புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_c10 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_m10 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_c10 
64 Posts - 50%
heezulia
 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_c10 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_m10 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_c10 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_m10 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_c10 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_m10 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_c10 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_m10 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_c10 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_m10 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_c10 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_m10 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_c10 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_m10 அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 07, 2014 6:24 pm

இன்னும் அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு விற்ற ஆச்சரியம்

டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே இசைக்கச்சேரிகள் களை கட்டுகிறதோ இல்லையோ, இலக்கிய கச்சேரி களைகட்டி விடும். புத்தக கண்காட்சியை குறிவைத்து எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் இயங்கும், தங்கள் புத்தகங்களை விளம்பரப்படுத்தவும் எழுத்தாளர்களை ப்ரமோட் செய்யவும் இலக்கிய சர்ச்சை என்னும் அடிதடி நடைபெறுவது வாடிக்கையான ஒன்று.

இந்த ஆண்டும் இப்படியான ஒரு இலக்கிய சர்ச்சை நடந்துகொண்டுள்ளது, ஆனால் இதில் எல்லாம் சிக்காமல் நிசப்தம்.காம் வா.மணிகண்டன் அவர்களின் புத்தகம் ஒன்று ஆரம்பத்திலேயே அசத்தியுள்ளது.

நிசப்தம்.காம் தளத்தில் வா.மணிகண்டன் தொடர்ந்து சிறப்பாக எழுதி வருபவர், அசத்தலான, நேர்மையான எழுத்துக்கு சொந்தக்காரர்.

முன்பொருமுறை பிரபல எழுத்தாளர் ஒருவர் தனது புத்தகத்தின் முதல் காப்பியை ஏலம் விட்டிருந்தார். வா.மணிகண்டன் நகைச்சுவையாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய புத்தகத்தின் முதல் காப்பியை ஏலம் விட்டு 5 ரூபாயிலிருந்து ஏலம் ஆரம்பம் என்று கூறியிருந்தார்.

"லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்" என்ற அவரின் புத்தகம் அச்சிலிருந்து வெளிவராத நிலையில், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வாசகர் அந்த புத்தகத்தின் முதல் காப்பியை 5000 ரூபாய்க்கு ஏலம் எடுத்து அதிர்ச்சிக்குள்ளாக்கினார், இரண்டாவது காப்பியை வேறொரு வாசகர் 2000 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார், மேலும் ஆன்லைனில் இந்த புத்தகத்தை 12 பேர் ஆர்டர் செய்துள்ளார்கள். வளர்ந்து வரும் எழுத்தாளர் ஒருவரின் புத்தகம் ஒன்று இன்னும் அச்சிலிருந்தே வெளிவராதா புத்தகம் ஏலத்தில் எடுத்திருப்பதும் அதை பலரும் முன்பதிவு செய்வதும் தமிழ் இலக்கிய உலகில் நடக்காத ஆச்சரியம், இது வா.மணிகண்டன் மீது பலத்தை எதிர்பார்ப்பையும் அவரது "லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்" என்ற புத்தகத்தின் மீது ஆர்வத்தையும் இலக்கிய உலகில் கூட்டியுள்ளது.

நன்றி :சற்றுமுன்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jan 07, 2014 6:57 pm

அதிர்ச்சியாக இருக்கிறது.
இது புத்தகத்திற்கு தேடும் விளம்பரமாக கூட இருக்கலாம். அய்யா!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 07, 2014 7:38 pm

அருண் wrote:அதிர்ச்சியாக இருக்கிறது.
இது புத்தகத்திற்கு தேடும் விளம்பரமாக கூட இருக்கலாம். அய்யா!

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 07, 2014 9:04 pm

அருண் wrote:அதிர்ச்சியாக இருக்கிறது.
இது புத்தகத்திற்கு தேடும் விளம்பரமாக கூட இருக்கலாம். அய்யா!

என்னால் அப்படி நினைக்க முடியவில்லை.
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக