புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும்.
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும்....Sun, November 1, 2009 5:42:40 PM
'விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும்
காவற்துறையும்.
http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-06-18/3848-2009-10-31-11-51-08
1987ம் ஆண்டு சிறிலங்காத் தலைநகர் கொழும்பில், இந்திப்பிரதமர்
ராஜீவ்காந்திக்கு வழங்கப்பட்ட இராணுவ அணிவகுப்பில் வைத்து , விஜேமுனி
எனும் சிங்கள இராணுவச் சிப்பாய் துப்பாக்கிக் கட்டையால்
தாக்குகின்றார்.
கைது செய்யபபட்ட அவர் வழக்கில், சூரிய ஒளித் தாக்கத்தினால் ஏற்பட்ட
மனப்பிறழ்வு காரணமாக தாக்கினார் எனக் காரணம் கட்டப்பட்டு பின்னர் அவர்
விடுதலை செய்யப்படுகின்றார்.
இந்த விடுதலைக்கான நீதி, அந்தத் தாக்குதலை நிகழ்த்திய விஜேமுனி மனநிலை
பிறழ்ந்தவராக இருந்தார் என்பதே. ஒரு நாட்டின் பிரதமரைத் தாக்கிய வழக்கில்
இந்த நீதியின் அடிப்படையில் தாக்கிய நபர் விடுவிக்கப்பட்ட நாட்டில்தான்,
பலபேர் முன்னிலையில் பொது இடமொன்றில் மனப்பிறழ்வு அடைந்த இளைஞர் ஒருவர்
அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றார் அல்லது உயிரிழக்கும் நிலைக்குச்
செல்ல வற்புறுத்தப்பட்டிருக்கின்றார். அந்தத் தாக்குதலை நிகழ்த்தியவர்
காவல்துறை அதிகாரி.
நேற்று முன்தினம் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கரையோரப் பாதையில்
நின்றிருந்த இளைஞர் ஒருவர் வீதியில் செல்லும் வாகனங்களுக்குக் கல்
எறிந்துள்ளார். இதன் காரணமாக இரண்டு வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன.
ரயில் ஒன்றுக்குக் கல் எறிந்ததில் அதில் பயணித்த சிலரும்
காயமடைந்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் சத்தமிடவே அவர் தப்பிப்பதற்காக
கடலில் குதித்துள்ளார். பின்னர் அவர் மீண்டும் கரை திரும்ப முயற்சித்த
போதும், அதனைத் தடுத்த பொலிஸார் அவரைக் கட்டைகளால் தாக்கினர். இந்தச்
சம்பவம் நீடித்துக்கொண்டிருந்ததால் கரை திரும்ப முடியாத அந்த இளைஞர்
கடலுக்குள்ளேயே செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார். இதன் போது
அவர் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு மரணமானார் என இது தொடர்பான
செய்திகள் தெரிவிக்கின்றன.
தன்னை தாக்கவேண்டாம். தான் கரைக்கு வருவதாக இறுதி நேரத்தில் கும்பிட்டு
கெஞ்சிக்கேட்டபோதும் அவர் கடுமையாக தாக்கப்பட்டதை வீடியோப் பதிவாக
தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியுள்ளது. படுகொலைசெய்யப்பட்டவர்
பாலவண்ணன் சிவகுமார்(வயது 26). தென்பகுதியைச் சேர்ந்த இவர் ஒரு
மனநோயாளி. அங்கோடை மனநோயாளிகள் வைத்தியசாலையில் இரு தடவைகள்
சேர்ப்பிக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இந்த தாக்குதலை மேற்கொண்ட காவற்துறை அதிகாரி கைது
செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் என்ன? . இறந்தவர் ஒரு
தமிழர் எனும் காரணம் ஒன்றே போதும் இவர் இலகுவில் தண்டனையில் இருந்து
தப்பித்துக் கொள்ளவதற்கு அல்லது கண்துடைப்புப் பெறுவதற்கு. ஏனெனில்
இப்படியான தாக்குதல்கள் காலத்துக்காலம் தமிழ்மக்கள் மீது நடைபெற்றுக்
கொண்டுதான் இருக்கின்றன.இதனைவிடக் கடுமையான தாக்குதல், கொலைகளுக்கே
முறையான தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஏனெனில் சிறிலங்காவில் தமிழர்கள் மீது
காவல்துறையின் கரிசனம் அவ்விதம் இருக்குமாறே வளர்க்கப்படுகிறது.
அதனாற்தான் சந்தர்பம் கிடைக்கும்போதெல்லாம் மூர்க்கத்தனமாகச்
செயற்படுகின்றார்கள். பலபேர் கூடி நின்று பார்க்க அடித்துக் கொலை
செய்கின்றது காவற்துறை. ஆனால் யாராலும் தடுக்க முடியவில்லை. அதிகாரம்
எவ்விதம் செயற்படுகிறதெனப் புரிகிறதா?
இல்லை என்கிறீர்களா? 2007ம் ஆண்டு கதிர்காமத் திருத்தலத்தில்
தீர்த்தமாடும் தமிழர்கள் மீது தாக்குதல் செய்யும் இந்த காவற்துறை
அதிகாரியின் செயல் உங்களக்குப் பரிவாகத் தெரிகிறதா?.
இவர் செயல் குறித்து ஏதாவது நடவடிக்கை எடுக்கப்ட்டிருக்கிறதா?. 1983க்
கலவரங்களின்போதும், ஏனைய பல கலவரங்களின் போதும், சிறிலங்கா காவற்துறை
தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தமை பல இடங்களிலும்
சுட்டிக்காட்டப்படது. பயன் ?...
அன்மையில் தென்பகுதியில் சிங்கள இளைஞர்கள் இருவரைக் கொலை செய்த
காவற்துறை மீது, சிங்களப் பொது மக்கள் கிளர்தெழுந்து தாக்குதல்
மேற்கொண்டார்கள். இதன் காரணமாக அந்தக் கொலைகளுக்கான காவல்துறை அதிகாரி
கைது செய்யப்பட்டார் . இக் கொலைகள் தொடர்பாக நடைபெற்றி செய்தியாளர்
சந்திப்பில், 75,300 பேரில், 168 பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே
துஷ்பிரயோகம் செய்தனர் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருந்தமை
குறிப்பிடத் தக்கது.
சிறிலங்கா ஜனாதிபதி கண்டியில் உரையாற்றும் போது, ஒரு வசனத்தில், "
தமிழர்களை நான் விரும்பிக் கேட்டுக் கொள்கின்றேன்" எனத் தமிழில்
உரையாற்றிய போது, உச்சரிப்பில் 'விரும்பிக் கேட்டுக் கொல்கின்றேன்'
எனத் தொனித்தது. இது ஒரு உச்சரிப்புத் தவறு என்பதே உண்மை. தமிழ்
மொழியில் அவர் உரையாற்றும் ஆர்வத்தில் அத் தவறு ஏற்பட்டது. அது ஏற்றுக்
கொள்ளவும் மன்னிக்கவும் கூட முடியும்.
ஆனால் அப்பாவித் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குல்கள், கொலைகள்
என்பவை தொடர்ச்சியாக நடைபெறுவது கண்டு கொள்ளப்படவில்லையானால், அதற்கான
தண்டணைகள் வழங்கப்படவில்லையானால், சிறிலங்கா ஜனாதிபதியின் ' விரும்பிக்
கேட்டுக் கொல்லுகின்றேன் ' எனும் வாசகம் உச்சரிப்புத் தவறல்ல உணர்ந்தே
செய்யும் தவறு என்றே கொள்ளமுடியும்.
http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-06-18/3848-2009-10-31-11-51-08
Muthamizh
Chennai
--~--~---------~--~----~------------~-------~--~----~
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு .....
_பாரதிதாசன்
From: | "muthamil78@gmail.com" ... Add to Contacts | |
To: | இளைஞனாய் இரு ..! |
'விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும்
காவற்துறையும்.
http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-06-18/3848-2009-10-31-11-51-08
1987ம் ஆண்டு சிறிலங்காத் தலைநகர் கொழும்பில், இந்திப்பிரதமர்
ராஜீவ்காந்திக்கு வழங்கப்பட்ட இராணுவ அணிவகுப்பில் வைத்து , விஜேமுனி
எனும் சிங்கள இராணுவச் சிப்பாய் துப்பாக்கிக் கட்டையால்
தாக்குகின்றார்.
கைது செய்யபபட்ட அவர் வழக்கில், சூரிய ஒளித் தாக்கத்தினால் ஏற்பட்ட
மனப்பிறழ்வு காரணமாக தாக்கினார் எனக் காரணம் கட்டப்பட்டு பின்னர் அவர்
விடுதலை செய்யப்படுகின்றார்.
இந்த விடுதலைக்கான நீதி, அந்தத் தாக்குதலை நிகழ்த்திய விஜேமுனி மனநிலை
பிறழ்ந்தவராக இருந்தார் என்பதே. ஒரு நாட்டின் பிரதமரைத் தாக்கிய வழக்கில்
இந்த நீதியின் அடிப்படையில் தாக்கிய நபர் விடுவிக்கப்பட்ட நாட்டில்தான்,
பலபேர் முன்னிலையில் பொது இடமொன்றில் மனப்பிறழ்வு அடைந்த இளைஞர் ஒருவர்
அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றார் அல்லது உயிரிழக்கும் நிலைக்குச்
செல்ல வற்புறுத்தப்பட்டிருக்கின்றார். அந்தத் தாக்குதலை நிகழ்த்தியவர்
காவல்துறை அதிகாரி.
நேற்று முன்தினம் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கரையோரப் பாதையில்
நின்றிருந்த இளைஞர் ஒருவர் வீதியில் செல்லும் வாகனங்களுக்குக் கல்
எறிந்துள்ளார். இதன் காரணமாக இரண்டு வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன.
ரயில் ஒன்றுக்குக் கல் எறிந்ததில் அதில் பயணித்த சிலரும்
காயமடைந்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் சத்தமிடவே அவர் தப்பிப்பதற்காக
கடலில் குதித்துள்ளார். பின்னர் அவர் மீண்டும் கரை திரும்ப முயற்சித்த
போதும், அதனைத் தடுத்த பொலிஸார் அவரைக் கட்டைகளால் தாக்கினர். இந்தச்
சம்பவம் நீடித்துக்கொண்டிருந்ததால் கரை திரும்ப முடியாத அந்த இளைஞர்
கடலுக்குள்ளேயே செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார். இதன் போது
அவர் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு மரணமானார் என இது தொடர்பான
செய்திகள் தெரிவிக்கின்றன.
தன்னை தாக்கவேண்டாம். தான் கரைக்கு வருவதாக இறுதி நேரத்தில் கும்பிட்டு
கெஞ்சிக்கேட்டபோதும் அவர் கடுமையாக தாக்கப்பட்டதை வீடியோப் பதிவாக
தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியுள்ளது. படுகொலைசெய்யப்பட்டவர்
பாலவண்ணன் சிவகுமார்(வயது 26). தென்பகுதியைச் சேர்ந்த இவர் ஒரு
மனநோயாளி. அங்கோடை மனநோயாளிகள் வைத்தியசாலையில் இரு தடவைகள்
சேர்ப்பிக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இந்த தாக்குதலை மேற்கொண்ட காவற்துறை அதிகாரி கைது
செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் என்ன? . இறந்தவர் ஒரு
தமிழர் எனும் காரணம் ஒன்றே போதும் இவர் இலகுவில் தண்டனையில் இருந்து
தப்பித்துக் கொள்ளவதற்கு அல்லது கண்துடைப்புப் பெறுவதற்கு. ஏனெனில்
இப்படியான தாக்குதல்கள் காலத்துக்காலம் தமிழ்மக்கள் மீது நடைபெற்றுக்
கொண்டுதான் இருக்கின்றன.இதனைவிடக் கடுமையான தாக்குதல், கொலைகளுக்கே
முறையான தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஏனெனில் சிறிலங்காவில் தமிழர்கள் மீது
காவல்துறையின் கரிசனம் அவ்விதம் இருக்குமாறே வளர்க்கப்படுகிறது.
அதனாற்தான் சந்தர்பம் கிடைக்கும்போதெல்லாம் மூர்க்கத்தனமாகச்
செயற்படுகின்றார்கள். பலபேர் கூடி நின்று பார்க்க அடித்துக் கொலை
செய்கின்றது காவற்துறை. ஆனால் யாராலும் தடுக்க முடியவில்லை. அதிகாரம்
எவ்விதம் செயற்படுகிறதெனப் புரிகிறதா?
இல்லை என்கிறீர்களா? 2007ம் ஆண்டு கதிர்காமத் திருத்தலத்தில்
தீர்த்தமாடும் தமிழர்கள் மீது தாக்குதல் செய்யும் இந்த காவற்துறை
அதிகாரியின் செயல் உங்களக்குப் பரிவாகத் தெரிகிறதா?.
இவர் செயல் குறித்து ஏதாவது நடவடிக்கை எடுக்கப்ட்டிருக்கிறதா?. 1983க்
கலவரங்களின்போதும், ஏனைய பல கலவரங்களின் போதும், சிறிலங்கா காவற்துறை
தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தமை பல இடங்களிலும்
சுட்டிக்காட்டப்படது. பயன் ?...
அன்மையில் தென்பகுதியில் சிங்கள இளைஞர்கள் இருவரைக் கொலை செய்த
காவற்துறை மீது, சிங்களப் பொது மக்கள் கிளர்தெழுந்து தாக்குதல்
மேற்கொண்டார்கள். இதன் காரணமாக அந்தக் கொலைகளுக்கான காவல்துறை அதிகாரி
கைது செய்யப்பட்டார் . இக் கொலைகள் தொடர்பாக நடைபெற்றி செய்தியாளர்
சந்திப்பில், 75,300 பேரில், 168 பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே
துஷ்பிரயோகம் செய்தனர் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருந்தமை
குறிப்பிடத் தக்கது.
சிறிலங்கா ஜனாதிபதி கண்டியில் உரையாற்றும் போது, ஒரு வசனத்தில், "
தமிழர்களை நான் விரும்பிக் கேட்டுக் கொள்கின்றேன்" எனத் தமிழில்
உரையாற்றிய போது, உச்சரிப்பில் 'விரும்பிக் கேட்டுக் கொல்கின்றேன்'
எனத் தொனித்தது. இது ஒரு உச்சரிப்புத் தவறு என்பதே உண்மை. தமிழ்
மொழியில் அவர் உரையாற்றும் ஆர்வத்தில் அத் தவறு ஏற்பட்டது. அது ஏற்றுக்
கொள்ளவும் மன்னிக்கவும் கூட முடியும்.
ஆனால் அப்பாவித் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குல்கள், கொலைகள்
என்பவை தொடர்ச்சியாக நடைபெறுவது கண்டு கொள்ளப்படவில்லையானால், அதற்கான
தண்டணைகள் வழங்கப்படவில்லையானால், சிறிலங்கா ஜனாதிபதியின் ' விரும்பிக்
கேட்டுக் கொல்லுகின்றேன் ' எனும் வாசகம் உச்சரிப்புத் தவறல்ல உணர்ந்தே
செய்யும் தவறு என்றே கொள்ளமுடியும்.
http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-06-18/3848-2009-10-31-11-51-08
Muthamizh
Chennai
--~--~---------~--~----~------------~-------~--~----~
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு .....
_பாரதிதாசன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|