புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காரைக்கால் அம்மையார் !! Poll_c10காரைக்கால் அம்மையார் !! Poll_m10காரைக்கால் அம்மையார் !! Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
காரைக்கால் அம்மையார் !! Poll_c10காரைக்கால் அம்மையார் !! Poll_m10காரைக்கால் அம்மையார் !! Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
காரைக்கால் அம்மையார் !! Poll_c10காரைக்கால் அம்மையார் !! Poll_m10காரைக்கால் அம்மையார் !! Poll_c10 
4 Posts - 3%
prajai
காரைக்கால் அம்மையார் !! Poll_c10காரைக்கால் அம்மையார் !! Poll_m10காரைக்கால் அம்மையார் !! Poll_c10 
4 Posts - 3%
Jenila
காரைக்கால் அம்மையார் !! Poll_c10காரைக்கால் அம்மையார் !! Poll_m10காரைக்கால் அம்மையார் !! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
காரைக்கால் அம்மையார் !! Poll_c10காரைக்கால் அம்மையார் !! Poll_m10காரைக்கால் அம்மையார் !! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காரைக்கால் அம்மையார் !! Poll_c10காரைக்கால் அம்மையார் !! Poll_m10காரைக்கால் அம்மையார் !! Poll_c10 
1 Post - 1%
M. Priya
காரைக்கால் அம்மையார் !! Poll_c10காரைக்கால் அம்மையார் !! Poll_m10காரைக்கால் அம்மையார் !! Poll_c10 
1 Post - 1%
kargan86
காரைக்கால் அம்மையார் !! Poll_c10காரைக்கால் அம்மையார் !! Poll_m10காரைக்கால் அம்மையார் !! Poll_c10 
1 Post - 1%
jairam
காரைக்கால் அம்மையார் !! Poll_c10காரைக்கால் அம்மையார் !! Poll_m10காரைக்கால் அம்மையார் !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காரைக்கால் அம்மையார் !! Poll_c10காரைக்கால் அம்மையார் !! Poll_m10காரைக்கால் அம்மையார் !! Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
காரைக்கால் அம்மையார் !! Poll_c10காரைக்கால் அம்மையார் !! Poll_m10காரைக்கால் அம்மையார் !! Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
காரைக்கால் அம்மையார் !! Poll_c10காரைக்கால் அம்மையார் !! Poll_m10காரைக்கால் அம்மையார் !! Poll_c10 
8 Posts - 5%
prajai
காரைக்கால் அம்மையார் !! Poll_c10காரைக்கால் அம்மையார் !! Poll_m10காரைக்கால் அம்மையார் !! Poll_c10 
6 Posts - 3%
Jenila
காரைக்கால் அம்மையார் !! Poll_c10காரைக்கால் அம்மையார் !! Poll_m10காரைக்கால் அம்மையார் !! Poll_c10 
4 Posts - 2%
Rutu
காரைக்கால் அம்மையார் !! Poll_c10காரைக்கால் அம்மையார் !! Poll_m10காரைக்கால் அம்மையார் !! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
காரைக்கால் அம்மையார் !! Poll_c10காரைக்கால் அம்மையார் !! Poll_m10காரைக்கால் அம்மையார் !! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காரைக்கால் அம்மையார் !! Poll_c10காரைக்கால் அம்மையார் !! Poll_m10காரைக்கால் அம்மையார் !! Poll_c10 
2 Posts - 1%
viyasan
காரைக்கால் அம்மையார் !! Poll_c10காரைக்கால் அம்மையார் !! Poll_m10காரைக்கால் அம்மையார் !! Poll_c10 
1 Post - 1%
M. Priya
காரைக்கால் அம்மையார் !! Poll_c10காரைக்கால் அம்மையார் !! Poll_m10காரைக்கால் அம்மையார் !! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரைக்கால் அம்மையார் !!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Dec 15, 2013 12:58 am

மனித பிறவியை பக்தித்தொண்டால் கடந்தவர்கள் தமிழக மரபில் அதிகம் ! அத்த்கையவர்களுள் பெண்ணாகப்பிறந்தும் உய்வடைந்த ஆத்மா - புனிதவதியார் !

பெண்ணாகப்பிறந்தவர்கள் துறவற வாழ்வு மேற்கொள்வது அவ்வளவு எளிதானதன்று !

பக்தி பெறுகும் போது யாத்திரை அல்லது சேத்திராடனம் என்பது அவசியமான ஒன்றாகப்போய் விடுகிறது

ஆழ்வார்கள் அல்லது நாயன்மார்கள் தம் உள்ளம் முழுதும் நிரம்பி வழியும் தங்கள் அய்யனை ஏன் ஊர் ஊராகத்தேடி அலையவேண்டும் ! ஒவ்வோரிடமும் சென்று அவர்கள் மங்களாசாசனம் அல்லது பதிகம் ஏன் பாடவேண்டும் !

இந்த சரீரம் இருக்கும் காலம் வரை அது ஒரு கடமையாக - செயல்பாடாக அவசியப்பட்டு விடுகிறது

அதில் அவர்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி என்பதோடு - சாதாரன பொதுமக்கள் பலர் உய்வடைய அவர்கள் யாத்திரை அந்தப்பகுதியில் ஒரு அருள் தெளிப்பு - விதை தூவல் என்பதாகவும் இறைவனாலும் பயன்படுத்தப்படுகிறது

உலகமும் உலக வாழ்வும் அதை அழகாக்கிக்காண்பிக்கும் அசுர ஆவிகளும் பூமியில் விதவிதமான மாயைகளை அள்ளித்தெளித்து மனித ஆத்மாக்கள் இறைவனை தேடுவதிலிருந்து வேறு வழியில் மனிதர்களை திருப்பிவிட்டுக்கொண்டிருக்கும் போது பரலோக ராஜ்ஜியத்தின் - இறைபேரரசின் விழுது இத்தகையவர்களின் மூலமாகாத்தான் பூமியில் தெளிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்

ஆதி தமிழரின் இறையியலாக இருந்து இந்தியா முழுதும் பரவிய இந்து தர்மத்தில் புரட்டாசி ; கார்த்திகை ; மார்கழி மாதங்களை ஆன்மீக வாழ்வுக்கானவையாக இறைதேடலாக யாத்திரைக்குரியதாக ஆக்கி வைத்திருக்கிறது

இந்த யாத்திரையை ஆண்கள் எளிதாக மேற்கொள்ளும்போது துறவற வாழ்வுக்கு அனுமதி கணவனிடமிருந்து கிடைக்கப்பெற்றவுடன் புனிதவதியார் என்ற வணிகர் குல மெல்லியளார் விரும்பி மேற்கொண்ட உருவம் `` பேயுருவம் `` ஆகும் !

அது நினைத்த உடன் நினைத்த இடம் செல்லுவதற்கும் பற்று பாசம் பந்தம் பாதுகாப்பு அனைத்தையும் துறந்து கவலை அற்று இறைவனே பற்றுக்கோடு என்னும் மன நிலைக்கு வந்த காரைக்கால் அம்மையாருக்கு அழகிய பெண் வடிவம் ஒரு பெரும் சுமையல்லவா ?


இறைவனை வேண்டிப் பேய் வடிவத்தைப் பெற்ற புனிதவதியார் “காரைக்கால் பேய்” என்றும் `` செடிதலைக் காரைக்காற் பேய்’ என்றும் கனல்வாய் எயிற்றுக் (எயிறு-பல்) காரைக்காற்பேய் என்றும் தம்மைத் தாமே கூறி மகிழ்ந்து கொள்கிறார்.

அவரின் சுருக்கமான வரலாறு :

புனிதவதியார் காரைக்காலில் பெருவணிகன் தனதத்தனின் குலக் கொழுந்தாய்ப் பிறக்கிறார். செல்வச் செழிப்போடு வளர்கின்றார். அவரைப் பரமதத்தனுக்குச் சீரோடும் சிறப்போடும் மணம் செய்து கொடுத்த தனதத்தன் தம் மகளைப் பிரிய மனமின்றிப் பெருஞ்செல்வம் தந்து மணமக்களைக் காரைக்காலிலேயே தங்க வைக்கின்றார்.

இருவரும் இனிய இல்லறம் நடத்திவந்த வேளையில் பரமதத்தனைக் காண வந்த வணிகன் ஒருவன் இரு மாங்கனிகளைத் தருகிறான். அதனை இல்லத்திற்கு அனுப்பி வைக்கிறான் பரமதத்தன்.! சிவனடியார் ஒருவர் அரும்பசியுடன் வர, உணவு சமைக்கப்பட்டு காய் சமைக்கப் படாத நிலையில் அந்த மாங்கனிகளில் ஒன்றை இலையில் இட்டுச் சிவனடியாரின் பசியை ஆற்றுவிக்கிறார் புனிதவதியார்.

நண்பகலில் உணவு உண்ண வந்த பரமதத்தனுக்கு மற்றொரு மாங்கனியைப் பரிமாறுகிறார். அது சுவையாக இருந்தமையால், தாம் அனுப்பியவற்றில் மீதமிருக்கும் மற்றொன்றையும் வைக்கும்படி கேட்கிறான் பரமதத்தன். செய்வதறியாது புனிதவதியார் இறைவனை வேண்ட, இறையருளால் ஒரு கனி கிடைக்கிறது. அதனைப் பரமதத்தனுக்குப் பரிமாறுகிறார்.

முன்னர் அந்த மாங்கனியைப் பரிமாறியது சிவனடியாருக்குத்தான். அப்படியிருக்க இதற்குப் புனிதவதியார் அஞ்ச வேண்டிய காரணம் இல்லை !அடியாருக்கு உணவு படைப்பது அஞ்ச வேண்டிய செயலாக ஒருபோதும் இருக்க முடியாது. ஒரு வேளை, தான் இல்லத்தில் இல்லாத போது ஒரு ஆடவர் இல்லத்திற்கு வருவதை விரும்பாதவனா பரமதத்தன் என்னும் வினா எழுவதைத் தடுக்க முடியவில்லை.

இறையருளால் பெற்ற கனியின் சுவை முன்னதன் சுவையைக் காட்டிலும் மதுரமாக இருக்கவே “இஃது ஏது” என்று வினவுகிறான் பரமதத்தன். புனிதவதியார் உண்மையைச் சொல்கிறார். அப்படியென்றால் “மற்றொரு கனியைப் பெற்றுக் காட்டு” என்கிறான் பரமதத்தன். இறையருளால் மற்றொன்றும் பெற்றுக் காட்டுகிறார் புனிதவதியார். அச்சம் கொண்ட பரமதத்தன் இவள் மானிடப் பிறவி அல்லள்; தெய்வப் பிறவி என்று அவரை விட்டுப் பிரிந்து விடுகிறான்.

புனிதவதியாரைப் பிரிவதற்காக வங்கப் பயணம் மேற்கொண்ட பரமதத்தன் மிகுதியாகப் பொருள் ஈட்டித் திரும்புகிறான். மதுரையில் ஒரு வணிகர் குலப் பெண்ணை மறுமணம் புரிந்து வாழ்கிறான்.

புனிதவதியாரின் பெற்றோர்க்கு இச்செய்தி தெரிய வருகிறது. அவர்கள் சுற்றம் சூழ அவனிடம் புனிதவதியாரை அழைத்து செல்கின்றனர். அவனோ,

“மானுடம் இவர்தாம் அல்லர் நற்பொருள்

தெய்வமாதல் நானறிந்து அகன்றேன்”


என்று கூறிப் புனிதவதியாரின் பாதத்தை வணங்குகிறான். அத்துடன் நின்றானா? வந்தவன் எப்படி வருகிறான்? மறுமணம் புரிந்து கொண்டு தன் மனையாளுடனும் மகளுடனும் வந்து “இவள் என் மகள். உங்கள் பெயரைச் சூட்டியுள்ளேன். நாங்கள் வாழ அருள்வீராக” என்று பாதத்தில் விழுந்து பணிகிறான்.

அத்துடன்

`பொற்பதம் பணிந்தேன் நீரும்

போற்றுதல் செய்ம்மின்”

என்று உற்றார் உறவினரையும் புனிதவதியாரை வணங்குமாறு கூறுகிறான்.

அப்போது புனிதவதியார் பேயுருவை வழங்கும்படி இரைவனை வேண்ட அவ்வாறே பேயுரு பெற்று காரைக்கால் அம்மையாராக மாறுகிறார் ! ஊர் ஊராக பல தலங்கள் சென்று பல பதிகங்கள் பாடி இறுதியில் முக்தியும் பெறுகிறார் !

இந்தப்பேயுருவை அவர் பெற்றது கணவன் மேலுள்ள வெறுப்பாலா ?

மேலோட்டமாக பார்த்தால் அப்படித்தான் தோன்றும் ! ஆனால் ஆன்மவியலாக அதை நோக்கினால் அது அவராகவே விரும்பி ஏற்றுக்கொண்டது என்பது விளங்கும் !

இறை அனுபவம் என்பது ஒரு பிறவியில் முதிர்வதல்ல படிப்படியே அநுபூதி அடைவது ! சிவனடியார்க்கு ஒரு மாங்கனியை படைத்துவிட்டேன் என்று சொல்ல அவரால் முடியாததல்ல அதுவும் மாமனார் வீட்டு மருமகனுக்கு பயப்பட வேண்டிய அவசியம் என்ன ?

ஒரு மாம்பழத்தை வரவழைப்பது என்பது ஒரு சித்து அல்லது வரம் அதை ஏற்கனவே ஆன்மிக வாழ்வில் இறை அனுபூதியால் கிடைக்கப்பெற்று பயிற்சியும் செய்து பார்த்திருந்தாலும் பெண் என்ற இல்லற சிறையில் இருப்பவரால் வெளிக்காட்டமுடியாமலிருந்திருக்கும் ! சொந்தக்கணவனாலும் அதை உணராமல் சாதாரன ஒரு பெண்ணாகவே நடத்தப்பட்டிருப்பார்

மனைவி என்பவள் கணவனின் அனுமதியில்லாமல் துறவறம் மேற்கொள்ள கட்டுப்பாடு இருப்பதால் அவனிடமிருந்து விடுபடுவத்ற்கான செய்தியாக அதை பயன்படுத்தினார்கள் ! அத்ற்கு முன்பும் சில சிறு சிறு விசயங்கள் நடந்திருக்கும் அதை பரமதத்தனால் சரிவர புரிந்துகொள்ள முடியாமல் இருந்தாலும் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்திருப்பார் அதனால்தான் மாம்பலம் வரவழைப்பதை கண்கூடாக கண்டதும் அவர் அம்மையாரை விட்டு பிரிந்து சென்று வேறு வாழ்வும் தேடிக்கொண்டார் ! புனிதவதியாரும் வலிய விடுதலை கேட்பதற்கு பதிலாக இச்செய்திகளின் மூலமாக அதை உருவாக்கிகொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்

அவ்வறு கணவனாலேயே தெய்வப்பெண் என சுட்டப்பட்டு பாதம் பணியப்பட்ட பிறகு அவர் ஏன் உள்ளம் வெதும்புவார் ?

ஆனால் பேயுருவம் கெட்டது வெறுப்பினாளல்ல ! அதும் ஒரு மனப்பக்குவமே !

கணவன் பொருளீட்ட வங்கம் சென்றபிறகு பக்தியில் அதிக ஈடுபாடு காட்டியிருப்பார்கள் ஆனால் உடலில் பெண்ணுருவில் இருப்பதால் மனம் எவ்வளவு பக்குவப்பட்டிருந்தாலும் செல்லுமிடங்களில் பக்குவமில்லாத ஆண்களால் பல இடரல்கள் வருவதை உணர்ந்திருப்பார் சொந்த ஊரிலேயே நினைத்த இடத்திற்கு செல்லமுடியாதது பெண்ணுருவால் என்பதால் பல ஊர்களுக்கு நினைத்த நேரத்தில் செல்ல ஆண்களால் இடஞ்சல் ஏற்படாத பேயுரு வேண்டும் என்று பல நாட்களாக உணர்ந்திருப்பார் !

கணவன் விடுதலை கொடுத்தவுடன் தனது ஆன்மீகப்பயணத்திற்கு உதவியாக அவ்வுருவை ஏற்றுக்கொண்டார் !

உலகியல் பார்வை வேறு ஆன்மீக பார்வை வேறு !

உலகியலுக்கு பெண்ணிய போராளியாக தெரிந்தாலும் ஆன்மீக முதிர்ச்சியினால் மனம் நோகாமல் விரும்பியே அவ்வுருவை எற்றுக்கொண்டார் என்பதுவே உண்மை



ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி !


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக