புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_m10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10 
68 Posts - 53%
heezulia
எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_m10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_m10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_m10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 2%
Guna.D
எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_m10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
Shivanya
எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_m10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_m10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_m10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_m10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_m10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_m10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_m10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10 
15 Posts - 3%
prajai
எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_m10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_m10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10 
9 Posts - 2%
Jenila
எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_m10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 1%
jairam
எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_m10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_m10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_m10எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 6:05 pm

மாலை நேரம். கடல் அலையினை ரசித்தபடி கடற்கரையில் அமர்ந்தான் தங்கமணி. அந்த நேரத்தில் அங்கே தர்மலிங்கம் வந்தான்.

""நண்பனே, உன்னைப் பார்த்து வெகு நாட்களாகிறதே... எப்படி இருக்கிறாய்?'' என்று கேட்டான் தர்மலிங்கம்.

""நான் நன்றாகதான் இருக்கிறேன். இதோ இந்த கடல் அலையை நான் ரசித்துக் கொண்டிருக்கிற நேரத்தில் என்னிடம் நீ இடையூறு செய்ய வந்திருப்பது போன்று தெரிகிறது,'' என்றான் தங்கமணி.

""அடடே! இத்தனை நாட்களுக்குப் பின்னரும் உன்னுடைய குணம் மாறவில்லையே. நீ கடல் அலையை ரசிக்கிறாயே... கடல் அலையைப் பற்றி உனக்கென்ன தெரியும்?'' என்று கேட்டான் தர்மலிங்கம்.

""என்னிடத்தில் நீ அப்படிப் பேசாதே. நான் உன்னை விடவும் ஏகப்பட்ட விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறேன். இயற்கையான இந்த கடல் அலையை ரசிக்கிற ரசனை உனக்குத்தான் இல்லை. ஆனால், எனக்கு இருக்கிறது. அதனை நீ என்றுமே மறவாதே,'' என்றான் தங்கமணி.

""நண்பா, உனக்கே எல்லாம் தெரிவது போன்று நீ பேசிக் கொண்டிருக்கிறாய். நீ இவ்வாறு இருப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது. இதற்கு முன்னர் ஓரளவுக்குத்தான் ஆணவம் உள்ளவனாக இருந்தாய். இப்போது அதிகமாக ஆணவம் உள்ளவனாக காணப்படுகிறாய். கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என்பதை மறந்துவிடாதே,'' என்றார் தர்மலிங்கம்.

""இதோ பார், எனக்கு நீ அறிவுரை சொல்ல வேண்டாம். எனக்குத் தெரிந்த அனுபவ அறிவுகளில் உனக்குக் கால் பங்கு கூட தெரிய வாய்ப்பில்லை. நல்ல அனுபவசாலியான என்னிடம் நீ அடக்கத்துடன் பேசக் கற்றுக் கொள்,'' என்றான் தங்கமணி.

""நண்பனே, உன்னிடம் பேசுகிற போதெல்லாம் உன்னை நீ அறிவாளியாகவும், அனுபவம் மிக்கவனாகவும் உயர்த்திக் கொண்டு பேசுகிறாய். நீ அறிவாளியாக இருந்தால் அதனைக் கண்டு நான் மகிழ்ச்சியடைவேன். ஒருவேளை நீ முட்டாளாக இருந்து விட்டால் என்ன செய்வது? அதனை நினைக்கையில்தான் எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது?'' என்றான் தர்மலிங்கம்.

""என்னையா நீ முட்டாள் என்கிறாய்? நீ என்ன வேலை செய்யச் சொன்னாலும் அதனை நான் சிறப்புடன் செய்து காட்டுவேன். அப்போதுதான் நீ என்னுடைய அறிவையும், புத்திசாலித்தனத்தையும் புரிந்து கொள்வாய்,'' என்று கூறினான் தங்கமணி.

""அப்படியானால் நீ நாளை மாலை இதே இடத்திற்கு வா. நான் உனக்கு ஒரு பரீட்சை வைக்கிறேன். உன் அறிவையும், அனுபவத்தையும் பயன்படுத்தி நீ அந்தப் பரீட்சையில் எப்படி வெற்றி பெறுகிறாய் என்று பார்க்கலாம்,'' என்றான் தர்மலிங்கம்.

""ஓ, தாராளமாக வைத்துக்கொள். நான் அதில் வெற்றி பெறுவேன். நீதான் வெட்கத்தால் தலைகுனிவாய்,'' என்றான் தங்கமணி.

""சரி நண்பனே, நாளை மாலையில் யார் தலைகுனியப் போகின்றனர் என்று பார்க்கலாம்,'' என்று கூறியபடி சென்றான் தர்மலிங்கம்.

மறுநாள் மாலை நேரத்தில் தர்மலிங்கத்தின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தான் தங்மணி.

சிறிது நேரத்தில் அங்கே தர்மலிங்கம் வந்து விட்டான். அவனிடம் சிறிய பை ஒன்று இருந்தது. அந்தப் பையின் உள்ளே ஏதோ ஒன்று இருப்பது போன்று தெரிந்தது.

""வா தர்மலிங்கம் வா, நீ எப்போது வருவாய் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கையில் பையோடு வந்திருக்கிறாயே, பையின் உள்ளே என்ன இருக்கிறது?'' என்று கேட்டான் தங்கமணி.

உடனே தர்மலிங்கம் பையின் உள்ளே கைவிட்டு தேங்காய் ஓடு ஒன்றினை வெளியே எடுத்தான்.

""என்ன பையில் இருந்து கொட்டாங்குச்சியை எடுக்கிறாயே!'' என்று கேட்டான் தங்கமணி.

""நண்பா, இந்த கொட்டாங்குச்சியை உன்னிடம் கொடுக்கப் போகிறேன். நீ இதன் உதவியால் இந்தக் கடலில் இருக்கிற தண்ணீரை எல்லாம் இறைத்து கரையில் சேர்க்க வேண்டும்!'' என்றான் தர்மலிங்கம்.

""அதெப்படி முடியும்? இந்த பரந்து விரிந்துள்ள கடல்நீரை சிறிய கொட்டாங்குச்சியால் இறைத்துக் கரை சேர்ப்பது சாத்திய மாகுமா?'' நீ நடக்காத கதையைக் கூறுகிறாய்!'' என்றான் தங்கமணி.

""நண்பனே, நீதானே நேற்று என்னிடம் எதையும் செய்துவிடுவேன் என்றும், உன்னுடைய அறிவையும், அனுபவத்தையும் இன்று என்னிடம் நிரூபித்துக் காட்டுவதாகவும் கூறினாய். இந்த உலகத்தில் நீ செய்ய முடியாத செயல் எதுவுமே இல்லையென்று திட்ட வட்டமாக அறிவித்தாயே. உன் அறிவாலும், அனுபவத்தாலும் இந்தக் கொட்டாங்குச்சியால் கடல் நீரை இறைத்துக் காட்டு பார்க்கலாம்,'' என்றான்.

அதனைக்கேட்ட தங்கமணியோ பதில் எதுவும் பேச முடியாமல் அமைதியுடன் நின்றான்.

""நண்பனே, சிறிய கொட்டாங்குச்சியின் மூலமாக நீ என்னுடைய ஆணவத்தை அடக்கி விட்டாய். இப்போது நான்தான் தலை கவிழ்ந்து நிற்கிறேன்,'' என்றான் தங்கமணி.
***
சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக