகளில் கலந்து கொள்ள மாணவிகளுக்கு தடை விதித்து உள்ளார்.பிரின்ஸ்பலின் இந்த உத்தரவு குறித்து ஆஸ்திரேலிய கல்வித்துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
இது குறித்து பள்ளியின் முன்னாள ஆசிரியர் கடந்த வாரம் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். பிரின்ஸ்பல் ( ஒமர் ஹல்லாக்) ”பெண்கள் அதிகம் ஓடினால் தங்கள் கன்னித்தன்மையை இழக்க நேரிடும் என நம்பிக்கை வைத்துள்ளார். என உள்ளூர் பேப்பரில் செய்தி வெளியாகி உள்ளது
விக்டோரியா மாநிலத்தில் உள்ள இது மிகப்பேரிய இஸ்லாமிய பள்ளியாகும் இங்கு 1701 மாணவ மாணவிகள படித்து வருகின்றனர்.இது இரு பாலார் படிக்கும் சுயசார்புள்ள பள்ளி ஆகும். இங்கு 18 வயதுக்கு மேல் மாணவர்கள் சேர்த்து கொள்ள்ப்படுகிறார்கள். ஆஸ்திரேலிய அரசிடம் இருந்து 11.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி பெறுகிறது
இது குறித்து விக்டோரியா மாநில கலவி அமைச்சர் கூறும் போது
மெல்போர்னில் உள்ள அல்-தக்வா கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் கூறியது உண்மை என்றால் இது குறித்து மிகவும் கவலை கொள்ள வேண்டும்.
இது குறித்து பள்ளியின் ரெகுலேட்டரிடம் கூறி உள்ளேன். இது குறித்து விக்டோரியன் பதிவு மற்றும் தகுதி வழங்கும் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என கூறினார்.
ஐ.எஸ்.ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேரக்கூடாது , அந்த ஜிகாதி குழுக்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க மேற்கு ஆசியாவின் எண்ணெய் வளத்தின் கட்டுபாட்டை பெற சதி செய்கிறார்கள். அவர்கள் அப்பாவி மக்களை கொள்கிறார்கள் அது இஸ்லாமிய வழி அல்ல என கடந்த மாதம் மாணவ மாணவிகளிடம் பிரின்ஸ்பல் கூறியதாக ஏஜ் செய்தி வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய கல்வி மந்திரி கிறிஸ்டோபர் பெய்ன் ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் குறித்த பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு கேட்டு இருந்தார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய கல்லூரி அல் தக்வால் மாணவிகள் கன்னிதன்மையை இழக்க நேரிடும் என்பதால் ஓட்ட பந்தய போட்டிகளில் கலந்து கொள்ள மாணவிகளுக்கு தடை விதித்து உள்ளார்.பிரின்ஸ்பலின் இந்த உத்தரவு குறித்து ஆஸ்திரேலிய கல்வித்துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
இது குறித்து பள்ளியின் முன்னாள ஆசிரியர் கடந்த வாரம் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். பிரின்ஸ்பல் ( ஒமர் ஹல்லாக்) ”பெண்கள் அதிகம் ஓடினால் தங்கள் கன்னித்தன்மையை இழக்க நேரிடும் என நம்பிக்கை வைத்துள்ளார். என உள்ளூர் பேப்பரில் செய்தி வெளியாகி உள்ளது
விக்டோரியா மாநிலத்தில் உள்ள இது மிகப்பேரிய இஸ்லாமிய பள்ளியாகும் இங்கு 1701 மாணவ மாணவிகள படித்து வருகின்றனர்.இது இரு பாலார் படிக்கும் சுயசார்புள்ள பள்ளி ஆகும். இங்கு 18 வயதுக்கு மேல் மாணவர்கள் சேர்த்து கொள்ள்ப்படுகிறார்கள். ஆஸ்திரேலிய அரசிடம் இருந்து 11.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி பெறுகிறது
இது குறித்து விக்டோரியா மாநில கலவி அமைச்சர் கூறும் போது
மெல்போர்னில் உள்ள அல்-தக்வா கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் கூறியது உண்மை என்றால் இது குறித்து மிகவும் கவலை கொள்ள வேண்டும்.
இது குறித்து பள்ளியின் ரெகுலேட்டரிடம் கூறி உள்ளேன். இது குறித்து விக்டோரியன் பதிவு மற்றும் தகுதி வழங்கும் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என கூறினார்.
ஐ.எஸ்.ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேரக்கூடாது , அந்த ஜிகாதி குழுக்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க மேற்கு ஆசியாவின் எண்ணெய் வளத்தின் கட்டுபாட்டை பெற சதி செய்கிறார்கள். அவர்கள் அப்பாவி மக்களை கொள்கிறார்கள் அது இஸ்லாமிய வழி அல்ல என கடந்த மாதம் மாணவ மாணவிகளிடம் பிரின்ஸ்பல் கூறியதாக ஏஜ் செய்தி வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய கல்வி மந்திரி கிறிஸ்டோபர் பெய்ன் ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் குறித்த பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு கேட்டு இருந்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சீனாவில் மா சே துங் படத்தை அவமதித்தவருக்கு சிறை
சீன கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக திகழ்ந்தவர் மா சே துங். அந்த நாட்டில் கம்யூனிச புரட்சியையும், உள்நாட்டுப் போரையும் தலைமை தாங்கி நடத்தி, வரலாற்றின் பக்கங்களில் தன் பெயரை பதிப்பித்துக்கொண்டவர் இவர்.
பீஜிங் அருகே தியனன்மென் சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான மா சே துங் படத்தை, சன் பிங் (வயது 42) என்பவர் ஒரு பாட்டில் மையை வீசி அவமதித்தார்.
கடந்த ஆண்டு நடந்த இந்த சம்பவத்தின்போது அவர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அவர் மீது டாங்செங் மக்கள் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சன் பிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு 14 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
சீன கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக திகழ்ந்தவர் மா சே துங். அந்த நாட்டில் கம்யூனிச புரட்சியையும், உள்நாட்டுப் போரையும் தலைமை தாங்கி நடத்தி, வரலாற்றின் பக்கங்களில் தன் பெயரை பதிப்பித்துக்கொண்டவர் இவர்.
பீஜிங் அருகே தியனன்மென் சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான மா சே துங் படத்தை, சன் பிங் (வயது 42) என்பவர் ஒரு பாட்டில் மையை வீசி அவமதித்தார்.
கடந்த ஆண்டு நடந்த இந்த சம்பவத்தின்போது அவர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அவர் மீது டாங்செங் மக்கள் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சன் பிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு 14 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1132275சிவா wrote: புறக்கணித்த காதலனை வளைத்துப்போட 10 ஆபரேஷன்கள் மூலம் பேரழகு பொம்மையாக மாறிய 15 வயது சீனப் பெண்
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி லீ ஹீ டனாய். இவளை உயிருக்குயிராய் நேசித்துவந்த ஒருவன் நீ அழகாக இல்லை என்று உதறியத்தள்ளியதால் ஆவேசம் அடைந்த லீ ஹீ, பத்துக்கும் மேற்பட்ட முகமாற்று ஆபரேஷன்களின் மூலம் உலகிலேயே மிக அழகிய பொம்மை பேரழியாக சீன சமூகவலைத்தளமான ‘வீபோ’வில் பிரபலமாகி வருகிறாள்.
சிறிய கண்களை பெரிதாக்கிக் கொள்வது, கீழ் இமைகள், மேல் இமைகளை மேம்படுத்துவது, முகத்தில் உள்ள தாடையின் எலும்புகளை செதுக்கி, குழி விழும் அழகிய கன்னங்களை உருவாக்கியது, குண்டாக இருந்த நாசியை ‘v' வடிவில் கூர்மைப்படுத்தியது, சருமப் பளபளப்பு மற்றும் மார்பழகை எடுப்பாக மேம்படுத்துவது என பத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன்களின் மூலம் பெண்ணுக்குண்டான அத்தனை சிறப்பம்சங்களும் அடங்கிய ‘சாமுந்த்ரிகா லட்சணம்’ பொருந்திய இளம்தேவதையாக தோன்றும் லீ ஹீயை ‘பார்பி கேர்ள்’ என சீன இளைஞர்கள் கொண்டாடுகின்றனர்.
சமீபத்தில் சீன சமூகவலைத்தளமான ‘வீபோ’வில் வெளியாகியுள்ள இவளது புதிய புகைப்படங்களுக்கு 5 லட்சத்துக்கும் அதிகமான ‘Like'கள் குவிந்துள்ளன. எனினும், அதில் ஒரு ‘Like' அவளை புறக்கணித்த காதலனிடம் இருந்து கிடைத்துள்ளதா? என்பது தெரியவில்லை.
அடப்பாவமே .......
- Sponsored content
Page 53 of 81 • 1 ... 28 ... 52, 53, 54 ... 67 ... 81
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 53 of 81
|
|