புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
30 வகை பிரியாணி
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
1. பைனாப்பிள் பிரியாணி
[noguest] தேவையானவை: பச்சரிசி - 2 கப், வில்லைகளாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 6, லெமன் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு கப், மில்க்மெய்ட் - அரை கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: பைனாப்பிளை மிக்ஸியில் நைஸாக அரைத்து நீர் சேர்த்து சக்கையை வடிகட்டி, 2 கப் அளவு சாறு தயாரித்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் பச்சரிசியை லேசாக வறுத்து, ஒரு கப் தண்ணீர், அரை கப் மில்க்மெய்ட், பைனாப்பிள் சாறு சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். சர்க்கரையுடன் ஒரு டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு பாகு வைக்கவும். அத்துடன் ஏலக்காய்த்தூள், லெமன் ஃபுட்கலர், நெய் சேர்த்து, சாதத்தையும் சேர்த்து எல்லாமாக ஒன்றுசேர்ந்து வந்ததும் இறக்கவும்.[/noguest]
குறிப்பு: சர்க்கரைப் பாகுக்கு ஒரு டேபிள்ஸ்பூன் நீர் மட்டும் போதுமானது. அப்போதுதான் பாகு கெட்டிப்பதம் வரும்.
1. பைனாப்பிள் பிரியாணி
[noguest] தேவையானவை: பச்சரிசி - 2 கப், வில்லைகளாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 6, லெமன் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு கப், மில்க்மெய்ட் - அரை கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: பைனாப்பிளை மிக்ஸியில் நைஸாக அரைத்து நீர் சேர்த்து சக்கையை வடிகட்டி, 2 கப் அளவு சாறு தயாரித்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் பச்சரிசியை லேசாக வறுத்து, ஒரு கப் தண்ணீர், அரை கப் மில்க்மெய்ட், பைனாப்பிள் சாறு சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். சர்க்கரையுடன் ஒரு டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு பாகு வைக்கவும். அத்துடன் ஏலக்காய்த்தூள், லெமன் ஃபுட்கலர், நெய் சேர்த்து, சாதத்தையும் சேர்த்து எல்லாமாக ஒன்றுசேர்ந்து வந்ததும் இறக்கவும்.[/noguest]
குறிப்பு: சர்க்கரைப் பாகுக்கு ஒரு டேபிள்ஸ்பூன் நீர் மட்டும் போதுமானது. அப்போதுதான் பாகு கெட்டிப்பதம் வரும்.
19. உலர் மொச்சை பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உலர்ந்த மொச்சைக்கொட்டை - அரை கப் (ஊறவைக்கவும்), சிறிய சதுரவடிவில் நறுக்கிய பிரெட் துண்டுகள் - 10, நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.[noguest]
அரைத்துக்கொள்ள: தக்காளி - 2, மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் - 10, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கொத்தமல்லித் தழை - கால் கப்.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவிடவும். குக்கரில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். இதில் மூன்றரை கப் நீர் விட்டு... உப்பு, மஞ்சள்தூள், அரிசி, ஊறவைத்த மொச்சைக்கொட்டை சேர்த்து ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும். ஆவி வெளியேறியதும், வாணலியில் நெய் விட்டு பிரெட் துண்டுகளை வறுத்துச் சேர்க்கவும். [/noguest]
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உலர்ந்த மொச்சைக்கொட்டை - அரை கப் (ஊறவைக்கவும்), சிறிய சதுரவடிவில் நறுக்கிய பிரெட் துண்டுகள் - 10, நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.[noguest]
அரைத்துக்கொள்ள: தக்காளி - 2, மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் - 10, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கொத்தமல்லித் தழை - கால் கப்.
20. கேரட் - சென்னா பிரியாணி
தேவையானவை: பச்சரிசி - 2 கப், கறுப்பு கொண்டைக்கடலை - அரை கப் (ஊறவைக்கவும்), [noguest]கேரட் - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பச்சை மிளகாய் - 2, மீல்மேக்கர் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 8, தேங்காய்ப் பால் (முதல், இரண்டாம், மூன்றாம் பால் எல்லாம் சேர்த்து) - ஒரு கப், , மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கேரட், வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். மீல் மேக்கரை 20 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு, நீரைப் பிழிந்து வடியவிடவும். பச்சரிசியை வெறும் வாணலியில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மீல் மேக்கர், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, அரிசி சேர்த்து, இரண்டரை கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப்பால் விட்டு குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி... கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.[/noguest]
தேவையானவை: பச்சரிசி - 2 கப், கறுப்பு கொண்டைக்கடலை - அரை கப் (ஊறவைக்கவும்), [noguest]கேரட் - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பச்சை மிளகாய் - 2, மீல்மேக்கர் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 8, தேங்காய்ப் பால் (முதல், இரண்டாம், மூன்றாம் பால் எல்லாம் சேர்த்து) - ஒரு கப், , மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கேரட், வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். மீல் மேக்கரை 20 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு, நீரைப் பிழிந்து வடியவிடவும். பச்சரிசியை வெறும் வாணலியில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மீல் மேக்கர், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, அரிசி சேர்த்து, இரண்டரை கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப்பால் விட்டு குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி... கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.[/noguest]
21. பச்சை வேர்க்கடலை பிரியாணி
தேவையானவை: பச்சரிசி - 2 கப், பச்சை வேர்க்கடலை - ஒரு கப் (ஊறவைக்கவும்),[noguest] தக்காளி, பெரிய வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, குடமிளகாய் - பாதியளவு, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வெங்காயம், தக்காளி, குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். பச்சரிசியை வெறும் வாணலியில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து... நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து, தேங்காய்த் துருவல், நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது,
மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி... மூன்றரை கப் நீர், உப்பு, அரிசி, ஊறவைத்த வேர்க்கடலை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளி யேறியதும் கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும். [/noguest]
தேவையானவை: பச்சரிசி - 2 கப், பச்சை வேர்க்கடலை - ஒரு கப் (ஊறவைக்கவும்),[noguest] தக்காளி, பெரிய வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, குடமிளகாய் - பாதியளவு, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வெங்காயம், தக்காளி, குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். பச்சரிசியை வெறும் வாணலியில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து... நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து, தேங்காய்த் துருவல், நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது,
மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி... மூன்றரை கப் நீர், உப்பு, அரிசி, ஊறவைத்த வேர்க்கடலை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளி யேறியதும் கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும். [/noguest]
22. முருங்கைக்காய் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், நறுக்கிய முருங்கைக்காய் துண்டுகள் - 12, தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, மிகச்சிறிய சதுரங்களாக வெட்டிய பனீர் - கால் கப், நெய் - 3 டீஸ்பூன், எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க: பாதாம் பருப்பு, [noguest]முந்திரிப் பருப்பு - தலா 10 (ஊறவைக்கவும்), பூண்டு - 5 பல், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப), தனியாத்தூள், சர்க்கரை - தலா ஒரு டீஸ்பூன். தக்காளி - ஒன்று.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும். குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, உப்பு சேர்த்து, அரைத்த விழுதைப் போட்டு வதக்கி... மூன்றரை கப் நீர் விட்டு, அரிசி, தயிர் சேர்த்து குக்கரை மூடிவிடவும். ஆவி வந்ததும், குக்கரைத் திறந்து முருங்கைக்காயைச் சேர்த்து வெயிட் போடவும் (முருங்கைக்காயை முதலிலேயே சேர்த்தால் கரைந்துவிடும்). ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும் வாணலியில் 3 டீஸ்பூன் நெய், 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் இரண்டையும் சேர்த்து நறுக்கிய பனீரைப் பொரித்து எடுக்கவும். குக்கரைத் திறந்து, பொரித்த பனீர் துண்டுகளைச் சேர்த்துக் கிளறிவிடவும். [/noguest]
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், நறுக்கிய முருங்கைக்காய் துண்டுகள் - 12, தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, மிகச்சிறிய சதுரங்களாக வெட்டிய பனீர் - கால் கப், நெய் - 3 டீஸ்பூன், எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க: பாதாம் பருப்பு, [noguest]முந்திரிப் பருப்பு - தலா 10 (ஊறவைக்கவும்), பூண்டு - 5 பல், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப), தனியாத்தூள், சர்க்கரை - தலா ஒரு டீஸ்பூன். தக்காளி - ஒன்று.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும். குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, உப்பு சேர்த்து, அரைத்த விழுதைப் போட்டு வதக்கி... மூன்றரை கப் நீர் விட்டு, அரிசி, தயிர் சேர்த்து குக்கரை மூடிவிடவும். ஆவி வந்ததும், குக்கரைத் திறந்து முருங்கைக்காயைச் சேர்த்து வெயிட் போடவும் (முருங்கைக்காயை முதலிலேயே சேர்த்தால் கரைந்துவிடும்). ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும் வாணலியில் 3 டீஸ்பூன் நெய், 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் இரண்டையும் சேர்த்து நறுக்கிய பனீரைப் பொரித்து எடுக்கவும். குக்கரைத் திறந்து, பொரித்த பனீர் துண்டுகளைச் சேர்த்துக் கிளறிவிடவும். [/noguest]
23. ஸ்வீட் கார்ன் - பச்சைப் பட்டாணி பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், ஸ்வீட் கார்ன் முத்துக்கள்- ஒரு கப், பச்சைப் பட் டாணி - அரை கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் - ஒன்று, நறுக்கிய பூண்டுப் பற்கள் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக் கேற்ப.
அரைக்க: காய்ந்த மிளகாய் - 6, [noguest] துருவிய மாங்காய், துருவிய தேங் காய் - தலா 8 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - 6 டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு.
செய்முறை: அரைக்கக் கொடுத் துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊற வைத்து, மூன்றரை கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி... நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, அரை கப் நீர் விட்டு, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, பச்சைப் பட்டாணி, ஸ்வீட்கார்ன் சேர்த்து வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும் அரைத்த விழுதினைச் சேர்த்து, நீர் வற்றும் வரை கிளறவும் (பட்டாணி, கார்ன் குழைத்துவிடக் கூடாது). பிறகு, உதிர் உதிராக வடித்த சாதத்தைக் போட்டுக் கிளறிவிடவும். [/noguest]
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், ஸ்வீட் கார்ன் முத்துக்கள்- ஒரு கப், பச்சைப் பட் டாணி - அரை கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் - ஒன்று, நறுக்கிய பூண்டுப் பற்கள் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக் கேற்ப.
அரைக்க: காய்ந்த மிளகாய் - 6, [noguest] துருவிய மாங்காய், துருவிய தேங் காய் - தலா 8 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - 6 டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு.
செய்முறை: அரைக்கக் கொடுத் துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊற வைத்து, மூன்றரை கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி... நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, அரை கப் நீர் விட்டு, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, பச்சைப் பட்டாணி, ஸ்வீட்கார்ன் சேர்த்து வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும் அரைத்த விழுதினைச் சேர்த்து, நீர் வற்றும் வரை கிளறவும் (பட்டாணி, கார்ன் குழைத்துவிடக் கூடாது). பிறகு, உதிர் உதிராக வடித்த சாதத்தைக் போட்டுக் கிளறிவிடவும். [/noguest]
24. பட்டாணி - பீன்ஸ் - உருளை பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், [noguest] பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), நறுக்கிய பீன்ஸ், உருளைக்கிழங்கு, ஊறவைத்த பச்சைப் பட்டாணி (சேர்த்து) - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க: சின்ன வெங்காயம் - 10, பூண்டுப் பற்கள் - 5, தக்காளி - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தேங்காய்த் துருவல் - கால் கப், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, முந்திரித் துண்டுகள் - 4.
செய்முறை: பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், உருளைக்கிழங்கு இவற்றை வதக்கி மஞ்சள்தூள், உப்பு, அரிசி சேர்த்து மூன்றரை கப் தண்ணீர் விட்டு, அரைத்த விழுதைச் சேர்த்து குக்கரை மூடிவிடவும். ஆவி வந்ததும், பட்டாணியைச் சேர்த்துக் கிளறி 'வெயிட்’ போடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளியேறியதும் கூக்கரைத் திறந்து நன்கு கிளறிவிடவும். [/noguest]
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், [noguest] பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), நறுக்கிய பீன்ஸ், உருளைக்கிழங்கு, ஊறவைத்த பச்சைப் பட்டாணி (சேர்த்து) - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க: சின்ன வெங்காயம் - 10, பூண்டுப் பற்கள் - 5, தக்காளி - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தேங்காய்த் துருவல் - கால் கப், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, முந்திரித் துண்டுகள் - 4.
செய்முறை: பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், உருளைக்கிழங்கு இவற்றை வதக்கி மஞ்சள்தூள், உப்பு, அரிசி சேர்த்து மூன்றரை கப் தண்ணீர் விட்டு, அரைத்த விழுதைச் சேர்த்து குக்கரை மூடிவிடவும். ஆவி வந்ததும், பட்டாணியைச் சேர்த்துக் கிளறி 'வெயிட்’ போடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளியேறியதும் கூக்கரைத் திறந்து நன்கு கிளறிவிடவும். [/noguest]
25. காஷ்மீரி வெஜிடபிள் புலாவ்
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், [noguest] பெரிய வெங் காயம் - 2, நறுக்கிய பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு மற்றும் பச்சைப் பட்டாணி (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது, தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பால் - 2 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ - சிறிதளவு, முந்திரி, திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சை - அரை மூடி, பிரியாணி இலை, ஏலக்காய் - தலா ஒன்று, கிராம்பு - 2, பட்டை - சிறிய துண்டு, ஆப்பிள் துண்டுகள், பைனாப்பிள் துண்டுகள், கொட்டை நீக்கிய ஆரஞ்சு சுளைகள் (சேர்த்து) - அரை கப், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பாசுமதி அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊறவிடவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் நெய் விட்டு, சூடானதும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து... நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்கறிகளைப் சேர்த்து வதக்கி... இறுதியில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும். அத்துடன் ஊறவைத்த அரிசி, உப்பு சேர்த்து மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடிவிடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆவி வெளியேறியதும் பாலில் குங்குமப்பூவைக் கரைத்து ஊற்றவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். எல்லாமாகச் ஒன்று சேரும்படி நன்றாக கிளறிவிடவும். இறுதியில், பழங்களை சேர்த்துக் கலந்து பரிமாறவும். [/noguest]
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், [noguest] பெரிய வெங் காயம் - 2, நறுக்கிய பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு மற்றும் பச்சைப் பட்டாணி (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது, தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பால் - 2 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ - சிறிதளவு, முந்திரி, திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சை - அரை மூடி, பிரியாணி இலை, ஏலக்காய் - தலா ஒன்று, கிராம்பு - 2, பட்டை - சிறிய துண்டு, ஆப்பிள் துண்டுகள், பைனாப்பிள் துண்டுகள், கொட்டை நீக்கிய ஆரஞ்சு சுளைகள் (சேர்த்து) - அரை கப், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பாசுமதி அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊறவிடவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் நெய் விட்டு, சூடானதும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து... நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்கறிகளைப் சேர்த்து வதக்கி... இறுதியில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும். அத்துடன் ஊறவைத்த அரிசி, உப்பு சேர்த்து மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடிவிடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆவி வெளியேறியதும் பாலில் குங்குமப்பூவைக் கரைத்து ஊற்றவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். எல்லாமாகச் ஒன்று சேரும்படி நன்றாக கிளறிவிடவும். இறுதியில், பழங்களை சேர்த்துக் கலந்து பரிமாறவும். [/noguest]
26. கீரை பிரியாணி
தேவையானவை: பச்சரிசி - 2 கப், ஆய்ந்து, சுத்தம் செய்து, நறுக்கிய முளைக்கீரை - 2 கப், துருவிய தேங்காய், கொத்தமல்லித் தழை - தலா கால் கப், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.[noguest]
தாளிக்க: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், உடைத்த முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடைகளில் கிடைக்கும் மசாலா வேர்க்கடலை - 3 டேபிள்ஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
செய்முறை: பச்சரியை வெறும் வாணலியில் வறுத்து, சிறிதளவு உப்பு சேர்த்து, மூன்றரை கப் நீர் விட்டு உதிர் உதிராக வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு முளைக்கீரை, கொத்தமல்லித் தழையை வதக்கி, தேங்காய்த் துருவலை சேர்த்து வதக்கவும். இதை நீர் விடாமல் மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை வறுத்து... முந்திரிப்பருப்பு, மசாலா வேர்க் கடலை சேர்த்துக் கிளறி... அரைத்த கீரை, உப்பு சேர்த்து இரண்டு முறை புரட்டி அடுப்பை அணைத்துவிடவும். உதிர் உதிராக வடித்த சாதத்தை இதனுடன் சேர்த்துக் கிளறிவிடவும். [/noguest]
குறிப்பு: முளைக்கீரைக்குப் பதில் அரைக்கீரை, சிறுகீரை சேர்க்கலாம்.
தேவையானவை: பச்சரிசி - 2 கப், ஆய்ந்து, சுத்தம் செய்து, நறுக்கிய முளைக்கீரை - 2 கப், துருவிய தேங்காய், கொத்தமல்லித் தழை - தலா கால் கப், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.[noguest]
தாளிக்க: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், உடைத்த முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடைகளில் கிடைக்கும் மசாலா வேர்க்கடலை - 3 டேபிள்ஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
செய்முறை: பச்சரியை வெறும் வாணலியில் வறுத்து, சிறிதளவு உப்பு சேர்த்து, மூன்றரை கப் நீர் விட்டு உதிர் உதிராக வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு முளைக்கீரை, கொத்தமல்லித் தழையை வதக்கி, தேங்காய்த் துருவலை சேர்த்து வதக்கவும். இதை நீர் விடாமல் மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை வறுத்து... முந்திரிப்பருப்பு, மசாலா வேர்க் கடலை சேர்த்துக் கிளறி... அரைத்த கீரை, உப்பு சேர்த்து இரண்டு முறை புரட்டி அடுப்பை அணைத்துவிடவும். உதிர் உதிராக வடித்த சாதத்தை இதனுடன் சேர்த்துக் கிளறிவிடவும். [/noguest]
குறிப்பு: முளைக்கீரைக்குப் பதில் அரைக்கீரை, சிறுகீரை சேர்க்கலாம்.
27. கோதுமை ரவை புலாவ்
தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், பெரிய வெங்காயம், கேரட், குடமிளகாய் - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், ஊறவைத்த பச்சைப் பட்டாணி - 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.[noguest]
அரைக்க: சோம்பு, கசகசா (இரண்டும் சேர்ந்து) - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், தக்காளி - ஒன்று.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், கேரட் சேர்த்து வதக்கி... கோதுமை ரவையையும் அதனுடன் சேர்த்து வதக்கி, இறுதியில் இஞ்சி - பூண்டு விழுது போட்டு வதக்கவும். இதில் ஒன்றரை கப் நீர் விட்டு, உப்பு, அரைத்து வைத்த விழுது சேர்த்து, நன்றாகக் கலக்கி குக்கரை மூடிவிடவும். ஆவி வந்ததும் குக்கரைத் திறந்து பச்சைப் பட்டாணி சேர்த்து மூடி, 'வெயிட்’ போட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.[/noguest]
தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், பெரிய வெங்காயம், கேரட், குடமிளகாய் - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், ஊறவைத்த பச்சைப் பட்டாணி - 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.[noguest]
அரைக்க: சோம்பு, கசகசா (இரண்டும் சேர்ந்து) - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், தக்காளி - ஒன்று.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், கேரட் சேர்த்து வதக்கி... கோதுமை ரவையையும் அதனுடன் சேர்த்து வதக்கி, இறுதியில் இஞ்சி - பூண்டு விழுது போட்டு வதக்கவும். இதில் ஒன்றரை கப் நீர் விட்டு, உப்பு, அரைத்து வைத்த விழுது சேர்த்து, நன்றாகக் கலக்கி குக்கரை மூடிவிடவும். ஆவி வந்ததும் குக்கரைத் திறந்து பச்சைப் பட்டாணி சேர்த்து மூடி, 'வெயிட்’ போட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.[/noguest]
28. கலர்ஃபுல் குடமிளகாய் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், பச்சை, சிவப்பு, மஞ்சள் குடமிளாய் (நறுக்கியது) - தலா அரை கப், எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
[noguest]
வறுத்துப் பொடிக்க: துவரம்பருப்பு - கால் கப், உளுத்தம்பருப்பு - கால் கப்புக்கு கொஞ்சம் குறைவாக, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் - 6 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பாசுமதி அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து மூன்றரை கப் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவைக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண் ணெய் விட்டு துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, இறுதியில் தேங்காய்த்துரு வலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். இதை மிக்ஸியில் பொட்டு உப்பு சேர்த்து, சற்றுக் கொரகொரப்பாக பொடிக்கவும். [/noguest]
மூன்று வண்ண குடமிளகாய்களை தனித்தனியாக, மீதமுள்ள எண்ணெயில் வதக்கவும். ஒவ்வொன்றுடனும் 2 டேபிள்ஸ்பூன் பொடித்து வைத்த பொடியை சேர்க்கவும். ஒவ்வொரு குடமிகாய் கலவையுடனும் உதிர் உதிரான சாதத்தைச் சேர்ந்துக் கலக்க வும். பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணத் தில் குடமிளகாய் சாதங்களை மூன்று அடுக்காக அடுக்கி பரிமாறவும்.
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், பச்சை, சிவப்பு, மஞ்சள் குடமிளாய் (நறுக்கியது) - தலா அரை கப், எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
[noguest]
வறுத்துப் பொடிக்க: துவரம்பருப்பு - கால் கப், உளுத்தம்பருப்பு - கால் கப்புக்கு கொஞ்சம் குறைவாக, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் - 6 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பாசுமதி அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து மூன்றரை கப் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவைக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண் ணெய் விட்டு துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, இறுதியில் தேங்காய்த்துரு வலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். இதை மிக்ஸியில் பொட்டு உப்பு சேர்த்து, சற்றுக் கொரகொரப்பாக பொடிக்கவும். [/noguest]
மூன்று வண்ண குடமிளகாய்களை தனித்தனியாக, மீதமுள்ள எண்ணெயில் வதக்கவும். ஒவ்வொன்றுடனும் 2 டேபிள்ஸ்பூன் பொடித்து வைத்த பொடியை சேர்க்கவும். ஒவ்வொரு குடமிகாய் கலவையுடனும் உதிர் உதிரான சாதத்தைச் சேர்ந்துக் கலக்க வும். பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணத் தில் குடமிளகாய் சாதங்களை மூன்று அடுக்காக அடுக்கி பரிமாறவும்.
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|