புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_m10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10 
53 Posts - 43%
heezulia
அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_m10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10 
52 Posts - 42%
T.N.Balasubramanian
அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_m10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_m10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_m10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10 
3 Posts - 2%
jairam
அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_m10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10 
2 Posts - 2%
சிவா
அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_m10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10 
1 Post - 1%
Manimegala
அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_m10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_m10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10 
182 Posts - 50%
ayyasamy ram
அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_m10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_m10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10 
15 Posts - 4%
prajai
அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_m10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_m10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10 
7 Posts - 2%
Jenila
அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_m10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10 
4 Posts - 1%
jairam
அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_m10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_m10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10 
3 Posts - 1%
Rutu
அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_m10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_m10அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Nov 02, 2009 10:52 am

http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=6090

அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய
மதிப்பு 66,000 கோடிகள்! - நாக.இளங்கோவன்



அறிஞர் அண்ணா பாடும் பரணிக்குத்
தனி நடையும் அழகும் உண்டு.

"பேராசைப் பெருந்தகையே போற்றி !
பேச நா இரண்டுடையாய் போற்றி !
பயங்கொள்ளிப் பரமா போற்றி !
படுமோசம் புரிவாய் போற்றி !
சிண்டு முடிந்திடுவாய் போற்றி !
சிரித்திடும் நரியே போற்றி !
தந்திர மூர்த்தியே போற்றி !
தாசர் தம் தலைவா போற்றி !
வஞ்சகவேந்தே போற்றி !
வன்கணநாதா போற்றி ! "

ஆரியத்திற்கு இப்படி அருச்சனை செய்து தனது
ஆரியமாயை நூலைத் துவக்கி அண்ணா
அந்த நாளைய குமுகக் கோளாறுகளையும்,
அந்தக் கோளாறுகளின் பிடியில் கிடந்து,
தமிழர்களைக் காலகாலமாய் அழித்து வரும்
காங்கிரசாரையும் பார்த்து இப்படிக் குரல்
எழுப்பினார்.

அந்த வரிகளை எழுதிய அண்ணாவுக்கு இருந்த
உணர்வும்,அதைப் படித்த திராவிடத் தளபதிகளுக்கு
இருந்த உணர்வும், பொதுமக்களுக்கு
இருந்த உணர்வுகளும் வெவ்வேறானவை.

அண்ணாவுக்கு "நமது குமுகத்தின் கேடுகளுக்குக்
காரணமான ஆரியத்தை, இப்படிக் கண்டித்து
விழிப்புணர்வு அளிப்பது காலத்தின் தேவை" என்ற
எண்ணம் இருந்தது.

அப்பாவித் தமிழ்மக்களோ "அப்படியா? அண்ணா
ஏதோ சொல்றாரே, ஓகோ இப்படியெல்லாம் இருக்கிறதா?
சரி - இந்தத் திராவிடப் பாசறை நம்மைக் காப்பாற்றிக்
கரை சேர்க்கப் போகிறது போல!" என்ற எண்ணம் இருந்தது.

பொதுமக்களிலே, சாதீய, கிழாரியக் காரர்களுக்கு,
அதாவது ஆரியம் கொடுத்த சாதியத்திற்கு
அணைவாக இருந்த அத்தனை சாதியாளர்களுக்கும்,
அச்சாதீயம் உருவாக்கின கிழார்களுக்கும் எரிச்சல் இருந்தது.

இதை நன்கு புரிந்து கொண்ட திராவிடத் தளபதிகள்
அல்லது மாயாண்டிகள் அல்லது அடிப்பொடிகள் ஒரே
கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தனர்.

ஒன்று, பெரியார் சொல்வது போல சாதியை
அறவே ஒழித்து விட்டால் அரசியல் பிழைப்புக்
கடினமாகிவிடும் என்பதால், அண்ணாவின்
ஆரியமாயையைத் தூக்கிப் பிடித்து அதில்
கூறப்பட்டிருக்கும் உட்கருத்துக்களையும்
பெரியாரின் பல்வேறு போர்க் குரல்களையும்
ஒருமித்து பார்ப்பன சாதியின்
மேல் மட்டும் குவித்துவிட்டு,
தமிழ்நாட்டில் இன்னும் சாதீய
வெறிக் கலவரம் செய்யும் சாதீயத்திற்குத்
தந்திரமாக அரணாக இருந்து விட்டனர். சாதீயத்
தீ அணையாமல் பார்த்துக் கொண்டனர்.
இப்படிச் செய்ததால் திராவிடம் என்ற பெயரை
எந்த இடத்தில் ஒட்ட வைத்தாலும் அங்கே
சாதியோடு சேர்ந்த அரசியல் ஒன்று வளர்ந்து
விடுவதை இன்றும் காணமுடிகிறது.

இரண்டு, அப்படி அரசியல் பிழைப்பைத் தக்க
வைத்து விட்டதால், வருமானத்தை அதிகப்
படுத்தவும் பரவலாக்கவும் வழி வேண்டும் அல்லவா?
அதற்கும் அண்ணாவின் ஆரியமாயை என்னும்
அமுதசுரபியைப் பயன்படுத்தினர்? என்னை?

ஆரியமாயை என்ற பார்ப்பனியத்தை,
பார்ப்பனர் பக்கம் மட்டுமே தொடர்ந்து திருப்பி
விட்டுக் கொண்டே இருந்தால்
தமிழர்கள் அதே மயக்கத்தில்
திராவிட மாயாண்டிகளின்
அடிப்படைத் தவறுகளைக் கண்டும்
காணாமல் இருந்து விடுவார்கள் என்று
மாயாண்டிகள் உறுதியாக நம்பினர்;
அதை நடைமுறைப் படுத்தவும் செய்தனர்.

தமிழ்நாடெங்கும், தமிழ், மேடைப்
பேச்சுக்கு மட்டும் உதவும் பொருளானது.
திராவிட மாயாண்டிகளின்
தமிழ்த் தொண்டால் பள்ளிக் கூடத்தை விட்டு
தமிழ் மாயமானது, தமிழர்கள் மயக்கத்தில்
இருந்த போதுதான்.

தமிழகத்தில் ஏறத்தாழ 7 பேருக்கு ஒருவர்
பெருங்குடியர். திராவிடவாதிகள் தாசுமாக்கு
வாதிகள் என்று அண்மையில் ஒரு அறிஞர்
கூறியிருந்தார். மிகப் பொருத்தமான சொல் அது.

பெருந்தனக்காரர்களின் சேவகர்களாக இந்தத்
தாசுமாக்குவாதிகள் ஆகிப்போனதில்
"ஊரில் உழவும் இல்லை,
வெளியில் தமிழும் இல்லை!
ஆற்றில் நீரும் இல்லை;
அதனடியில் மணலும் இல்லை!!"

இப்படிப் பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

கூர்ந்து பார்த்தால், ஆரியத்தால் அடிபட்டுக் கிடந்த
மக்களை அதே ஆரியத்தைக் காட்டிக் காட்டி
அச்சத்தில் வைத்துக் கொண்டே திராவிட மாயாண்டிகள்
கட்சி வேறுபாடின்றி ஒழுக்கக் கேட்டின் உச்சத்திலும்
ஊழலின் சிகரத்திலும் திளைத்திருப்பது புரியும்.

ஊழலை மட்டும் எடுத்துக் கொண்டால்,
சிறு குவியலில் இருந்து பெரிய மலைவரை
இந்த ஆரியமாயை திராவிட மாயாண்டிகளுக்கு
எடுத்துத் தந்திருக்கிறது.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கட்சிக்கு
வளைந்து கொடுத்துப் பணம் பண்ணும் வித்தையை
தனது முகன்மைத் தொழிலாக ஆக்கிக் கொண்டு
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும்
பெருஞ்சொத்துக்களை ஏற்படுத்திக் கொண்டனர்
தி.கவின் தளபதிகள்ள்.

தமிழர்களை நிமிர்ந்து நிற்கச் சொன்ன பெரியாரின்
கட்சிக்குத் தலைவராக வந்த வீரமணி வெறும்
5 இலக்க உரூவாய் நன்கொடைக்கு
செயலலிதாவிடம் கூனிக் குறுகிக் குழைந்து
மடிந்து வளைந்து வாழ்ந்தது யாருக்கும் மறக்கவில்லை.

அண்ணாவின் மறைவிற்குப் பின்னர் ஆரியமாயை
வர்த்தகத்தைத் தொடர்ந்த கருணாநிதியின் தி.மு.க
சிக்காத ஊழல்கள் இல்லை. எம்சியார் அவர் மேல்
54 வழக்குகள் போட்டார். அண்ணா உருவாக்கிய
தி.மு.கழகமே இரண்டாக உடைந்தது
காசு சங்கதியில்தான்.

பூச்சி மருந்து அடிப்பதில் ஊழல், சருக்கரை ஊழல்
என்று ஊழல் கணக்குகள் நாறின. வீராணம் குழாய்
ஊழல், சென்னை மாநகராட்சி மசுடரு உரோல் ஊழல்
போன்ற மிகவும் புகழ் பெற்ற ஊழல்கள் தி.மு.கவின்
கணக்கில். கருணாநிதி அதை ஒப்புக் கொண்டு
"ஏதோ கொஞ்சம் புறங்கையை
நக்கினோம் - அவ்வளவுதான்"
என்று சொல்லி ஊழலைப் பின்னாளில்
ஒப்புக் கொண்டார்.

வந்தார் எம்சியார்; இவரின் ஊழல் அலாதியானது.
அந்தக் காலத்தில் கருணாநிதி ஊழல் பண்ணினால்
அவர் மட்டும் சாப்பிடுவார் - ஆனால் எம்சியார்
பண்ணினால் அவரும் சாப்பிட்டு ஊருக்கும்
கொடுப்பார் என்பர். அப்படிச் செய்தே வள்ளல் என்ற
பெயரும் வாங்கினார் எம்சியார். இவர் கணக்கில்
பல்பொடி ஊழல், சத்துணவு ஊழல், பல்கேரிய கப்பல்
பேர ஊழல் போன்றவை மிகப் பெருவலம் ஆனவை.

பின்னர் வாராது வந்த தமிழ் அன்னை செயலலிதாவின்
ஆட்சி. தினம் தினம் நகைக்கடைகளின் ஊர்வலங்கள்;
தேர்தலின் வாக்குகளுக்காகக் கொடுக்கப்படும் இலஞ்சப்
பணம் இவர் காலத்தில்தான் அதிகரிக்கப் பட்டது.
வித விதமான ஊழல் குற்றச்சாட்டுகளுக்குச்
சொந்தக்காரர். தொட்டதையெல்லாம் தனது
பொன்னாக்கும் வித்தை இந்த அம்மையார்
தமிழ்நாட்டுக்குத் தந்த கொடை.

தமிழ்நாட்டில் இருக்கும் காலி இடங்களை எல்லாம்
கண்டு கொள்ளும் வித்தையை தமிழ்நாட்டுக்குக்
காட்டியவர் இவர் என்று சொன்னால் மிகையன்று.

டான்சி, பிளசெண்ட் தங்கல், வெளிநாட்டுப் பணம்,
சுடுகாடு என்று வகை வகையான ஊழல்கள்.
70களின் ஊழல்கள் 1கோடி, 2 கோடி முதல்
100 கோடிகள் அளவு வரை இருந்தன.

அப்பொழுதுதான் அண்ணாவின் ஆரியமாயை
வரும்படி செய்து கொடுக்கத் தொடங்கியது.
எம்சியார் காலத்தைய கப்பல் பேர ஊழல்
உள்ளிட்டப் பல ஊழல்களும்
அன்றைய ஊழல் அளவும் பல நூறு
கோடிகளுக்குச் சென்றன. ஆனந்த விகடன்,
மந்திரிமார்களை முகமூடிக்
கொள்ளையர் என்று வருணித்தது
நினைவிருக்கலாம். எம்சியார் காலத்தில்,
தானும் உண்டு பிறரும் வாழனும் என்று
நினைத்ததால் ஊழலின் அளவும் உயர்ந்து பரந்து வந்தது.

தொடங்கி வைக்கப் பட்ட ஆரியமாயைத்
தாக்கங்கள் பரந்து விரிந்து பலருக்கும் பலனளித்த
காலம் எம்சியார் காலம்.

பங்குச் சந்தை மதிப்பு போல ஆரியமாயையை
முறிக்கக் கிளம்பிய திராவிட மாயாண்டிகள்
அடித்த கொள்ளைகளின் அளவு ஆயிரம் கோடி
உரூவாய்களாக உயர்ந்தது அப்போது.

திருச்செந்தூர் முருகனின் வேலைக் கூட பிடுங்கிக் கொண்டு
ஓடிவிட்டனர். கடந்த 40+ ஆண்டுக்கால திராவிட
ஆட்சிகளில் கோவில்கள் நலிந்தன. அங்கிருந்து சிலைகளும்
வேல்களும் குறிப்பாக மரகதலிங்கங்கள் சிலைகள் எல்லாம்
காணாமல் போவது தொடர்கதை. ஏறத்தாழ எல்லா கோவில்
நிலங்களும் ஏப்பம் விடப்பட்டாயிற்று. ஏரி குளங்கள் திராவிடத்
தளபதிகளைப் பெற்றவர்களின் பேட்டைகளாயிற்று.

செயா காலத்தைய ஊழல்கள், திராவிட மாயாண்டிகள்
ஏற்படுத்தியிருந்த ஊழல் அடிக்கட்டமைப்பை மேலும்
மேலும் வலுப்படுத்தி வருமானங்களின் அளவை
சில ஆயிரங் கோடிகளாக ஆக்கி விட்டது.

இப்படி அண்ணா ஆக்கிய ஆரியமாயை,
பங்குச் சந்தையிலே சில பொருள்கள் என்றைக்கும்
ஏறுமுகமாக இருப்பது போல ஏறிக் கொண்டே போய்
பணமாகக் காய்ச்சிக் கொட்டுகிறது.

அதன் அண்மைய உச்சம்தான் நடுவண் அரசில்
பங்கு கொள்ளச் சென்ற தி.மு.கவின் ஆ.இராசா
செய்ததாகச் சொல்லப்படும் 66 ஆயிரம் கோடி ஊழல்.

திராவிடத் தளபதிகளின் மேலே சொல்லப் பட்ட
ஊழல்களில் எல்லாம் உயர்ந்த ஊழல் இசுபெக்ட்டுரம் ஊழல்.

இந்தியத் துணைக்கண்ட வரலாற்றிலேயே
முதன்முறையாகச் செய்யப்பட்ட ஆகப் பெரிய ஊழல்
அலைக்கற்றை ஊழல்; அதன் தொகை 66000 கோடிகள்;
அதைச் செய்ததாகச் சொல்லப்படும் கட்சி தி.மு.க.

அண்ணாவின் ஆரியமாயையை தமிழரிடம் காட்டி
எங்களை விட்டால் ஆரியம் வந்து விடும் என்று
தமிழர்களை அச்சப்படுத்தியே கொள்ளை அடித்த
சூக்குமம் தாசுமாக்குவாதிகளையேச் சாரும்.

இதன் விளைவு வீரம் மானம்
சூடு சொரனை மொழி இனம் என்ற அத்தனை
உணர்வுகளையும் தமிழர்கள் இழந்து நிற்பதுதான்.
இதன் தாக்கம் நெடுங்காலத்திற்கு நிற்கும்.

ஆரியமாயையில் இருந்து விடுபட்ட தமிழர்கள் இந்த
திராவிட மாயாண்டிகளிடம் இருந்து விடுபட முடியாது.
காரணம் திராவிடக் கட்சிகளின் சந்தை மதிப்பு
(Market Capitalization) இன்றைக்குப் பல
இலக்கம் கோடிகள்.

ஆகவே, அண்ணாவின் ஆரியமாயை நூலின் மதிப்பு
1970களில் சில கோடிகளாக ஆகி, சில நூறு, சில ஆயிரங்கள்
என்று வளர்க்கப் பட்டு இன்றைக்கு அறுபத்து ஆயிரம்
கோடிகளாக வளர்ந்து நிற்கிறது.


மீண்டும் அண்ணாவின் அந்தப் பரணியை படித்துப் பாருங்கள்.

"பேராசைப் பெருந்தகையே போற்றி !
பேச நா இரண்டுடையாய் போற்றி !
பயங்கொள்ளி பரமா போற்றி !
படுமோசம் புரிவாய் போற்றி !
சிண்டு முடிந்திடுவாய் போற்றி !
சிரித்திடும் நரியே போற்றி !"

அவர் சொன்னது ஆரியத்திற்கு மட்டும்தானா?
அல்லது அவரின் வாரிசுகளுக்கும் சேர்த்துத்தானா
என்பது விளங்கும். ஆரியத்தின் விழுதுகள் என்று
சொல்லப்படும் இந்துராமும் சோவும் சு,சாமியும்
தமிழர்க்கு இழைத்த தீங்குகளில் எந்தத் தீங்கைத்
திராவிட மாயாண்டிகள்
தமிழர்க்கு இழைக்கவில்லை? என்பதும் புரியும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக