புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_c10பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_m10பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_c10 
64 Posts - 50%
heezulia
பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_c10பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_m10பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_c10பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_m10பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_c10பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_m10பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_c10பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_m10பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_c10பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_m10பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_c10பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_m10பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_c10பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_m10பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Dec 20, 2013 10:11 pm

திருநெல்வேலி பேட்டையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில் தேடப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் தலைமறைவாக உள்ளார். பாதிக்கப் பட்ட மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது.

திருநெல்வேலியை அடுத்த, பேட்டை புனித அந்தோணியார் ஆலய பாதிரியாராக, தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியைச் சேர்ந்த செல்வன் (34), 2010-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இந்த ஆலயத்தையொட்டி இருக்கும் பள்ளியின் பொறுப்பாளராகவும் அவர் இருந்தார். பாதிரியார் தங்குவதற்கு ஆலயம் அருகே வீடு இருக்கிறது.

அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 16 வயது மகள், ஆலய பாடகர் குழுவில் இடம்பெற்றிருந்தார். அங்குள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவியை, பாதிரியார் செல்வன் பாலியல் பலாத்காரம் செய்ததில், மாணவி கருத்தரித்தார். ஆரம்பத்தில் மாணவிக்கு இது புரியவில்லை. அவரது உடல் மாற்றத்தைக் கண்டு, பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். இதில், மாணவி ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மாணவியிடம் கேட்டபோது, பாதிரியார் செல்வன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததைத் தெரிவித்தார்.

கருக்கலைப்பு

ஆத்திரமடைந்த அவர்கள், பாதிரியார் செல்வனிடம் கேட்டபோது, கருவைக் கலைத்துவிடுமாறும், அதற்கு உதவுவதாகவும் தெரிவித்திருக்கிறார். திருநெல்வேலி டவுனில் பெண் மருத்துவர் ஒருவரிடம் அம்மாணவியை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஒரு வாரம் தங்க வைக்கப்பட்டு கருக்கலைப்பு செய்யப்பட்டது. 5 மாத கருவை, பாலித்தீன் பையில் எடுத்து வந்து, ஆலய கல்லறைத் தோட்டத்தில் புதைத்துள்ளனர்.

இந்த விவரம், ஆலயத்துக்கு உள்பட்ட பங்கு மக்களுக்கு தெரியவந்ததை அடுத்து, போலீஸில் புகார் செய்யப்பட்டது. திருநெல்வேலி மகளிர் இன்ஸ்பெக்டர் விமலா உள்ளிட்ட போலீஸார் விசாரித்ததில், மாணவி பாலியல் பலாத்காரம் செய்தது, கருக்கலைப்பு செய்தது உண்மை என்பது தெரியவந்தது.

பாதிரியார் செல்வன், கருக்கலைப்பு செய்த டாக்டர் ஆகியோர் மீது புதன்கிழமை வழக்கு பதிவு செய்யப் பட்டது. பாதிரியார் தலைமறைவாகி விட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும், கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்ட 5 மாத சிசுவை தோண்டி எடுத்து பரிசோதனை மேற்கொள்ளவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர். பாதிரியார் பிடிபட்டதும், அவருக்கு மரபணு சோதனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. thehindutamil 20/12/2013

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 21, 2013 4:11 pm

என்ன கொடுமை சார் இது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 22, 2013 5:25 am

இறை பணியில் அர்ப்பணிப்பு உள்ளம்
கொண்டவர்களை மட்டுமே அமர்த்தினால்
இப்படிப்பட்ட சம்பவங்கள் குறையலாம்...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 23, 2013 12:41 am

ayyasamy ram wrote:இறை பணியில் அர்ப்பணிப்பு உள்ளம்
கொண்டவர்களை மட்டுமே அமர்த்தினால்
இப்படிப்பட்ட சம்பவங்கள் குறையலாம்...
மேற்கோள் செய்த பதிவு: 1040258



இன்றைய காலத்தில் கஷ்டம் தான்




பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Mபலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Uபலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Tபலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Hபலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Uபலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Mபலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Oபலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Hபலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Aபலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Mபலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! Eபலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக