புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_m10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 
72 Posts - 53%
heezulia
 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_m10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_m10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_m10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_m10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_m10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_m10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_m10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 24, 2013 9:23 am

 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் 1466277_587291651343936_1048989168_n

திண்டுக்கல் நீதிமன்றம் முன்பு விளம்பர பலகை வைப்பதில் ஏற்பட்ட போட்டியில் அதிமுக மற்றும் திமுக-வினர் நேற்று கற்களை வீசியும், தடிகளால் தாக்கியும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில் 21 பேர் காயம் அடைந்தனர்.

திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் சில மாதங்களுக்கு முன் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியபோது முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அன்று மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று தெரிகிறது. எனவே, தி.மு.க. வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்றம் நுழைவு வாயில் அருகே விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன.

தி.மு.க.வினருக்கு போட்டியாக அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் நேற்று முன்தினம் இரவு விளம்பர பலகைகள் வைக்க முயன்றனர். இதுபற்றி அறிந்த தி.மு.க. வழக்கறிஞர்கள் அங்கு திரண்டனர். இதனால் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வழக்கறிஞர்கள் இடையே மோதல் உருவாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அதனால் இரவில் பிரச்சனை அத்துடன் முடிந்தது.

நேற்று காலையில் திண்டுக்கல் நகர அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் நீதிமன்றம் முன்பு திரண்டனர். மேலும் அ.தி.மு.க. சார்பில் விளம்பர பலகைகள் வைக்க முயன்றனர். இதையறிந்த தி.மு.க.வினரும் நீதிமன்றம் முன் திரண்டதால் மீண்டும் பிரச்சனை வெடித்தது. அப்போது தி.மு.க.வின் விளம்பரங்களை அ.தி.மு.க.வினர் கிழித்து வீசியதாக தெரிகிறது. நீதிமன்றம் நுழைவு வாயில் முன் இருந்த தி.மு.க. விளம்பர பலகைகள் அடித்து நொறுக்கப்பட்டது.

இதனால் அ.தி.மு.க.வினருக்கும், தி.மு.க. வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் உருவானது. இதில் ஒருவருக்கொருவர் கொடிக்கம்பங்களால் தாக்கியும், கற்களை வீசியும், கம்புகளால் அடித்தும் தாக்கிக் கொண்டனர். இதில் இருதரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்தும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை அப்புறப்படுத்தினர். இதற்கிடையே அ.தி.மு.க. சார்பில் நீதிமன்றம் முன்பு 2 விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன. இது தி.மு.க.வினருக்கு மேலும் ஆத்திரத்தை மூட்டியது.

தி.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வினர் வைத்த விளம்பர தட்டிகளை அகற்ற வேண்டும் என்று காவல்துறையினரிடம் வலியுறுத்தினர். காவல்துறையினர் தி.மு.க.வினரை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அ.தி.மு.க. விளம்பர தட்டிகளை அகற்ற தி.மு.க.வினர் முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். எனவே, அவர்கள் கற்களை வீசி அ.தி.மு.க. விளம்பர பேனர்களை சேதப்படுத்தினர்.

காவல்துறையினர் தி.மு.க.வினரை தடுத்து நிறுத்தி, அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால், காவல்துறையினரின் சமரசத்தை கேட்காத தி.மு.க. வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கூடுதல் நீதிபதி முருகாம்பாள் மற்றும் நீதிபதிகள் நீதிமன்றம் வளாகத்திற்கு வந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் வழக்கறிஞர்கள் அமைதியானார்கள்.

பின்னர் மாவட்ட நீதிபதி பாலசுந்தரகுமார், மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம், காவல்துறை எஸ்.பி. ஜெயச்சந்திரன் ஆகியோர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் இரு கட்சிகளின் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். அப்போது நீதிமன்றம் வளாகத்தில் நுழைந்து வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. 25 ஆம் தேதி வரை நீதிமன்றத்தில் காவல்துறை பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் காயம் அடைந்ததாக தி.மு.க. வழக்கறிஞர்கள் 9 பேரும், அ.தி.மு.க. தரப்பில் 12 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக