புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
53 Posts - 47%
heezulia
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
3 Posts - 3%
jairam
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
2 Posts - 2%
சிவா
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
15 Posts - 4%
prajai
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
6 Posts - 2%
jairam
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
3 Posts - 1%
Rutu
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும், கல்யாணமும்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 1:22 pm

திருமணம் என்ற 
ஒற்றை நிகழ்வு 
நம் மொத்த வாழ்வையும் 
புரட்டிப் போட்டது!!

திருமணத்திற்கு முன்பு 
உன்னை மானே! தேனே !!
என்றேன்! மகிழ்ந்தாய்!

திருமணத்திற்கு பிறகு 
தினமும் கிடைக்கும் 
வசைபாடுகளில் நீ கொஞ்சம் 
வாடிப் போனாய்!!

முன்போ உன் வருகைக்காய் 
மணிக்கணக்காக 
நாள் கணக்காக காத்திருந்தேன்!
இப்போதோ நீ 
தாமதாமாய் காபி 
கொணர்ந்ததற்கு கூட 
கடிந்து கொள்கிறேன்!

முன்போ நீ தொட்டுத் 
தந்தாள் தண்ணீரும் 
இனிக்கிறது என்றேன்!
இப்போதோ சாம்பாரில் 
உப்புக் குறைந்ததற்காக 
உன்னை உதைக்கிறேன்!

முன்போ 
உன் முத்தம் கூட 
மோகம் தீர்க்கும் என்பேன்!
இப்போதோ நீ 
உன்னை முழுதாய்த் தந்தும் 
திருப்தியில்லை என்கிறேன்!!

இப்படியாக உன் 
ஒவ்வோர் செயலிலும் 
குற்றம் கண்டுபிடித்து 
வம்புக்கிழுக்கிறேன்!!

நித்தம் நமக்குள் நடக்கும் 
குடுமிப்புடி சண்டையைப் பார்த்து 
பயந்து நடுங்கும் 
நம் பிஞ்சுக் குழந்தை மாதிரி, 
நம்மைக் கண்டு 
அஞ்சியபடி வேடிக்கை பார்க்கிறது 
நம்மை இணைத்த காதல்!!

31.12.2006 தமிழ் ஓசை நாளிதழில்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 15, 2014 1:35 pm

ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 1:37 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 15, 2014 1:41 pm

M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 1:46 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063785"]
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....

என் வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது மேடம் எனக்கு உதாரணம். காதல் திருமணம் செய்து விட்டு அந்த பையன் படும் பாடு இருக்கிறதே, ஐயோ பாவம். பலமுறை என்னிடம் அழுதிருக்கிறான். இத்தனைக்கும் அந்த பையனுக்கு தாய், தந்தை யாருமில்லை.

பெண்ணிற்கும் வரும். இது போன்ற எண்ணங்கள்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 15, 2014 2:42 pm

M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063787"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063785"]
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....

என் வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது மேடம் எனக்கு உதாரணம். காதல் திருமணம் செய்து விட்டு அந்த பையன் படும் பாடு இருக்கிறதே, ஐயோ பாவம். பலமுறை என்னிடம் அழுதிருக்கிறான். இத்தனைக்கும் அந்த பையனுக்கு தாய், தந்தை யாருமில்லை.

பெண்ணிற்கும் வரும். இது போன்ற எண்ணங்கள்.

உள்ளே போய் பார்த்தால் தான் தெரியும். இவன் என்ன செய்தானோ யாருக்குத் தெரியும்?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu May 15, 2014 2:55 pm

எல்லாம் அவரவர் தலை விதி படியே நடக்கும்.!
விட்டுகொடுத்து வாழ்ந்து வந்தாலே போதும் குடும்பம் சந்தோசமாக நடத்தலாம்..

பகிர்விற்கு நன்றி அண்ணா!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 6:17 pm

[quote="ஜாஹீதாபானு"][link="/t110283-topic#1063790"]
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063787"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063785"]
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....

என் வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது மேடம் எனக்கு உதாரணம். காதல் திருமணம் செய்து விட்டு அந்த பையன் படும் பாடு இருக்கிறதே, ஐயோ பாவம். பலமுறை என்னிடம் அழுதிருக்கிறான். இத்தனைக்கும் அந்த பையனுக்கு தாய், தந்தை யாருமில்லை.

பெண்ணிற்கும் வரும். இது போன்ற எண்ணங்கள்.

உள்ளே போய் பார்த்தால் தான் தெரியும். இவன் என்ன செய்தானோ யாருக்குத் தெரியும்?[/quote]

உண்மையாய் காதலித்தான் அதுதான் அவன் செய்த மிகப் பெரும் தவறு.


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 15, 2014 7:37 pm

M.M.SENTHIL wrote:
நித்தம் நமக்குள் நடக்கும்
குடுமிப்புடி சண்டையைப் பார்த்து
பயந்து நடுங்கும்
நம் பிஞ்சுக் குழந்தை மாதிரி,
நம்மைக் கண்டு
அஞ்சியபடி வேடிக்கை பார்க்கிறது
நம்மை இணைத்த காதல்!!
நல்ல பகிர்வு... காதலும், கல்யாணமும்  3838410834 

ஜாஹீதாபானு wrote:பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....
இளைத்தவன் என்று தெரிந்துவிட்டால், ஏறி மிதிப்பது தானே மனித குணம். அடங்கி போகிறவர்கள் இருக்கும் வரை அடக்கி ஆள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் ஆணென்ன...? பெண்ணென்ன...? எல்லாம் ஒன்று தான்.



காதலும், கல்யாணமும்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலும், கல்யாணமும்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலும், கல்யாணமும்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 15, 2014 9:58 pm

காதல் திருமணம் அல்லது பெற்றோர் நிச்சயித்த திருமணம் எதுவாயினும் மனம் கிழிந்துவிட்டால் சேர்த்து தைப்பதும் சேர்த்து வைப்பதும் கடினமே.
இதில் காதல் திருமணத்தை மட்டும் குறை சொல்வது ஒருதலைப்பட்சமானது.

எனக்குத் தெரிந்த நிறைய காதல் திருமணங்கள் வெற்றி பெற்றும் நிச்சயிக்கப்பட்டத் திருமணங்கள் தோல்வியடைந்தும் இருக்கின்றன.

இதை வைத்து நான் பொதுமைப்படுத்தினால் அதுவும் சார்புத்தன்மை நிறைந்ததே.

விட்டுக் கொடுத்தல் எல்லா உறவுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மனதின் மாண்பறியாமல் குப்பையோடு கோபுரத்தை சமப்படுத்திப் பேசினால் விரிசலே மிஞ்சும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக