புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருமகள்! - சிறுவர் கதை Poll_c10மருமகள்! - சிறுவர் கதை Poll_m10மருமகள்! - சிறுவர் கதை Poll_c10 
64 Posts - 50%
heezulia
மருமகள்! - சிறுவர் கதை Poll_c10மருமகள்! - சிறுவர் கதை Poll_m10மருமகள்! - சிறுவர் கதை Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மருமகள்! - சிறுவர் கதை Poll_c10மருமகள்! - சிறுவர் கதை Poll_m10மருமகள்! - சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மருமகள்! - சிறுவர் கதை Poll_c10மருமகள்! - சிறுவர் கதை Poll_m10மருமகள்! - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மருமகள்! - சிறுவர் கதை Poll_c10மருமகள்! - சிறுவர் கதை Poll_m10மருமகள்! - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மருமகள்! - சிறுவர் கதை Poll_c10மருமகள்! - சிறுவர் கதை Poll_m10மருமகள்! - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மருமகள்! - சிறுவர் கதை Poll_c10மருமகள்! - சிறுவர் கதை Poll_m10மருமகள்! - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருமகள்! - சிறுவர் கதை Poll_c10மருமகள்! - சிறுவர் கதை Poll_m10மருமகள்! - சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருமகள்! - சிறுவர் கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 06, 2014 6:38 am


மருதமலை இளவரசன் இளமாறன் அழகும், நற்பண்புகளும் நிறைந்தவ னாக விளங்கினான். அவனுக்குத் திருமணம் செய்ய அரசி நினைத்தாள். பல நாட்டு இளவரசியருள் நான்கு பேரைத் தேர்ந்து எடுத்தாள்.

அவர்கள் நால்வரும் மகிழ்ச்சியுடன் மருதமலை வந்து அரண்மனையில் தங்கினர். அவர்களிடம் இளவரசன் நன்றாக பேசினான்.

இளமாறனை அழைத்த அரசி, ""மகனே! நான்கு இளவரசிகளில் உனக்கு யாரைப் பிடித்திருக்கிறது என்று சொல். திருமணம் செய்து வைக்கிறேன்,'' என்றாள்.

""அவர்கள் நால்வரும் அழகும், நற்பண்பும் உடையவர்களாக விளங்கு கிறார்கள். நீங்கள் யாரைத் தேர்ந்து எடுக்கிறீர்களோ, அவர்களையே திருமணம் செய்து கொள்கிறேன்,'' என்றான்.

அவர்களில் யாரைத் தேர்ந்து எடுப்பது என்று குழம்பினாள் அரசி.

மருதமலை நாட்டில் கொடிய நோய் பரவுகிறது. அந்த நோய் தாக்கிப் பலர் இறந்து விட்டனர். அந்த நோய் தலைநகரத்திற்குள் பரவ வாய்ப்பு உள்ளது என்ற செய்தி எங்கும் பரவியது.

அரண்மனையில் இருந்த இளவரசியரும் இதைக் கேள்விப்பட்டனர்.

"இங்கே வந்து சிக்கிக் கொண்டோமே' என்று வருந்தினர்.

நான்கு நாட்கள் சென்றன.

அழுது புலம்பியபடி நான்கு இளவரசியரிடம் வந்தாள் அரசி.

""ஐயோ! என்ன செய்வேன்? அந்தக் கொடிய நோய் இளவரசனையும் தாக்கி விட்டது. கன்னிப் பெண் ஒருத்தி தன் மூச்சுக் காற்றை இளவரசனின் முகத்தில் ஊத வேண்டும். அப்படிச் செய்தால் இளவரசன் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. இல்லை யேல் இறந்து விடுவான் என்கின்றனர் மருத்துவர். உங்களில் யார் இளவரசனுக்காக உயிரை விட முன்வருகிறீர்கள்?'' என்று புலம்பினாள் அரசி.

""இளவரசனைத் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம் என்று இங்கே வந்தோம். எங்கள் உயிருக்கே உலை வைக்கிறீர்களே. நாங்கள் இப்போதே புறப்படுகிறோம்,'' என்று இளவரசியர் மூவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

ஒருத்தி மட்டும், ""அம்மா! இளவரசர்தான் என் கணவர் என்ற உறுதியுடன் இங்கே வந்தேன். அவர் இல்லாமல் எனக்கு வாழ்வு இல்லை. அவருக்காக உயிரை விட முடிவு செய்து விட்டேன். அவரிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள். இறைவன் அருள் இருந்தால், நாங்கள் இருவரும் உயிர் பிழைப்போம்,'' என்று கண்ணீர் மல்க சொன்னாள்.

அவள் கண்ணீரைத் துடைத்த அரசி, ""இந்நாட்டு இளவரசி கண்ணீர் விடக் கூடாது. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

""இங்கே எந்த நோயும் யாரையும் தாக்க வில்லை. இளவரசன் நல்ல உடல் நலத்தோடு இருக்கிறான். இப்படி ஒரு சூழ்ச்சி செய்ததால், எனக்கு நல்ல மகள் கிடைத்தாள்,'' என்று பூரிப்புடன் சொன்னாள்.

ஒரு நல்ல நாளில் இளவரசனுக்கும், இளவரசிக்கும் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தனர்.

***
சிறுவர் மலர்



மருமகள்! - சிறுவர் கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 06, 2014 5:13 pm

நல்ல கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Tue May 06, 2014 8:48 pm

அருமையிருக்கு 



கிருஷ்ணா
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 06, 2014 8:53 pm

அது சரி புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 07, 2014 11:26 am

மருமகள்! - சிறுவர் கதை 3838410834 



மருமகள்! - சிறுவர் கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமருமகள்! - சிறுவர் கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மருமகள்! - சிறுவர் கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக