புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_m10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 
46 Posts - 47%
heezulia
 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_m10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_m10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_m10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_m10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_m10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_m10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_m10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_m10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_m10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 
17 Posts - 2%
prajai
 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_m10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_m10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_m10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 
5 Posts - 1%
Jenila
 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_m10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_m10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 
4 Posts - 1%
jairam
 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_m10 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 3:52 pm


டிசம்பர் 26: உத்தம் சிங் பிறந்தநாளையொட்டி சிறப்பு பகிர்வு

 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு P125a

ஆங்கிலேயரே ஆண்டிருக்கலாம் என்பவர்கள், இந்தச் சம்பவத்தையும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆங்கிலேய அரசு 1919இல் ரவுலட் சட்டத்தை கொண்டு வந்தது. விசாரணையே இல்லாமல், காரணமே சொல்லாமல் இந்தியர்களை கைது செய்ய முடியும் என கொடிய நடைமுறையை ஆங்கிலேய அரசு அறிவித்தது. பஞ்சாபில் முக்கியமான தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ரவுலட் சட்டத்தை பயன்படுத்தி 581 பேர் கைது செய்யப்பட்டார்கள் ; நூற்றி ஏழு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது,264 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கூடவே ஆங்கிலேயர் ஒரு தெருவில் தோன்றினால் அவருக்கு தலை குனிந்து வணக்கம் செலுத்த வேண்டும் ; தவழ்ந்தும் செல்ல வேண்டும். தவறினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டது. சில இடங்களில் வன்முறைகளும் வெடித்தன. காந்தியடிகள் அமிர்தசரஸ் நகருக்குள் நுழைய தடை வேறு விதிக்கப்பட்டு இருந்து. சத்யபால் கிட்ச்லு எனும் இரு தலைவர்களை நாடு கடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதை எதிர்த்து ஜாலியன் வாலா பாக்கில் கூட்டம் நடந்தது.

அன்றைக்கு சீக்கியர்களின் பண்டிகையான பைசாகி திருநாள் அதற்காகவும் எண்ணற்ற மக்கள் கூடியிருந்தார்கள். பஞ்சாபில் நிலைமை கொதிநிலையில் இருக்கிறது புரட்சி வர வாய்ப்பிருக்கிறது என அம்மாகாணத்தின் காவல் துறை அதிகாரி ரெஜினால்ட் ஓ டயர் முடிவு செய்தான். பார்க்கில் 20,000 மக்கள் கூடியிருந்தார்கள். தொன்னூறு பேர் கொண்ட படைகளோடு வாகனங்களில் மெஷின் கன்களை எடுத்துக்கொண்டு வந்தது அவன் படை. வெளியேற வழியாக இருந்த ஒரே குறுகலான பாதையை அடைத்து கொண்டார்கள். எந்த வித எச்சரிக்கையும் கொடுக்காமல் எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்தியர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு ரெஜினால்ட் ஒ டயர் உத்தரவு தர, ஐம்பது பேர் கொண்ட படை அப்பாவி மக்கள் நோக்கி 1,650 ரவுண்டுகள் சுட்டது. மக்கள் செத்து விழுந்தார்கள். பல பேர் கிணற்றில் விழுந்து இறந்து போனார்கள். நெரிசலிலும் பலபேர் இறந்து போனார்கள். அதிகாரப்பூர்வ மதிப்பீடு 379 பேர் இறந்தார்கள்; ஆயிரத்தி இருநூறு பேர் காயமடைந்தார்கள் என்றது. ஆங்கிலேயே மருத்துவரே எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்றார்.

மாகாண ஆளுநர் மைக்கேல் டயர் ரெஜினால்ட் டயர் செய்ததை சரி என்று ஆதரித்தான். ”நீங்கள் செய்த செயல் சரியானது. அதை நான் அங்கீகரிக்கிறேன்’’ என்று சொன்னான். ஹண்டர் கமிஷன் இந்நிகழ்வை விசாரிக்க அமைக்கப்பட்டது. ‘‘நான் மக்களைச் சுட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டுதான் வந்தேன். மெஷின் கன்களை வைத்திருந்த வாகனங்கள் உள்ளே வரும் அளவுக்கு இடமில்லை. இல்லையென்றால் இன்னமும் பல பேரை கொன்றிருப்பேன். மேலும், இதில் எந்த வருத்தமும் இல்லை. அவர்களை நான் எச்சரித்திருக்கலாம். ஆனால் ,அப்படி எச்சரித்து துரத்தி இருந்தால் மீண்டும் வந்து என்னைப் பார்த்து சிரித்து இருப்பார்கள். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு போக நான் எண்ணவில்லை. அது என் வேலையும் இல்லை. சுட்டேன் சுட்டேன் இந்தியர்களை இந்திய மண்ணிலேயே சுட்டேன்’’ என டயர் கொக்கரித்தான். மேலும் குண்டுகள் தீர்ந்து போய் விட்டதாலேயே இவ்வளவு கம்மியான மக்களை கொல்ல முடிந்ததாக வருத்தமும் தெரிவித்தார் டயர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 3:53 pm


உத்தம் சிங்…

பெரும் நெருக்கடியின் காரணமாக வெறுமனே பதவியை விட்டு மட்டும் அனுப்பினார்கள். பதவியை விட்டு நீக்கப்பட்ட பொழுதும் பல லட்சம் ரூபாயை அவன் செய்த அற்புத செயலுக்கு ஆங்கிலேயர்கள் நிதி திரட்டி கொடுத்தார்கள்.மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை 26,000 பவுண்டுகள் திரட்டி அந்த கொலை பாதகத்தை கொண்டாடியது. இங்கிலாந்து நாடாளுமன்றம் அச்செயலை ஆதரித்து தீர்மானம் வேறு போட்டது.

இந்த படுகொலையை நேரில் பார்த்த உத்தம் சிங் இரு அதிகாரிகளையும் கொல்ல உறுதி பூண்டான். நேரடியாக இங்கிலாந்து போகாமல் கென்யா, ஆஸ்திரியா, அமெரிக்கா, ஜெர்மனி என அலைந்து அவனை கொல்ல இங்கிலாந்து சென்றார். பன்றி தொழுவத்தில் வேலை பார்த்தார். பசி வாட்டி எடுக்க இருபாதாண்டு கால வெறியை அடக்கி வைத்திருந்தார். ரெஜினால்ட் ஒ டையர் ஏற்கனவே இறந்து போக இயற்கை முந்திக்கொண்டது என வருத்தப்பட்டார்.

காக்ஸ்டன் ஹாலுக்கு மைக்கேல் டயர் மற்றும் ஜெட்லாண்ட் எனும் இந்திய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோரை வந்ததும் குறிபார்த்து ஆறு முறை சுட்டார். இறந்து போனான் டயர் . அந்த வேலை முடிந்ததும் கம்பீரமாக ஓடாமல் அங்கேயே நின்ற உத்தம் சிங் ,"என்னுடைய வேலை முடிந்தது ; என் நெஞ்சின் கனல் தணிந்தது !" என்று அறிவித்தார்.

கோர்ட் படியேறிய பொழுது ,"டயர் தூக்கு தண்டனைக்கு உரியவன் அதைத்தான் நான் தந்தேன் !" என்று உறுதிபட சொன்னார் உத்தம் சிங். தன் பெயரை கேட்டபொழுது “ராம் முகம்மது சிங்” எனச் சொல்லி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் நாங்கள் என புரியவைத்தான்.

‘‘சுட்டேன் சுட்டேன்… ஆங்கிலேயனை ஆங்கிலேய மண்ணில் சுட்டேன்!”என்று சொல்லி கம்பீரமாக தூக்கு மேடை ஏறினான் அந்த வீரன். தன்னுடைய பிணம் ஆங்கிலேய மண்ணில் புதைக்கப்படக்கூடாது என்கிற அளவுக்கு தேசபக்தி ஊறியிருந்தது அவரிடம். டைம்ஸ் பத்திரிக்கை சுதந்திர போராட்ட வீரன் அவர் என்று புகழாரம் சூட்டியது. யானை போல பழி வாங்காமல் ஓயமாட்டார்கள் இந்தியர்கள் என்று ஜெர்மனி வானொலி அறிவித்தது.

அவனன்றோ இளைஞன். சமீபத்தில் இங்கிலாந்தின் பிரதமர் கேமரூன், இந்தியா வந்தபொழுது அந்நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்காமல் ஆங்கிலேய அரசு உறுதியாக இருப்பது சரியே என்கிற தொனியில் பேசினார் என்பது கூடுதல் தகவல். உத்தம் சிங் பிறந்தநாள் இன்று.

விகடன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 3:59 pm

படுகொலை நடந்த 21 ஆண்டுகள் கழித்து, 1940, மார்ச் 13-ம் தேதி... ஒரு மேடையில் பேசிவிட்டு இறங்கும்போது மைக்கல் ஓ டயரைச் சுட்டுத்தள்ளினார்.

உத்தம் சிங்குக்குத் தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து அரசு.

''என்னைத் தூக்கில் போட்டதும், என்னை லண்டனிலேயே புதைத்துவிடுங்கள். இத்தனை ஆண்டுகள் எங்கள் நாட்டை ஆள்வதுபோல, உங்கள் நாட்டின் ஆறடி நிலத்தை இந்தியன் ஒருவன் நிரந்தரமாக அபகரித்துக் கொண்டான் என்பது அழியாத அவமானமாக இருக்கட்டும்'' என்று கர்ஜித்தார் உத்தம் சிங்.

வழக்கம்போல சுதந்திர இந்தியா உத்தம்சிங்கைக் கண்டுகொள்ளவில்லை. 1971-ம் ஆண்டு இந்திரா காந்தி இங்கிலாந்தில் இருந்து உத்தம் சிங்கின் அஸ்தியை வரவழைத்து மரியாதை செய்தார்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 26, 2013 4:08 pm

 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு 3838410834 நன்றி நன்றி நன்றி மாவீரன் உத்தம் சிங்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Dec 26, 2013 7:52 pm

 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு 3838410834 நன்றி 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 26, 2013 9:37 pm

வரலாற்று தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா




 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு M உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு U உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு T உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு H உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு U உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு M உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு O உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு H உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு A உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு M உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு E உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக