புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடர் நடையால் மூட்டு தேயுமா ?
Page 1 of 1 •
'எனக்கு 45 வயது. உடல் எடை 76 கிலோ இருக்கிறேன். நீண்ட நேரம் நடந்தால் மூட்டு வலிக்கிறது. மூட்டு வலிப் பிரச்னை வருவதற்கு உடல் பருமன் ஒரு காரணமாக இருக்குமா?'
டாக்டர் செந்தில்வேலன், எலும்பு மூட்டு மருத்துவர், சென்னை
'மூட்டு வலிக்கு மிக முக்கியக் காரணமே உடல் பருமன்தான். உடலின் எடையை நம் கால் மூட்டுகள் தாங்குகின்றன. உடல் எடையைத் தாங்கும் விதத்தில், மூட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அதிக உடல் பருமனால் மூட்டுக்களில் அழுத்தம் ஏற்பட்டு, குறுத்தெலும்புகளில் தேய்மானம் ஏற்படுகிறது. இதனால், நீண்ட தூரம் நடக்கும்போது, கால் வலி ஏற்படுகிறது.
உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் உடல் எடை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உடல் எடையைக் குறைக்க நடைப் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்ற பாதுகாப்பான முறைகளைப் பின்பற்றலாம். நடக்கவே முடியாத அளவுக்கு வலி இருந்தால், உடனடியாக அருகில் உள்ள எலும்பு மூட்டு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். மூட்டுகளை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் தேய்மானம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தெரியவரும். ஆரம்ப நிலையில் இருந்தால் மருந்து மாத்திரைகள் மூலம் சரிப்படுத்தலாம். மூட்டுத் தேய்மானம் முற்றிய நிலையில் இருந்தால் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே இதற்குத் தீர்வாக இருக்கும்.'
''வாய் கொப்பளிக்கும் நேரங்களில், திடீரென்று ரத்தம் வெளிவருகிறது. தொண்டைப் பகுதியிலும் சிறிய அளவில் வலி இருக்கிறது. வேறு எந்தவிதத் தொந்தரவும் இல்லை. புற்று நோயாக இருக்கும் என்று சிலர் பயமுறுத்துகிறார்கள். உரிய சிகிச்சைக்கு எந்த சிறப்பு மருத்துவரை அணுக வேண்டும்?''
டாக்டர் குமரேசன், காது-மூக்கு-தொண்டை சிகிச்சை நிபுணர், சென்னை
''வாயில் புண், பல் சம்பந்தப்பட்ட நோய், உடலில் ஏதேனும் பாதிப்புகள், சூடான தண்ணீரைக் குடிப்பது, வெயில் கால உஷ்ணம், உங்கள் உடலுக்கு ஒவ்வாத சில வகை மாத்திரைகளை உட்கொள்வது போன்ற காரணங்களால் வாயில் ரத்தம் வர வாய்ப்பு உள்ளது. பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ்கூட ஒரு வகையில் காரணமாக இருக்கலாம். தொடர்ந்து ஒரே பிரஷ் பயன்படுத்தினாலும் இந்தப் பாதிப்பு ஏற்படும். எந்த நோய் வந்தாலும் முதலில் வாயில்தான் அதனுடையப் பாதிப்புகள் தெரியவரும். உங்களுக்கு வாயில் ரத்தம் வருவதும், ஏதேனும் ஒரு நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
வாயில் ரத்தம் வந்தாலே, அது புற்றுநோய்தான் என்று நினைப்பது தவறு. தொண்டையில் வலி ஏற்படுவதற்குக் காரணம், தொண்டை சதை வளர்ச்சியாகக்கூட இருக்கலாம் அல்லது நோயின் பாதிப்பாலும் ஏற்படலாம். எப்போதும் பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குளிர்ந்த தண்ணீரால் வாய் கொப்பளிப்பதன் மூலம் வாய் சுத்தமாகி ரத்தம் வருவது நின்றுபோகும். வாயால் மூச்சுவிடுவதைத் தவிர்ப்பது நல்லது. கடினமான உணவுகள் உண்பதைத் தவிர்த்து, மென்மையான உணவு வகைகளைச் சாப்பிடுங்கள். மாதம் ஒருமுறை பிரஷை மாற்றுங்கள். இதனால், வாயில் ரத்தம் வருவது நிற்கும். இதற்குப் பிறகும் வாயில் ரத்தம் வந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.''
டாக்டர் குமரேசன், காது-மூக்கு-தொண்டை சிகிச்சை நிபுணர், சென்னை
''வாயில் புண், பல் சம்பந்தப்பட்ட நோய், உடலில் ஏதேனும் பாதிப்புகள், சூடான தண்ணீரைக் குடிப்பது, வெயில் கால உஷ்ணம், உங்கள் உடலுக்கு ஒவ்வாத சில வகை மாத்திரைகளை உட்கொள்வது போன்ற காரணங்களால் வாயில் ரத்தம் வர வாய்ப்பு உள்ளது. பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ்கூட ஒரு வகையில் காரணமாக இருக்கலாம். தொடர்ந்து ஒரே பிரஷ் பயன்படுத்தினாலும் இந்தப் பாதிப்பு ஏற்படும். எந்த நோய் வந்தாலும் முதலில் வாயில்தான் அதனுடையப் பாதிப்புகள் தெரியவரும். உங்களுக்கு வாயில் ரத்தம் வருவதும், ஏதேனும் ஒரு நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
வாயில் ரத்தம் வந்தாலே, அது புற்றுநோய்தான் என்று நினைப்பது தவறு. தொண்டையில் வலி ஏற்படுவதற்குக் காரணம், தொண்டை சதை வளர்ச்சியாகக்கூட இருக்கலாம் அல்லது நோயின் பாதிப்பாலும் ஏற்படலாம். எப்போதும் பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குளிர்ந்த தண்ணீரால் வாய் கொப்பளிப்பதன் மூலம் வாய் சுத்தமாகி ரத்தம் வருவது நின்றுபோகும். வாயால் மூச்சுவிடுவதைத் தவிர்ப்பது நல்லது. கடினமான உணவுகள் உண்பதைத் தவிர்த்து, மென்மையான உணவு வகைகளைச் சாப்பிடுங்கள். மாதம் ஒருமுறை பிரஷை மாற்றுங்கள். இதனால், வாயில் ரத்தம் வருவது நிற்கும். இதற்குப் பிறகும் வாயில் ரத்தம் வந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.''
''சில வருடங்களுக்கு முன்பு கால்பந்து விளையாடும்போது, என் கால் பெருவிரலில் அடிபட்டது. இதற்கெனத் தனியாக எந்த சிகிச்சையும் நான் எடுக்கவில்லை. ஆனால், அவ்வப்போது பெருவிரலில் வலி எடுப்பதுவும் தானாகவே சரியாகிவிடுவதுமாக இருக்கிறது. விரல் மூட்டு அல்லது தசை நாரில் ஏதேனும் பாதிப்பு இருந்தால், எப்படிக் கண்டறிவது?''
டாக்டர் முருகன், நரம்பியல் நிபுணர், சென்னை.
'விளையாடும்போது அடிபடுவது சகஜம்தான். சிலருக்கு அடிபட்டதும் தானாகவே சரியாகிவிடும். ஒரு சிலருக்கோ அது பெரிய அளவில் பின்விளைவுகளை உண்டாக்கிவிடும். இப்படி அடிபடும்போது கால் விரல்களில் வீக்கம் உண்டாகும். இதற்குக் காரணம் தசை நார்களில் ஏற்படும் பாதிப்பு. மேலும், விளையாட்டின்போது உடலை வருத்தி செய்யக் கூடிய கடினமான அசைவுகளால்தான் இதுபோன்ற தசைநார்களில் பாதிப்பு ஏற்பட்டு வீக்கம் உண்டாகிறது. அடிபட்டவுடன் சரியாகாமல் ஒரு வார காலத்துக்கும் மேலாக வீக்கமும் வலியும் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. அவ்வப்போது அடிபட்ட பெருவிரலில் வலி ஏற்பட்டு தானே சரியாகிறது என்றால், அதைக் கண்டுகொள்ளாமல் அப்படியே விடுவது தவறு. விரல், மூட்டு மற்றும் தசை நார்களில் ஏதேனும் பாதிப்பு இருக்கலாம். எனவே, எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்து என்னென்ன பாதிப்புகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சை எடுக்கலாம். உடனடியாக மருத்துவரை அணுகாமல் காலம் தாழ்த்துவதும் பிற்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட வாய்ப்பு உள்ளது.''
டாக்டர் முருகன், நரம்பியல் நிபுணர், சென்னை.
'விளையாடும்போது அடிபடுவது சகஜம்தான். சிலருக்கு அடிபட்டதும் தானாகவே சரியாகிவிடும். ஒரு சிலருக்கோ அது பெரிய அளவில் பின்விளைவுகளை உண்டாக்கிவிடும். இப்படி அடிபடும்போது கால் விரல்களில் வீக்கம் உண்டாகும். இதற்குக் காரணம் தசை நார்களில் ஏற்படும் பாதிப்பு. மேலும், விளையாட்டின்போது உடலை வருத்தி செய்யக் கூடிய கடினமான அசைவுகளால்தான் இதுபோன்ற தசைநார்களில் பாதிப்பு ஏற்பட்டு வீக்கம் உண்டாகிறது. அடிபட்டவுடன் சரியாகாமல் ஒரு வார காலத்துக்கும் மேலாக வீக்கமும் வலியும் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. அவ்வப்போது அடிபட்ட பெருவிரலில் வலி ஏற்பட்டு தானே சரியாகிறது என்றால், அதைக் கண்டுகொள்ளாமல் அப்படியே விடுவது தவறு. விரல், மூட்டு மற்றும் தசை நார்களில் ஏதேனும் பாதிப்பு இருக்கலாம். எனவே, எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்து என்னென்ன பாதிப்புகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சை எடுக்கலாம். உடனடியாக மருத்துவரை அணுகாமல் காலம் தாழ்த்துவதும் பிற்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட வாய்ப்பு உள்ளது.''
'50 வயதைக் கடந்த பெண்மணி நான். கை, கால் மூட்டு வலிக்காக 'ஸ்டீராய்டு’ வகை மருந்துகளைக் கடந்த ஆறு மாதங்களாகச் சாப்பிட்டு வருகிறேன். 'ஸ்டீராய்டு’ வகை மருந்துகளைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் பாதிப்பு வருமாமே... உண்மையா?''
டாக்டர் மோகன், பொது மருத்துவர், கரூர்
''மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நாமே மருந்து மாத்திரைகளைத் தன்னிச்சையாக உட்கொள்வது தவறு. அப்படியிருக்க, ஆறு மாதங்களாக ஸ்டீராய்டு மருந்துகளை வாங்கிச் சாப்பிடும்போது, ஒருகட்டத்தில் நிச்சயம் உடல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கை, கால் வலி வரும்போது டாக்டரின் பரிந்துரைப்படி மாத்திரைகளைச் சாப்பிட்டால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், அளவுக்கு அதிகமாக அல்லது வீரியம் அதிகம் உள்ள ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொண்டால் பாதிப்புகள் நிச்சயம் இருக்கும். நோய் குணமான பிறகும், அதே அளவு உள்ள மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், அல்சர், கண்புரை, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடலாம். உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.''
டாக்டர் மோகன், பொது மருத்துவர், கரூர்
''மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நாமே மருந்து மாத்திரைகளைத் தன்னிச்சையாக உட்கொள்வது தவறு. அப்படியிருக்க, ஆறு மாதங்களாக ஸ்டீராய்டு மருந்துகளை வாங்கிச் சாப்பிடும்போது, ஒருகட்டத்தில் நிச்சயம் உடல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கை, கால் வலி வரும்போது டாக்டரின் பரிந்துரைப்படி மாத்திரைகளைச் சாப்பிட்டால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், அளவுக்கு அதிகமாக அல்லது வீரியம் அதிகம் உள்ள ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொண்டால் பாதிப்புகள் நிச்சயம் இருக்கும். நோய் குணமான பிறகும், அதே அளவு உள்ள மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், அல்சர், கண்புரை, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடலாம். உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.''
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
பகிர்வுக்கு நன்றி தம்பி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|