புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
31 Posts - 44%
jairam
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
1 Post - 1%
சிவா
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
1 Post - 1%
Manimegala
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
13 Posts - 4%
prajai
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
9 Posts - 3%
jairam
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Jenila
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Rutu
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலில் ரசித்தவை!


   
   

Page 5 of 18 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 13, 2013 7:04 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 04, 2013 1:17 pm

[You must be registered and logged in to see this image.]

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 04, 2013 3:06 pm

சிவா wrote:[You must be registered and logged in to see this image.]
சிப்பு வருது சிப்பு வருது 



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 07, 2013 12:08 am

[You must be registered and logged in to see this link.] by [You must be registered and logged in to see this link.].


செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Nov 07, 2013 8:51 am

செம்மொழியான் பாண்டியன் wrote:
அசுரன் wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:ஒரு முறை சட்டசபையில் தயாளு அம்மாள் யாரென்ற கேள்வி எழுப்பப் பட்டபோது என் மகள் கனிமொழியின் தாயி என்று பதிலளித்த கதை உங்களுக்குத் தெரியுமா ? அல்லது கனி பிறந்தபோது அந்தப் பெண்ணும் குழந்தையும் யாரென்றே தெரியாது என்று நீதிமன்றம் வரை தயாளுவை இழுத்தடித்த கதை உங்களுக்குத் தெரியுமா அல்லது தயாளுவுக்கு  தலைவர் மூன்றாவது கணவர் என்பதாவது தெரியுமா ?
என்னாது இவரே மூனாவது பேட்ஸ்மேனா? ஹய்யோ ஹய்யோமுகநூலில் ரசித்தவை! - Page 5 3838410834 
அதுமட்டுமல்ல அந்த அம்மாவுக்கு இவர் கெஸ்ட் பிளேயர் தான்
(எனக்கும் இதுபோல எழுத விருப்பமில்லை தான் என்றாலும்கூட,
கேள்விப்பட்ட விடயத்தை சொல்லாவிட்டால் என் கணினி வெடித்துச் சிதறும் சாபம் எனக்குண்டு, அவரின் தொண்டர்கள் (இருந்தால்) எதிர்த்தால் இப்பதிவை நீக்கிவிடுகிறேன்.)  



எம்.கே.டி.சுப்பிரமணியம்...இவரைப் பற்றி தெரியாத திராவிடக் கழகத் தோழர்களே இருக்கமாட்டார்கள். பெரியாருடன் நெருக்கமாக இருந்த இவர், அந்தக் காலத்திலேயே அதிரடி அரசியலுக்குப் பெயர் போனவர். ஆஜானுபாகுவான எம்.கே.டி.சு. பகுத்தறிவு பிரசாரம் செய்ய என்.வி.நடராஜனுடன் பெரியாரால் அனுப்பப்பட்டவர்.

காமராஜரைப் ‘பச்சைத் தமிழன்’ என்று பெரியார் பிரசாரம் செய்த காலகட்டத்தில் எம்.கே.டி.சு. அதை ஏற்று காங்கிரஸில் சேர்ந்தார். அதன்பின்பு காங்கிரஸ் கட்சியில் சிறந்த பேச்சாளரானார். ‘ஜவகரிசம்’ என்ற பெயரில் பத்திரிகை நடத்தி தி.மு.க. அரசின் குறைகளை சுட்டிக் காட்டியும் வந்தார்.

தனது இறுதிக் காலங்களில் நெடுமாறனுடன் காங்கிரஸில் இருந்து விலகி, தமிழ்த்தேசிய அரசியலில் தடம் பதித்தார். இப்படிப்பட்ட எம்.கே.டி.சு. ஒருமாத சிறைத் தண் டனையை அனுபவிக்க அவரது நெருங்கிய நண்பரான கருணாநிதியே காரணமானார் என்றால் நம்ப முடிகிறதா? ஏன், எதற்காக, எப்படி என்ற கேள்விகளுக்கான பதில் சுவாரஸ்யமானது.

‘’தி.க.வில் பெரியாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு சாதாரண தொண்டராக வலம் வந்த கருணாநிதிதான் எம்.கே.டி.சுப்பிரமணியத்தின் நெருங்கிய நண்பர். முதன் முதலில் சென்னையில் கூட்டம் போடுவதற்கு கருணாநிதிக்கு பொருளாதார உதவி செய்தவர் எம்.கே.டி.சு.

முதல் மனைவி பத்மாவதி இறந்த நிலையில், சினிமாவிலும் அரசியலிலும் இருந்த கருணாநிதிக்கு பெண் தர யாரும் முன்வரவில்லை. அந்தச் சூழ்நிலையில் சீர்காழிக்கும் பூம்புகாருக்கும் இடையே ஒரு சிற்றூரில் ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் தகவல் அறிந்து, அந்தப் பெண் வீட்டாரிடம் போய் கருணாநிதிக்குப் பெண் கேட்டார் எம்.கே.டி.சு.

பெண் தர மறுத்த பெண்ணின் தந்தையிடம், ‘என்றாவது ஒரு நாள் என் நண்பர் எம்.எல்.ஏ.வாக வாய்ப்பிருக்கிறது. அவருக்குப் பெண் கொடுங்கள்’ என்றதும், சம்மதித்தி ருக்கிறார் அந்தத் தந்தை. அந்தப் பெண்தான் தயாளு அம்மாள்.

அப்படிப்பட்ட எம்.கே.டி.சுப்பிரமணியம் சிறைத் தண்டனை பெற கருணாநிதி எப்படி காரணமானார்?

எம்.கே.டி.சுப்பிரமணியம் நடத்திய ‘ஜவகரிசம்’ பத்திரிகையில், 1970-ம் ஆண்டு ஒரு செய்தியை வெளியிட்டார். அதில் ‘குறிப்பிட்ட நாளில், சென்னையில் ஒரு மருத்து வமனையில் குறிப்பிட்ட இந்த நேரத்தில் ராஜாத்தி என்ற பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையின் பதிவேட்டில் அந்தப் பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. யார் அந்த கருணாநிதி?’ என்று ஒரு பெட்டிச் செய்தி வெளியிட்டிருந்தார்.

அந்தச் செய்தி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ‘‘அந்தப் பெண் யார் என்று எனக்குத் தெரியாது... எந்தப் பெண் குழந்தையும் எனக்கில்லை...’’ என்று நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.

அடுத்து நடந்தது என்ன என்று காங்கிரஸ்காரரும், பேச்சாளருமான திருச்சி வேலுச்சாமி சொல்கிறார்...

‘‘எந்தப் பெண்ணையும், பெண் குழந்தையையும் எனக்குத் தெரியாது என்று கூறிய கருணாநிதி, முதல்வர் பதவிக்கு களங்கம் விளைவித்ததாக நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குப் போட்டார். அதில் ‘ஜவகரிசம்’ பத்திரிகை ஆசிரியர் எம்.கே.டி.சு.வை நீதிமன்றம் வரை இழுத்தடித்தார். அந்தக் காலகட்டத்தில் அவரால் அந்தச் செய்திக்கு எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை.



இதனால் ஒரு மாதம் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார் எம்.கே.டி.சுப்பிரமணியம். அதுமட்டுமல்ல... சட்டப்பேரவையில் எதிர்க்க ட்சி உறுப்பினர் ஒருவர், ராஜாத்தி அம்மாள் பற்றி கேட்ட கேள்விக்கு, ‘அந்தப் பெண் என் மனைவி இல்லை. ஆனால் அவர் என் மகள் கனிமொழியின் தாய்’ என்று வித்தியாசமான விளக்கம் கொடுத்தார்.

நெல்லை புகாரி என்ற காங்கிரஸ்காரர் அண்ணாவின் மரணத்தில் அந்தத் தலைவரை தொடர்புபடுத்தி சந்தேகங்களை எழுப்பியிருந்தார். அண்ணாவுக்கு சிகிச்சை அளித்த அமெரிக்க மருத்துவர் மில்லர், ‘அண்ணா மீது குறைந்தபட்சம் 40 வாட்ஸ் பல்பு வெளிச்சம்கூட படக்கூடாது. அவரை உஷ்ணமான இடத்தில் வைத்திருக்கக் கூடாது’ எ ன்று அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால், தேர்தலில் போட்டியிட்ட காமராஜருக்கு எதிராக அண்ணாவின் பேச்சை படமாகப் பதிவு செய்ய கருணாநிதி ஏற்பாடு செய்தார். அப்போது ஆயிரக்கணக்கான வாட்ஸ் பல்புகளின் வெளிச்சத்தைத் தாங்கமுடியாமல் அண்ணாவின் உடல்நிலை மோசமானதாக புகாரி குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, புகாரி மீது மானநஷ்ட வழக்குப் போட்டார் அந்த தன்மானத் தலைவர். அந்த வழக்கில் அமெரிக்காவில் இருந்து, ‘அண்ணாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மில்லரை வரவழைத்து விசாரிக்க வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது.

உடனே அந்த வழக்கை வாபஸ் வாங்கிய அந்தத் தலைவர், தனக்கெதிராகப் பேசிய புகாரியை ‘கவனித்து’ தன்னுடன் சேர்த்துக் கொண்டார். தன்னுடைய கடைசி காலம் வரை புகாரி தி.மு.க.காரராகவே இருந்து மறைந்தார். உண்மையிலேயே புகாரியின் குற்றச்சாட்டால் அந்தத் தலைவரின் பெயருக்கு களங்கம் என்றால் அந்த வழக்கை அவரே வாபஸ் வாங்கியது ஏன்?

இப்போது இதைக் கூற வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றால், தன்னைப்பற்றி பத்திரிகைகளில் வரும் விமர்சனங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மானநஷ்ட வழக்குப் போடுவதை கருணாநிதி அண்மைக் காலமாக வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

எந்தப் பெண் குழந்தையை தன் மகளே இல்லை என்று கூறி, அது குறித்து செய்தி வெளியிட்ட எம்.கே.டி.சுப்பிரமணியத்தை சிறையில் அடைத்தாரோ, எந்தப் பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என்று மூடி மறைத்தாரோ, அதே பெண் குழந்தையை... இன்று டெல்லி திகார் சிறைக்குச் சென்று சந்தித்து கண்ணீர் விடுகிறார் கருணாநிதி.

இனிமேலும் மானநஷ்ட வழக்குப் போடுவதை கருணாநிதி நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார் வேலுச்சாமி.

-குமுதம் ரிப்போட்டர்





[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 07, 2013 10:25 am

-
அறிஞர் அண்ணாவும் ஒரு காலத்தில் காமரசம்
பொங்க கட்டுரைகள் படைத்தவர்தான்...
-
எனவேதான் நதி மூலம் ரிஷி மூலம் பார்க்க கூடாது
என்றார்கள்..!!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 07, 2013 11:02 am

Muthumohamed wrote:[You must be registered and logged in to see this image.]
எல்லாமே ரொம்ப சூப்பர் அதிலும் இது சூப்பருங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 09, 2013 4:07 pm


[You must be registered and logged in to see this link.] by [You must be registered and logged in to see this link.].


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 09, 2013 4:10 pm

[You must be registered and logged in to see this image.]

நூற்றுக்கு நூறு உண்மை பாஸ்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 09, 2013 4:12 pm

[You must be registered and logged in to see this image.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 09, 2013 4:14 pm

[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 5 of 18 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக