புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
1 Post - 1%
bala_t
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
1 Post - 1%
prajai
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
280 Posts - 42%
heezulia
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
5 Posts - 1%
prajai
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 21, 2014 1:20 am


சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை விடுவிக்கக் கோரும் வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்திருந்தார்.

வரும் 25-ம் தேதி, தாம் ஓய்வு பெறப் போவதாகவும், அதற்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் கோவையில் அவர் கூறியிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, ராஜீவ் கொலை குற்ற வழக்கில் 25-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் கூறியிருப்பது அரசியல் விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளதாக கூறினார்.

அதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 'ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப் பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கோவையில் வெள்ளிக்கிழமை நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் வரும் 25-ம் தேதிக்குள் முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று ராஜீவ் கொலை வழக்கினை பற்றி வெளிப்படையாகத் தெரிவித்தார். அது அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்தது.

வரும் 24 ஆம் தேதியன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நீதிபதி சதாசிவம் அவர்கள் தான் ஓய்வு பெறவுள்ள 25-ம் தேதிக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று கூறியிருப்பது அரசியல் ரீதியான விளைவினை தமிழகத்திலே ஏற்படுத்துமோ என்ற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளது. மேலும், வழக்கறிஞர்கள் மத்தியில் இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வரும் என்று, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே ஒரு பொது விழாவிலே அறிவித்திருப்பது எத்தகைய சாதக, பாதகங்களை ஏற்படுத்தக் கூடும் என்பதையும், அது நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததுதானா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்' என்று கருணாநிதி கூறியிருந்தார்.

அற்புதம்மாள் வேண்டுகோள்

இந்நிலையில், சென்னையில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் கூறும்போது, "எந்தத் தவறும் செய்யாத என் மகன் 23 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவிக்கிறார். அவர் இந்த வாரத்தில் விடுதலையாகி விடுவார் என்று நம்பிக்கையோடு இருக்கும் வேளையில், திமுக தலைவர் கருணாநிதி இப்படியொரு கருத்தை கூறியிருப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. ஓட்டு அரசியல் எப்போதும் வரும். அதற்காக என் மகனின் வாழ்க்கைப் பிரச்சினையை அரசியலாக்காதீர்கள்.

என் மகன் விடுதலையாகிவிடுவான் என்ற நம்பிக்கையை முதல்வர் அளித்தபோது, எதைப் பற்றியும் யோசிக்காமல் அவரைச் சந்தித்தேன். அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அவர் கூறவில்லை. அந்த சங்கடத்தை முதல்வர் ஜெயலலிதா எனக்கு தரவில்லை.

நல்ல தீர்ப்பு வழங்குவேன் என்று நீதிபதி சதாசிவம் கூறியதில் எந்த அரசியலும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். அதற்குள் இப்படியொரு கருத்தை கருணாநிதி வெளியிடப்பட்டிருப்பது, என் மகனின் விடுதலையை தாமதமாக்குமோ என்று பயமாக உள்ளது. மறுக்கப்பட்ட நீதி கிடைக்கும்வரை அதை பாதிக்கும் எந்தவித அரசியல் கருத்துகளையும் வெளியிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்றார் அற்புதம்மாள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 21, 2014 9:10 pm

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் சாமர்த்தியம் ஒரு சிலரின் சொத்து.

ரமணியன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக