புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_m10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 
68 Posts - 53%
heezulia
 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_m10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_m10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_m10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_m10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_m10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_m10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_m10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_m10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_m10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_m10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_m10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 
15 Posts - 3%
prajai
 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_m10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_m10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_m10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_m10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_m10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_m10 ந.க.துறைவன் புதுக் கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ந.க.துறைவன் புதுக் கவிதைகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed Mar 19, 2014 8:40 am



பெரும் தயக்கம்{புதுக் கவிதை}
*
ஊரிலிருந்து வந்தவர்
யாரென்று எனக்குத் தெரியவில்லை.
நீங்க யாரென்று கேட்டதற்கு
உறவினர் ஒருவரின்
பெயரைச் சொல்லி
அவர்களுக்குச் சொந்த மென்று
விவரமாய்ச் சொன்னார்.
என்ன விஷயமாக வந்தீர்கள்
என்று கேட்டேன். தேடி வந்தச்
செய்தியைச் சொன்னார்.
*
ஊர்காரர் என்றாலும்
அறிமுகமில்லாதவர்க்கு
எப்படி உதவி செய்வ தென்று
பெரும் தயக்கம்.
சரி பார்க்கலாம் என்றேன்.
”கொஞ்சம் பார்த்து செய்யுங்க” என்று
கெஞ்சிக் கேட்டு விடைப் பெற்றார்.
மறு முனையிலிருந்து
போன் வந்தது.
“நம்ம ஊரிலிருந்து பையன்
ஒருத்தன் வருவா, வந்தா?
ஏதாச்சும் சொல்லி
சமாளியப்போ” என்றார்
அனுப்பி வைத்த உறவுக்காரர்.


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sat Mar 22, 2014 9:46 am

இன்று அதிகம்….!!
*
நம்பிக்கை,அவநம்பிக்கை என்பது
அவரவர்களின் மனநிலைத்
தீர்மானக்கும் செயல்
ஒருத்தரை எப்படி நம்புவது
என்றொரு சந்தேகம் மனதில்
எழுகிறது அனைவருக்கும்.

நம்பிக்கையாளன் என்று
நம்புவதற்கு ஏதேனும்
அளவுக் கோல் உண்டோ? உண்டு.
நம்பிக்கையானவர் என்று
நம்புவதற்கு நம்பிக்கையான
ஒருவர் உறுதியளித்தால்
நம்பி்க்கையாளன் என்று
நம்புகிறார்கள் சந்தேகத்தோடு,
எப்பொழுதும், யாரையும் எடுத்த
எடுப்பிலேயே நம்புவதில்லை.
நம்பிக்கையான மனிதர்களைப்
பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது
.இன்று.

சொல்லும் செயலும்
நம்பிக்கைக் குரியதாக இருந்தாலும்
ஏனோ, அவர்களின் மீது
நம்பிக்கை வருவதில்லை சட்டென
நம்பிக்கையோடு நம்புவர்கள்
கொஞ்சம் பேர் தான்.
நம்பிக்கையோடு ஏமாறுபவர்கள் தான்
அதிகம் இன்று…!!


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Mar 25, 2014 10:00 am

மாயா ஜாலம் { புதுக் கவிதை}
*
வெளியிலிருந்துப்
பார்த்தேன்
உள்ளிருப்பது
எதுவும் தெரியவில்லை
உள்ளிலிருந்துப்
பார்த்தேன்
வெளியிலிருப்ப தெல்லாம்
நன்குத் தெரிந்ததுக்
எல்லாம், அந்தக்
கண்ணாடிக் காட்டும்
மாயா ஜாலம்.


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed Mar 26, 2014 9:39 am

அய்யனாரு…!!
*
அய்யனாரு உருவம் பாரு
கண்களிலே கோபம் பாரு
கருத்த மீசை அழகைப் பாரு
பெரிய வாளைக் கையில் பாரு.
*
குதிரையிலே அய்யனாரு
குந்தியிருக்கும் ஜோரைப் பாரு
பக்கத்திலே துணையைப் பாரு
பத்தினிப் பெண் தாயைப் பாரு.
*
சுட்டெரிக்கும் வெயில் பாரு
வெட்ட வெளியின் தகிப்பைப் பாரு
வேப்ப மர நிழலைப் பாரு
வெப்பந் தணியும் உணர்ந்துப் பாரு.
*
குழந்தைகளின் ஆட்டம் பாரு
வாலிபர்கள் சேட்டைப் பாரு
கன்னிப் பெண்கள் கண்ணைப் பாரு
ஆண்களின் அரட்டைப் பாரு.
*
கிழவிகளின் பக்திப் பாரு
முதியவர்களின் குசும்பைப் பாரு.
பலியாடு முழிப்பைப் பாரு
பூசாரியின் சிரிப்பைப் பாரு.
*
பொங்கப் பானைப் பொங்குதுப் பாரு
பொண்ணுங்க முகத்தில் சிரிப்பைப் பாரு
வாழையிலைப் படையல் பாரு
மாவிளக்கு வரிசைப் பாரு.
*
கற்பூர ஆரத்திப் பாரு
கன்னத்திலே போட்டுப் பாரு
குல தெய்வத்தை வணங்கிப் பாரு
வரம் கொடுப்பாள் நாளும் பாரு.


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Mar 27, 2014 2:40 pm

அவன்…!!
*
அவன் எப்படிப்பட்ட
மனம் படைத்தவ னென்று
குயிலிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட
குணவா னென்று
குருவியிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட
இயல்புடையவ னென்று
வண்ணத்துப் பூச்சியிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட
செயல்பாடுகள் நிறைந்தவன் என்று
காக்கையிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்டப்
பேச்சாளன் என்று கிளிகளிடம்
கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை
*
அவன் எப்படிப்பட்ட
இல்லறத்தான் என்று
அவன் வீட்டின்
பல்லியிடம் கேட்டார்கள்ர
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட
விசுவாசமுள்ளவன் என்று
அவன் வீட்டில் வளரும்
நாயிடம் விசாரித்தார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை
*
அவன் எப்படிப்பட்டவன் என்று
ஒரு மனிதனிடம் கேட்டார்கள்
அவன் படபட வென்று
தப்பும் தவறுமாய்
அவனைப் பற்றின
உண்மையைப் புராணத்தைத்
தைரியமாய் சில நொடிகளில்
புட்டுப் புட்டு வைத்தான்.
*



ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Mar 28, 2014 12:25 pm

தனிமை {புதுக் கவிதை}
*
தனிமையிலிருந்து
தனிமையை உணர்ந்து
அமைதி பெறலா மென்று
தனிமையிலிருந்தேன்
தனிமையிலிருக்கும்
என்னைப் பார்த்து
நக்கலாய்ச் சிரித்தது
சுவரிலிருந்தப் பல்லி.
*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon Apr 07, 2014 8:42 am

அமர்க்களம் {புதுக்கவிதை}
*
ஊரிலிருந்துக் குழந்தைகள்
வந்துவிட்டார்கள்
வீட்டுவாசலில் இருந்த
வேப்ப மரம்
குழந்தைகளைப் பார்த்ததும்
வேகமாக வீசி இலைகளை
அசைத்து அசைத்து வரவேற்றன.
*
அட்டைப் பெட்டியில்
போட்டு வைத்திருந்தப்
பொம்மைகள் விடுதலையாகி
வெளியில் வந்துச் சிரித்தன.
குழந்தைகள் அவரவர்களின்
விருப்பமானப் பொம்மைகளோடு
விளையாடுகிறார்கள்.
*
ஓரே கூச்சல், பேச்சு, அரட்டை
வெளியில் ஓடுவதும்
உள்ளே வருவதுமான
ஓடிபிடித்து விளையாட்டு வேறு
வாசல் கேட்டில் வந்து உட்காரும்
சிட்டுக்குருவிகளை விரட்டுவது,
தொட்டியிலிருக்கும் கற்பூரவள்ளி
துளசி இலைகளைக் கிள்ளிச்
சாப்பிடுவதுமான அமர்க்களம்.
*
அதட்டினால் யாரும் காதில்
வாங்குவதேயில்லை.
பசிக்குச் சாப்பிடுவதில்லை
தூங்குவதில்லை வீடே போர்க்களம்.
*
குழந்தைகளுக் கெல்லாம்
பள்ளி விடுமுறை
தாத்தா பாட்டிக் கெல்லாம்
மகிழ்ச்சிக்கு ஏது குறை…!!
*.







ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 07, 2014 8:47 am

இக்காலத்திற்கேற்றவாறு தாத்தா பாட்டி
எல்லாம் அப்-டேட் ஆகியிருந்தால்தான்
பேரன் பேத்திகள் அவர்களிடம்
ஒட்டுவார்கள்...!
-


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon Apr 07, 2014 10:35 am

உண்மைதான் நண்பரே...

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Apr 08, 2014 9:33 am

*
காந்தி சிலையின் கீழ்
தனிமையில் ரொம்ப
நேரமாய் காத்திருக்கிறாள்
யாரையோ எதிர்ப்பார்த்து
அந்தப் பெண்.
*
அரட்டை அடித்துக்
கொண்டிருந்த வாலிபர்கள்
அமைதியானார்கள்
வழியில்
வந்துக் கொண்டிருந்த
தேவதையைப்
பார்த்து விட்டு….!!

*
சவ ஊர் வலத்தை
வேடிக்கைப் பார்க்கிறார்கள்
சாகப்
போகிறவர்கள்.
*


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக