புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
30 Posts - 55%
heezulia
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
21 Posts - 38%
Manimegala
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
1 Post - 2%
jairam
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
12 Posts - 4%
prajai
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
9 Posts - 3%
Jenila
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
3 Posts - 1%
jairam
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 15, 2014 6:21 am

அமெரிக்காவில் பஞ்சு அருணாச்சலம் மகள் 1330 குறள்களை ஒப்பித்து சாதனை
மார்ச் 14,2014


டல்லாஸ் : அமெரிக்காவின் டல்லாஸ் மாநகரத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற்ற திருக்குறள் போட்டியில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என அனைத்து துறையிலும் முத்திரை பதித்த பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகள் கீதா 1330 குறள்களையும் மூன்று மணி நேரத்தில் தொடர்ந்து கூறி புதிய சாதனை படைத்தார். அனைத்து திருக்குறள்களையும் ஒருவர் ஒப்பிப்பது அமெரிக்காவிலேயே இதுவே முதல் முறையாகும்.
திருமதி கீதா அருணாச்சலம், டல்லாஸ் மாநகரில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கவியரசர் கண்ணதாசனின் மகள் வழிப் பேரன் சுப்ரமணியனை மணந்த இவர் தற்போது டல்லாஸ் மெட்ரோப்லெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். டல்லாஸ் தமிழ்ச்சங்க வரலாற்றின் 35 ஆண்டுகளில் முதன்முறையாக இவ்வாண்டு தேர்தல் நடைபெற்று அதில் இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. டல்லாஸ் தமிழ்ச்சங்கம், வடஅமெரிக்க நகரத்தார் சங்கம் என பல்வேறு அமைப்புக்களில் பல பொறுப்புக்களை வகித்து வரும் இவர் டல்லாஸில் உள்ள தமிழ்ப்பள்ளியில் தமிழாசிரியையாக தன்னார்வத் தொண்டு புரிந்து வருகிறார். தஞ்சாவூர் ஓவியக்கலையில் தேர்ச்சி பெற்ற இவர் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இக்கலையைப் பயிற்றுவிக்க ஓவியப்பள்ளியையும் நடத்தி வருகிறார்.டல்லாஸில் வருடாவருடம் நடைபெறும் திருக்குறள் போட்டியில் நான்கு வருடங்களாக இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களே முதல் பரிசு வென்று வருகின்றனர் என்பது பெருமைக்குரிய சாதனை.
2009ல் முதன்முதலில் திருக்குறள் போட்டி நடைபெற்ற போது இவரது 10 வயது மகள் நிவேதா சுப்ரமணியன் 100 குறள்களை பொருளுடன் கூறி பார்வையாளர்களை அசத்தினார். 2012ல் 200 குறள்களை பொருளுடன் கூறி இவரது முந்தைய சாதனையை இவரே முறியடித்தார். 2013ல் முதன்முதலாக பெரியவர்களுக்கும் திருக்குறள் போட்டி அறிவிக்கப்பட்ட போது திருமதி கீதா 500 குறள்களை விளக்கத்துடன் கூறி முதல்பரிசு வென்றார். இவ்வருடம் 1330 குறள்களையும் இடைவிடாமல் ஒப்புவித்த இவரது சாதனையை அறிந்து டல்லாஸ் தமிழ்ச்சங்க நிறுவனர் பால் பாண்டியன், தன் துணைவியாருடன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்."அமெரிக்க வாழ் தமிழர்களிடையே தமிழ்மொழி, பண்பாடுகள், காற்றில் கரைந்து காணாமல் போய்விடுமோ என்று கவலை கொள்பவர்களுக்கு கீதா ஒரு நம்பிக்கை நட்சத்திரம்" என்றும் "குடும்பத்தலைவி, தமிழ்ச்சங்கத்தலைவி, தமிழாசிரியை, ஓவிய ஆசிரியை என பல பணிகளுக்கிடையே 40 வயதில் 1330 குறள்களையும் நினைவில் நிறுத்தி ஒப்பித்தது ஒரு இமாலய சாதனை" என்று பட்டிமன்றப் பேச்சாளர் உமையாள் முத்து பாராட்டியுள்ளார். அமெரிக்கா வந்திருந்த தமிழறிஞர் மறைமலை இலக்குவனார் "இரு பெரிய குடும்பங்களின் பிரதிநிதியாக விளங்கும் நீங்கள் மேலும் பல சாதனைகள் புரிய வேண்டும்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இவரது தந்தை பஞ்சு அருணாசலம், "எனது 50 வருட திரையுலக அனுபவத்தில் பல வெற்றிப்படங்கள் எடுத்திருக்கிறேன், பல விருதுகள் வாங்கியிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் அடைந்த மகிழ்ச்சியை விட இன்று எனது மகள் 1330 குறள்களையும் தொடர்ந்து கூறி சாதனை படைத்தாள் என்று அறிந்த போது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்" என்று பாராட்டியுள்ளார். தன் தந்தையின் பாராட்டையே தன் வாழ்க்கையில் கிடைத்த சிறந்த பரிசாக எண்ணுவதாக
மனம் நெகிழ்கிறார் கீதா. "தமிழைத் தாய்மொழியாகப் பெற்றதே நாம் பெற்ற மாபெரும் பேறு. தமிழர்கள் அனைவரும் தமிழின் பெருமை உணர்ந்து, தமிழின் சுவையை அறியும் வகையில் நல்ல நூல்களைக் கற்க வேண்டும். அடுத்த தலைமுறையினரிடம் மொழிப்பற்றை வளர்க்க வேண்டும்" என்று கீதா அருணாச்சலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல் பரிசை வெல்ல வேண்டும் என்பது தன் நோக்கம் அல்ல. தனது சாதனையால் ஈர்க்கப்பட்டு ஒரு சிலரேனும் திருக்குறளைப் படித்தால் அதுவே தான் பெற்ற வெற்றியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இவரை முன்மாதிரியாகக் கொண்டு டல்லாஸிலும், பிற மாநிலங்களிலும், பலர் திருக்குறளை உத்வேகத்துடன் கற்று வருகின்றனர் என அறியும் போது அதைத் தமிழ்மொழிக்கு கிடைத்த வெற்றியாகவே எண்ணத் தோன்றுகிறது.
-நன்றி தினமலர் வாசகர் சுப்ரமணியன் சொக்கலிங்கம்
===============================================================================================


தமிழுக்கு சேவை செய்வதில் ,
மகிழும் ஒரு தமிழ் பரம்பரை.
தலை வணங்குகிறேன்
கவி அரசு கண்ணதாசன்
வழித்தோன்றல்களே.
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 15, 2014 1:36 pm

அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக