புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
20 Posts - 65%
heezulia
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
62 Posts - 63%
heezulia
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தப் பெயர்கள் எப்படி வந்தன?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 11:31 am

இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? AHJIK3ahT3WNTDQRNVWM+12(1)

சஹாரா:

"சஹாரா' என்னும் சொல்லுக்கு அரேபிய மொழியில் "பாலைவனம்' என்று பொருள்.

"ஆரஞ்ச்' வந்த வழி:

வடமொழியில் "நருகுங்கோ' (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் "நாருங்கோ' ஆகி உருதுவில் நாரஞ்சாகி, இத்தாலியில் "ஆரஞ்சியா'வாகி ஆங்கிலத்தில் "ஆரஞ்ச்' ஆகிவிட்டது இந்த ORANGE.

தாய் + தந்தை:

தாய், தந்தை என்ற பெயர்களுக்குக் காரணம் என்ன தெரியுமா? குழந்தையைத் தாவி எடுத்துத் தழுவுதலால் "தாய்' என்று பெயர் வந்தது. அதேபோல குழந்தையைத் தந்த தலைவன் தந்தை. தந்த + ஐ இரண்டும் சேர்ந்தது "தந்தை' ஆனது.

உதகமண்டலம்:

தோடர்கள் மலைப்பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்கள் குடிசைகள் இருக்கும் பகுதிகளுக்கு
"மந்து' என்று பெயர். உதகையில் இவர்கள் குடிசைகள் இருக்கின்றன. இதற்கு "உத மந்து' என்று பெயர். இதனால்தான் இந்தப் பகுதிக்கு "உதகமண்ட்' என்றும் "உதக மண்டலம்' என்றும் பெயர் வந்தது.

காகிதம்:

"காகிதம்' என்பது தமிழ்ச் சொல் அல்ல. அரபுச் சொல். "காகஸ்' என்ற அரபுச் சொல்தான் தமிழில் "காகிதம்' என்று வழங்கப்படுகின்றது.

..................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 11:33 am

திங்கள்:

திங்கள் என்றால் "சந்திரன்'. வானத்தில் தோன்றி, வளர்ந்து, தேய்ந்து, மறையும்வரை உள்ள கால அளவே "திங்கள்' அல்லது "மாதம்' ஆகும்.

கிருதா:


"கிருதா' என்ற சொல் "கிர்தா' என்ற உருதுச் சொல்லிலிருந்து வந்தது.

சர்க்கரை:

சர்க்கரை என்ற சொல் "சொர சொரப்பு' என்று வழங்குவதால் சர்க்கரை. இது "ஜர்ஜரா' என்ற வடசொல்லின் திரிபு.

டொபாக்கோ (புகையிலை):

ஊதல், உண்ணல், உறிஞ்சல் ஆகிய மூன்றுக்கும் பயன்படுவது புகையிலை. இந்த இலைக்கு டொபாக்கோ என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? இந்த இலையைப் போட்டு சிவப்பிந்தியர்கள் புகை பிடிப்பதை வால்டர் ராலே என்பவர் முதன்முதலாகப் பார்த்து அறிந்துகொண்டார். இந்த இலைகளைச் சுருட்டி வாயில் வைத்துப் புகைத்தால் அந்தப் புகையை இழுப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை சிவப்பிந்தியர்கள்தான் முதன் முதலாகக் கண்டுபிடித்தனர். இலைகளை அம்மாதிரி சுருட்டுவதை அவர்கள் தங்கள் மொழியில் "டோபாகோ' என்று அழைத்தனர். அதுவே நாளடைவில் டொபாக்கோ என்று மருவி விட்டது.

பஞ்சாங்கம்:

கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம் - இவைகள் அடங்கியதுதான் "பஞ்சாங்கம்'. பஞ்ச் என்றால் ஐந்து. அங்கம் -பங்கு வகிப்பது; இடம்பெறுவது. முதலில் சொன்ன ஐந்தும் அங்கம் வகிப்பதால் "பஞ்சாங்கம்' என்று பெயர் வந்தது.

ஆலமரம்:

ஆலமரத்துக்கு ஆங்கிலத்தில் "பன்யன்' என்று பெயர். பனியன் என்னும் சில வியாபாரிகள் பாரசீக வளைகுடாவில் "பந்ரா அப்பாஸ்' என்னும் துறைமுகத்துக்கு அருகில் இருந்த ஒரு ஆலமரத்தின் அடியில் கோயில் கட்டி வழிபட்டு வந்தார்கள் என்றும்,
அதனால் அந்த மரத்துக்கு பன்யன் என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்.

நா. கிருஷ்ணவேலு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 09, 2014 11:58 am

krishnaamma wrote:

வடமொழியில் "நருகுங்கோ' (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் "நாருங்கோ' ஆகி உருதுவில் நாரஞ்சாகி, இத்தாலியில் "ஆரஞ்சியா'வாகி ஆங்கிலத்தில் "ஆரஞ்ச்' ஆகிவிட்டது இந்த ORANGE.


இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நாரத்தைக் காய் (நார்த்தங்காய்) என்னும் பெயரிலிருந்து மருவி வடமொழிக்குச் சென்றிருக்குமோ?
பார்த்திபன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பார்த்திபன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 12:01 pm

பார்த்திபன் wrote:
krishnaamma wrote:

வடமொழியில் "நருகுங்கோ' (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் "நாருங்கோ' ஆகி உருதுவில் நாரஞ்சாகி, இத்தாலியில் "ஆரஞ்சியா'வாகி ஆங்கிலத்தில் "ஆரஞ்ச்' ஆகிவிட்டது இந்த ORANGE.


இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நாரத்தைக் காய் (நார்த்தங்காய்) என்னும் பெயரிலிருந்து மருவி வடமொழிக்குச் சென்றிருக்குமோ?
இருக்கலாம் பார்த்திபன், ஹிந்தி இல் நாரங்கி என்று சொல்வார்கள் புன்னகை எனக்கும் அதை படிக்கும்போது நாரத்தங்காய் நினைவுக்கு வந்தது புன்னகைஎனக்கு  நாரத்தங்காய் ரொம்ப பிடிக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 09, 2014 12:05 pm

krishnaamma wrote:
பார்த்திபன் wrote:
krishnaamma wrote:

வடமொழியில் "நருகுங்கோ' (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் "நாருங்கோ' ஆகி உருதுவில் நாரஞ்சாகி, இத்தாலியில் "ஆரஞ்சியா'வாகி ஆங்கிலத்தில் "ஆரஞ்ச்' ஆகிவிட்டது இந்த ORANGE.


இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நாரத்தைக் காய் (நார்த்தங்காய்) என்னும் பெயரிலிருந்து மருவி வடமொழிக்குச் சென்றிருக்குமோ?
இருக்கலாம் பார்த்திபன், எனக்கும் அதை படிக்கும்போது நாரத்தங்காய் நினைவுக்கு வந்தது புன்னகை எனக்கு நாரத்தங்காய் ரொம்ப பிடிக்கும் புன்னகை
 ஆமோதித்தல்  ஆமோதித்தல் நாரத்தங்காய் ஊறுகாய் இருந்தால் நான்கு நாட்களுக்கு முன்பு செய்த உணவைக் கூட நா ருசிக்க சாப்பிட்டுவிடலாமே!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 12:07 pm

பார்த்திபன் wrote:
krishnaamma wrote:
பார்த்திபன் wrote:
krishnaamma wrote:

வடமொழியில் "நருகுங்கோ' (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் "நாருங்கோ' ஆகி உருதுவில் நாரஞ்சாகி, இத்தாலியில் "ஆரஞ்சியா'வாகி ஆங்கிலத்தில் "ஆரஞ்ச்' ஆகிவிட்டது இந்த ORANGE.


இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நாரத்தைக் காய் (நார்த்தங்காய்) என்னும் பெயரிலிருந்து மருவி வடமொழிக்குச் சென்றிருக்குமோ?
இருக்கலாம் பார்த்திபன், எனக்கும் அதை படிக்கும்போது நாரத்தங்காய் நினைவுக்கு வந்தது புன்னகை எனக்கு நாரத்தங்காய் ரொம்ப பிடிக்கும் புன்னகை
 ஆமோதித்தல்  ஆமோதித்தல் நாரத்தங்காய் ஊறுகாய் இருந்தால் நான்கு நாட்களுக்கு முன்பு செய்த உணவைக் கூட நா ருசிக்க சாப்பிட்டுவிடலாமே!

ஆமாம் ஜொள்ளு  ..............மேலும் எனக்கு நாரத்தங்காய் பருப்பு சாம்பார், நாரத்தங்காய் சாதம் எல்லாமே பிடிக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 09, 2014 12:10 pm

பகிர்வுக்கு நன்றிமாபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 09, 2014 12:51 pm

இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? 103459460 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக