புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
4 Posts - 3%
prajai
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
2 Posts - 2%
jairam
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
1 Post - 1%
kargan86
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
8 Posts - 5%
prajai
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
1 Post - 1%
viyasan
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 04, 2014 7:06 am

மருத்துவ குணம் கொண்ட வெள்ளை எருக்கன் வேரில், கடந்த 50 ஆண்டுகளாக, 55 ஆயிரம் விநாயகர் சிலைகள் வடித்திருக்கிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த சிற்பக்கலைஞர்.

சிற்பக் கலைஞர்

தூத்துக்குடி சின்னக்கோயில் அருகே முதியவர் ஒருவர், கையில் வெள்ளை நிறப் பொருளை வைத்து, சிறிய ரம்பத்தால் அதை செதுக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்த போது, வெள்ளை எருக்கன் வேரில் விநாயகர் சிலைகள் வடிப்பதாக கூறினார். விரல் அளவே உள்ள, எருக்கன் வேரில் விநாயகர் சிலையா...? என ஆச்சரியத்தோடு அவரிடம் வினவிய போது, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார். இனி அவரைப்பற்றி…

தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த எஸ்.எஸ்.ராஜா என்ற சிரஞ்சீவி (64). இவரது பூர்வீகம், கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம். இவரது தந்தை தச்சுத் தொழிலாளி. 52 ஆண்டுகளுக்கு முன் தொழில் நிமித்தமாக குடும்பத்தோடு தூத்துக்குடியில் குடியேறினர்.

12 வயதில்

3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ராஜா, 12 வயதில் சிற்பம் செதுக்கும் கலையை, தனது குரு கங்காதரனிடம் கற்றுக் கொண்டார். அப்போது தொடங்கிய அவரது கலைப் பயணம் இன்றுவரை தொடர்கிறது.

வெள்ளை எருக்கன் வேரில் விநாயகர் சிலை மட்டுமின்றி, அம்மன், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட உருவங்களையும் உருவாக்கியுள்ளார். வெள்ளை எருக்கன் வேருடன் சிறிய அரம், தேய்ப்புத்தாள், ஆக்சா பிளேடு ஆகியவைதான் இவரது ஆயுதங்கள்.

தனது கலைப் பயணம் குறித்து, இனி ராஜாவே தொடருகிறார்...“ எனது சொந்த ஊரான அழகப்பபுரத்துக்கு அருகேதான் புகழ்பெற்ற மருந்துவாழ் மலை உள்ளது. சின்ன வயதில் அங்கு அடிக்கடி செல்வேன். அப்போதுதான் கங்காதரன் என்ற குருவிடம் சிலை வடிக்க கற்றுக் கொண்டேன்.

மருத்துவ குணமுடையது

`திருமுல்லை’ என்றழைக்கப்படும் வெள்ளை எருக்கு மருத்துவ குணம் கொண்டது. `வெள்ளெருக்கு வேர் இருந்தால் வினைகள் தீரும்’ என்பது அகஸ்தியர் வாக்கு. எனவே, வெள்ளை எருக்கன் வேரில் செய்த சிலைகள் வீட்டில் இருந்தால், தீய வினைகள் அணுகாது, கண் திருஷ்டி நீங்கும், தீய சக்திகள் அகலும் என்ற நம்பிக்கை இருப்பதால் மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.

வெள்ளை எருக்கன் வேரில், 1 அங்குலம் முதல் 9 அங்குலம் உயரம் வரையிலான சிலைகளை உருவாக்குகிறேன். இவற்றை, ரூ.100 முதல் ரூ. 500 வரை விற்பேன். நாள் ஒன்றுக்கு 4 சிலைகள் என்னால் செய்ய முடியும்.

ஊர் ஊராக செல்கிறேன்

தெருத்தெருவாக சென்று வீடுகளுக்கு முன் வைத்தே, சிலைகளை செய்து கொடுத்து விடுவேன். தூத்துக்குடி, கன்னியா குமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் சென்று, எருக்கன் வேர் சிலைகளை விற்பனை செய்து வருகிறேன்.

இளம் வயதில் குஜராத், கோவா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களுக்கும் சென்று சிலைகள் விற்பனை செய்துள்ளேன். இந்த வருமானத்தில் தான், நானும் எனது மனைவி மாரியம்மாளும் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு குழந்தைகள் கிடையாது.

எங்கே கிடைக்கும்?

வெள்ளை எருக்கன் வேர், கன்னியாகுமரி மாவட்டத்தில் மருந்துவாழ் மலை, பருந்துவாழ் மலை, திருச்சி காவிரிக் கரை, கொள்ளிடம், கொல்லி மலை போன்ற ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிகளில் கிடைக்கும். சிறு சிறு கட்டைகளாக வெட்டி, வெயிலில் உலர்த்தி அதில் உருவங்கள் வடிப்பேன்.

வெள்ளை எருக்கன் செடிகளு க்குள் பாம்புகள் இருக்கும். எனவே, வேர் எடுக்க செல்லும் முன் 48 நாட்கள் விரதம் இருப்பேன். ஒரு முறை வேர் எடுத்து வந்தால் நான்கு மாதங்கள் வரை ஓடும்.

55 ஆயிரம் சிலை

கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை, 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வடிவமைத்துள்ளேன். என் வாழ்நாள் முழுவதும் சிலைகளை வடித்துக் கொண்டே இருப்பேன்.

தமிழக அரசு சார்பில், `சிற்பி’ என, எனக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த உதவித் தொகையும் இதுவரை கிடைக்கவில்லை. முதியோர் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்தேன். அதுவும் கிடைக்கவில்லை. நலிந்த கலைஞருக்கான உதவி மற்றும் முதியோர் ஓய்வூதியம் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்றார். - thehindutamil

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82035
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 04, 2014 7:11 am

50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! 103459460 50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! 103459460 
-
வெள்ளை எருக்கில் செய்யப்பட்ட ஸ்வாமி சிலைகளை
வீட்டில் வைத்தால், பில்லி, சூனியம், கண் திருஷ்டி,
பேய், பிசாசு அண்டாது என்பது ஐதீகம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக